Font size
WorksheetsPEPERIKSAAN PENILAIAN PDPR 2
Total questions: 16
Worksheet time: 52mins
சுட்டெழுத்துக்கள் மொத்தம் -----
இரண்டு
ஒன்று
மூன்று
சேய்மைச்சுட்டு என்பது _________ உள்ளவரை/உள்ளவற்றைக் குறிப்பது.
அருகில்
தொலைவில்
தோன்றல், -------------, கெடுதல் ஆகியவன விகாரப் புணர்ச்சியாகும்.
(a)
நிலைமொழி ஈற்றில் இ,ஈ,ஐ முதலிய உயிர் எழுத்துகள் வந்து வருமொழி முதலில் உயிர் எழுத்து வந்தால் " (a) "கர மெய் தோன்றும்.
சேர்த்து எழுதுக.
திரு + உருவம் =
(a)
சேர்த்து எழுதுக.
அண்ணனோடு + சென்றாள் =
(a)
வாக்கியத்திலுள்ள பிழையைக் கண்டுபிடிக.
"அந்த சொல்லின் பின் மற்றொரு தனி சொல் ஒன்றை எழுது" என்றார் ஐயை.
(a)
தனியொருவன், கலையாரம், மலையருவி ஆகியவன __________ உடம்படுமெய் ஆகும்.
வகர
யகர
எந்தக் கேள்விகளுக்கு விடை கொடுக்கும் வினைமுற்று குன்றாவினை ஆகும்?
அ. எது ஆ.எதை இ. எவற்றை ஈ. யாரை
அ, இ
ஆ,இ,ஈ
அ,ஆ,ஈ
காரணப்பெயர் என்றால் என்ன?
(a)
டாக்டர் அப்துல் கலாம் ஐயா அவர்களின் கூற்றின் மூலம் நீ அறிவது என்ன?
மேற்காணும் படம் உணர்த்தும் கருத்து யாது?
மேற்காணும் வரிகள் உணர்த்தும் செய்தி யாது?
மேற்காணும் படம் நமக்கு உணர்த்தும் படிப்பினை என்ன?
தகவல் தொடர்புப் பரிமாற்று முறையினால் நாம் பெறும் 2 நன்மைகளை எழுதுக.
மேற்காணும் விளக்கப்படத்தைத் துணையாகக் கொண்டு 50 சொற்களில் தொகுத்து எழுதுக. (கருத்துரைத்தல்)
