wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 3 (மதிப்பீடு 2)

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

கவிதா எல்லாப் பாடங்களையும் _______________ படிப்பாள்.

a)

முழு மூச்சுடன்

b)

ஓட்டை வாயுடன்

c)

அங்கும் இங்குமாய்

2.

ஏற்ற பழமொழியைத் தேர்ந்தெடுக

நல்ல நண்பனை அவன் நமக்குத் தக்க சமயத்தில் உதவி செய்வதைக் கொண்டு அறியலாம்

a)

சிக்கனம் சீரளிக்கும்

b)

இளங்கன்று பயம் அறியாது

c)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

d)

முயற்சி திருவினையாக்கும்

3.

மாணவர்கள் என்பது எந்த பால் வகையைச் சார்ந்தது

a)

ஆண்பால்

b)

பலர்பால்

c)

பெண்பால்

d)

ஒன்றன்பால்

4.

கொன்றை வேந்தனை நிறைவு செய்க

சூதும் வாதும் _____________________________

a)

மந்திரம் இல்லை

b)

வார்த்தை அமிர்தம்

c)

திரவியம் தேடு

d)

வேதனை செய்யும்

5.

சரியான பொருளை தேர்வு செய்க

இளைத்தல் இகழ்ச்சி ----

a)

துடிப்புடன் இல்லாது சேர்வடைந்திருப்பது இழிவாகும்

b)

உயர்வான எண்ணம் மேன்மை தரும்

c)

பயத்தை விட்டொழித்தல் வேண்டும்

d)

வீரத்துடன் இருக்க வேண்டும்

6.

ஆற்றில் நீர் ______________________ வென ஓடியது

a)

கிடு கிடு

b)

சல சல

c)

தர தர

d)

கல கல

7.

அல்லும் பகலும் என்பது __________________

a)

உவமைத் தொடர்

b)

பழமொழி

c)

இணைமொழி

d)

மரபுத்தொடர்

8.

உடையது விளம்பேல் என்பது _______________

a)

புதிய ஆத்திசூடி

b)

திருக்குறள்

c)

பழமொழி

d)

ஆத்திசூடி

9.

கீழ்க்காணும் சொற்களில் எஃது அஃறிணையைக் குறிக்கும்

a)

ஆசிரியர்

b)

பூண்டு

c)

தோட்டக்காரன்

10.

தம்பியின் பல் உடைந்தது.

அண்ணன் _________________ குடித்தார் (குறில் நெடில்)

a)

போல்

b)

நீர்

c)

பால்

11.

வாக்கியத்தைத் திருத்துக.


அண்ணன் திடலில் பாந்து விளையாடுகிறார்.

a)

அண்ணன் திடல் பாந்துக் விளையடுகிறர்.

b)

அன்னன் திடல் பாந்து விளையடுகிறர்.

c)

அண்ணன் திடல் பாந்து விளையடுகிறர்.

d)

அண்ணன் திடலில் பந்து விளையாடுகிறார்.

12.

ஆத்திசூடியின் பொருளை தெரிவு செய்க.


"இயல்வது கரவேல்"

a)

கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.

b)

கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக்கூடாது.

c)

பிறருக்கு கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.

13.

புதிய ஆத்திசூடியின் பொருளை தெரிவு செய்க.


"பயத்தை விட்டொழித்தல் வேண்டும்."

a)

ஆண்மை தவறேல்

b)

அச்சம் தவிர்

c)

ஈகை திறன்

d)

உடலினை உறுதி செய்

14.

3. கொடூரம் என்றால் என்ன?

a)

மூர்க்கம்

b)

மூற்க்கம்

15.

7.கடவுளுக்கு இன்னொரு பொருள் என்ன?

a)

நடனம்

b)

இறை

16.

11. தலைமுடிக்குச் சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

குந்தாள்

b)

கூந்தல்

17.

14.அழகு என்றால் என்ன?

a)

வசிகரம்

b)

வசிகறம்

18.

பிழையான இணையைத் தெரிவு செய்க.

a)

சீப்பு - வாழைப்பழம்

b)

கொத்து - பூக்கள்

c)

குவியல் - ரம்புத்தான்

19.

யானை ........... வாழும் விலங்கு.

a)

மந்தையாக

b)

கூட்டமாக

c)

குவியலாக

20.

எஸ்தர் முற்றிய சோளக் ____________ களை வாங்கி வந்தாள்.

a)

குலைகளை

b)

கதிர்களை

c)

குவியல்களை

21.

சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடு.

a)

அம்மா அப்பா சொன்னதைக் கேட்டு மளமளவென சிரித்தார்.

b)

பாட்டி கதவை கலகலவென தட்டினார்.

c)

புத்தகங்கள் தகதகவென சரிந்து விழுந்தன.

d)

ஆற்றில் நீர் சலசலவென ஓடியது.

22.

பூவை இப்படியும் அழைக்கலாம்.

a)

நிலவு

b)

மலர்

c)

மல்லிகை

23.

பொல்லாங்கு என்றால் என்ன ?

a)

தீமை பயக்கும் சொற்கள்

b)

நன்மை பயக்கும் சொற்கள்

c)

திருவாசகம்

d)

தேசிய கோட்பாடு

24.

நட்பைக் குறிக்கும் திருக்குறள் எது ?

a)

கண்ணுடையார் என்பவர்

b)

கற்க கசடற

c)

உடுக்கை இழந்தவன்

d)

அகர முதல எழுத்தெல்லாம்

25.

அழுத பிள்ளை பால் குடிக்கும்.

a)

நமக்கு வேண்டியவற்றைப் பெற பெற்றோர் முயற்சி செய்ய வேண்டும்.

b)

நமக்கு வேண்டியவற்றைப் பெற ஆசிரியர் முயற்சி செய்ய வேண்டும்.

c)

நமக்கு வேண்டியவற்றைப் பெற நண்பர்கள் முயற்சி செய்ய வேண்டும்.

d)

நமக்கு வேண்டியவற்றைப் பெற நாமே முயற்சி செய்ய வேண்டும்.

26.

வஞ்சனை என்றால்

a)

நற்செயல்

b)

தீய செயல்

c)

தருமம்

d)

தானம்

27.

முகிலன் விடாமுயற்சியுடன் படித்துத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றான்.

a)

முயற்சி திருவினையாக்கும்

b)

உடுக்கை இழந்தவன் கைப்போல

c)

இனிய உலவாக இன்னாத

d)

வேண்டுதல் வேண்டாமை

28.

எலியும் பூனையும் போல

a)

நல்ல நண்பர்கள்

b)

பகைவர்கள்

c)

உறவினார்கள்

d)

அண்டை அயலார்

29.

ஆத்திரக்காரனுக்குப் ______ மட்டு.

a)

புத்தி

b)

மூளை

c)

அறிவு

d)

ஞானம்

30.

கடவுளை நம்பினோர்

a)

கைவிடுவார்

b)

கைக்கழுவுவார்

c)

கைவிடப்படார்

d)

கைத்தட்டுவார்