NEW
Font size
Worksheetsஇலக்கணம் & இலக்கியம் ஆக்கம் திருமதி.ரா.சுஜித்திரா குபாங்
Total questions: 17
Worksheet time: 9mins
சேர்த்தெழுதுக: இன்று + பார்த்தேன்=
இன்று பார்த்தேன்
இன்றுப் பார்த்தேன்
அன்று + கண்டேன்
அன்றுக் கண்டேன்
அன்று கண்டேன்
அவர்கள் __________________ சென்று ஆவ்வூரை அடைவர் என்று தந்தை வினவினார்.
அன்று
என்று
__________________ கற்றப் பாடங்கள் அனைத்தும் இன்றும் என் நினைவில் உள்ளன
அன்று
இன்று
காலையில் தாமதமாக எழுந்த செல்வி ________________ எனப் பள்ளிக்குப் புறப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் அப்பாவின் குரல் கேட்டு _____________ என ஓடினாள்.
மள மள, தட தட
மள மள , குடு குடு
மட மட, குடு குடு
சரியான இணையைத் தெரிவு செய்க.
ஓட்டை வாய் - அதிகம் பேசுதல்
பெயர் பொறித்தல் - நிறைவேறுதல்
கண்ணும் கருத்தும் - முழு கவனத்துடன்
காவலாளியால் பிடிக்கப்பட்ட திருடன் __________வென விழித்தான்
சிடு சிடு
திரு திரு
குடு குடு
____________களில் சிறந்த விளங்கிய விலாசினி, இன்று சிறந்த விஞ்ஞானியாக விளங்குகிறாள்
கல்வி கேள்வி
பேரும் புகழும்
ஒளிவு மறைவு
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை. சரியான பொருளைத் தெரிவு செய்க.
ஆற்றல் கொண்டு இயங்குபவருக்குத் தொடர்ந்து உற்சாகமும் ஊக்கமும் ஊட்டினால், அஃது அவரது ஆற்றலை மேலும் ஊக்கப்படுத்தும்.
அக்கறையெடுத்துக் கொண்டால், நாம் அடைய முடியாதது ஒன்றுமே இல்லை.
நிரம்பக் கற்றவர்கள் அதனை வெளிப்படுத்தாமல் அமைதியாகவும் ஆரவாரமின்றியும் நடந்துகொள்வ
கீழ்க்காணும் படத்திற்குப் பொருத்தமான உலகநீதியைத் தெரிவு செய்க.
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்
நல்லிணக்க மில்லாரோ டிணங்க வேண்டாம்
நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்
கீழ்க்காண்பனவற்றுள் எது புதிய ஆத்திசூடி அல்ல?
ஏறுபோல் நட
ஒப்புர வொழுகு
ஆண்மை தவறேல்
மாணவர்களின் படைப்பில் காணப்பட்ட __________ களை ஆசிரியர் சுட்டிக் காட்டினார்.
அருமை பெருமை
கல்வி கேள்வி
குறை நிறை
நன்மை தீமை
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் படர்க்கைச் சொல் ஏற்றுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
நாங்கள் மிகவும் களைப்பாக இருக்கிறோம்.
என் உடல் எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கும்
உமா நாட்டியப் பள்ளியில் சேர்ந்தாள்
மேடையில் பேசிக் கொண்டிருந்த தலைமையாசிரியர் திடீரென __________ விழுந்தார்.
மயங்க
மயங்கும்
மயங்கிய
மயங்கி
ஆதாயத்திற்காக உருவான நட்பு ஆபத்தில் முடிகிறது. __________, உணர்வுப் பூர்வமாக உருவான நட்பு கடைசி வரை நீடிக்கிறது.
ஆகையால்
ஏனெனில்
ஆனால்
அல்லது
பெற்றோரின் __________ யை உணராத வனஜா பிற்காலத்தில் வாழ்க்கையில் மிகவும் துன்பப்பட்டாள்.
குறை நிறை
ஆடல் பாடல்
எலும்பும் தோலும்
அருமை பெருமை
சிறுகச் சிறுகச் சேமித்துப் பெருமைபட வாழ வேண்டும்
சிறு துளி பெரு வெள்ளம்
சிறுகக் கட்டிப் பெருக வாழ்
சிக்கனம் சீரளிக்கும்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
