Font size
Worksheetsதமிழ்மொழி
Total questions: 20
Worksheet time: 10mins
பெயரடையைக் கொண்டுள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க .
ஓடிய குதிரை
உயரமான மரம்
வேகமாக நடந்தான்
பாடி மகிழ்ந்தான்
பழமொழிக்கு ஏற்ற பொருளின் முதல் வரியைத் தெரிவு செய்க.
வெள்ளம் வருமுன் அணைபோடு
அக்கறையெடுத்துக் கொண்டால்.........
ஒரு செயலைச் செய்து முடிக்க முடியும்............
வாழ்க்கையில் எச்சரிக்கையுடன்............
பழமொழிக்கு ஏற்ற பொருளின் முதல் வரியைத் தெரிவு செய்க.
மனம் உண்டானால் மார்க்கம் உண்டு.
வாழ்க்கையில் எச்சரிக்கையுடன்...............
அக்கறையெடுத்துக் கொண்டால்.............
ஒரு செயலைச் செய்து முடிக்க..............
தை + திங்கள் = தைத்திங்கள்
மேற்கண்ட சொல்லின் விகாரம் என்ன ?
இயல்புப் புணர்ச்சி
தோன்றல் விகாரம்
திரிதல் விகாரம்
கெடுதல் விகாரம்
அன்று + கூறியது = ?
வலிமிகும்
வலிமிகா
ஆய்த எழுத்தைக் கொண்டிராத சொற்கள் யாவை?
அஃது
அஃறிணை
சந்தம்
புஷ்பம்
சரியான இணையைத் தெரிவு செய்க.
வல்லினம் - க் ச் ட் த் ப் ற்
மெல்லினம் - ய் ர் ல் வ் ழ் ள்
இடையினம் - ங் ஞ் ண் ந் ம் ன்
மெய் எழுத்துகள் எத்தனை?
12
18
30
216
நீங்கள் கூறியதில் நியாயம் இருக்கிறது. ............., நான் அதை ஏற்றுக் கொள்கிறேன்.
ஆகவே
ஆகையால்
எனவே
ஏனென்றால்
இரமணி தன் பெற்றோரை இழந்த கஷ்டமான சூழலிலும் கூட பின்வாங்காமல் தன் கல்வியைப் படித்து முடித்தான்.
கல்விக் கழகு கசடற மொழிதல்
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
பொருளுக்கு ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க.
அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம் - பயத்தோடு, தனியாகப் பயணம் செய்யக்கூடாது.
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம் - நிலையானது என்று தெரிந்ததும் அதை நிலைநிறுத்த முயலக்கூடாது.
மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம் - பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்துவிடக்கூடாது.
வினா எழுத்துகள் யாவை?
எ, யா, மா, ஓ, ஏ
ஏ, யா, நீ, ஓ, ஏ
ஏ, யா, நா, ஓ, ஏ
எ, யா, ஆ, ஓ, ஏ
இடப்பெயரைக் குறிக்கும் சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
காலத்தின் பெயரைக் குறிப்பது.
ஒரு பொருளின் பெயரைக் குறிப்பது
ஒருவரின் குணத்தைக் குறிப்பது.
ஓர் இடத்தின் பெயரைக் குறிப்பது.
கீழ்க்காணும் வாக்கியங்களில் இடம் பெறாத பெயர்ச்சொல் எது?
- கற்பித்தல் ஆசிரியர் பணி.
- அப்துல் கலாம் தமிழ்ப் பற்றுமிக்கவர்.
- அம்மா அன்பானவர்.
பண்புப்பெயர்
காலப்பெயர்
தொழிற்பெயர்
பொருட்பெயர்
புத்திமான் .......
பலவான்
தளும்பாது
ஆயுதம்
2.உலக நீதிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்
பயம் இல்லாமல் தனியாகப் பயணம் செய்யக்கூடாது
அறம் செய்ய ஒரு போதும் மறக்கக்கூடாது
மனம் செல்லும் வழியெல்லாம் செல்ல வேண்டாம்
______________ சிறந்து விளங்கிய யூ.பி.எஸ். ஆர் மற்றும் பி.எம்.ஆர் மாணவர்களைக் கல்வியமைச்சுப் பாராட்டி விருதுகள் வழங்கியது.
A. ஆடல் பாடல்களில்
B. நன்மை தீமைகளில்
C. கல்வி கேள்விகளில்
D. ஆடை அணிகலன்களில்
தமிழ்மொழியில் மொத்தம் எத்தனை எழுத்துகள் உள்ளன?
47
147
247
347
பாலன் : ஏன் கவலையாக இருக்கிறாய்?
சிவா : என் மகனுக்கு உடல் நலமில்லை.அவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.இன்னும் ஊதியம் கிடைக்கவில்லை.அதான்..........
பாலன் : இந்தா,முதலில் இந்தப் பணத்தைப் பணத்தைப் பெற்றுக் கொள்.
அழுத பிள்ளை பால் குடிக்கும்
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
உப்பிட்டவரை உள்ளளளவும் நினை
அறிவுடையாரை அரசனும் விரும்பும்
சரியான இணையைத் தெரிவு செய்க.
வல்லினம் - க் ச் ட் த் ப் ற்
மெல்லினம் - ய் ர் ல் வ் ழ் ள்
இடையினம் - ங் ஞ் ண் ந் ம் ன்
