NEW
Font size
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 3 புதிர்ப்போட்டி
Total questions: 30
Worksheet time: 15mins
பின்வருபவனவற்றுள் எது தொழிற்பெயரைக் குறிக்கிறது?
மருத்துவர்
ஓவியர்
ஆசிரியர்
பாடுதல்
சுற்றும் முற்றும் என்பது __________________
உவமைத் தொடர்
பழமொழி
இணைமொழி
மரபுத்தொடர்
கொடுக்கப்பட்ட சொற்களில் எது காலப்பெயரைக் குறிக்கிறது?
தலை
திங்கள்
பள்ளிக்கூடம்
புத்தகம்
வாக்கியத்தை நிறைவு செய்க.
ஜனனி கதைப்புத்தகம் ____________________.
வாசித்தனர்
வாசிக்கிறாள்
வாசித்தது
வாசித்தான்
கொடுக்கப்பட்ட சொற்களில் எது அஃறிணையைக் குறிக்கவில்லை?
தச்சர்
லட்டு
மயில்
பேனா
வாக்கியத்தை நிறைவுச் செய்க.
காவலர்கள் குற்றவாளியைச் __________________ அடைத்தனர்.
சிரையில்
சிறையில்
சிற்றையில்
சிரியில்
திருக்குறள் மொத்தம் எத்தனை?
1037
1330
247
216
மேற்காணும் படத்தில் உள்ளவர் _________________________
கம்பர்
திருவள்ளுவர்
பாவேந்தர் பாரதிதாசன்
முண்டாசு கவிஞன் பாரதி
புதிய ஆத்திசூடியை இயற்றியவர் யார்?
ஒளவையார்
பாரதியார்
உலக நாத பண்டிதர்
திருவள்ளுவர்
பின்வருவனவற்றுள் பலவின்பாலைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.
உயர்திணை
பூனை
மாடு
ஆசிரியர்
புலி
ல,ழ,ள கர எழுத்துகள் கொண்ட சொற்களை தேர்ந்தெடுக.
__________________க் கட்டி சாப்பிட இனிப்பாக இருக்கும்.
வெல்ல
பல்லம்
வெள்ளம்
பள்ளம்
மீனவன் ______________ யை வீசி மீன்களைப் பிடித்தான்.
கலை
வலை
வளை
களை
1. சரியான எழுத்துக் கூட்டலைத் தேர்ந்தெடுக்கவும்.
மடன்தை
மடந்தை
4.எது சரி?
மைதானம்
மதாணம்
5.தூரத்தில் என்றால் என்ன?
அருகில்
தொலைவில்
6.சரியான எழுத்துக் கூட்டலைத் தேர்ந்தெடுக்கவும்.
உனவு
உணவு
7.கடவுளுக்கு இன்னொரு பொருள் என்ன?
நடனம்
இறை
8.எது சரி?
மரணம்
மரனம்
9.முகவரி என்றால் என்ன?
உடை
விலாசம்
11. தலைமுடிக்குச் சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
குந்தாள்
கூந்தல்
13. சரியான எழுத்துக் கூட்டலைத் தேர்ந்தெடுக்கவும்.
மோதள்
மோதல்
அம்மா ஒரு ................. வாழைப்பழத்தை வாங்கினார்.
சீப்பு
கொத்து
தார்
பிழையான இணையைத் தெரிவு செய்க.
சீப்பு - வாழைப்பழம்
கொத்து - பூக்கள்
குவியல் - ரம்புத்தான்
யானை ........... வாழும் விலங்கு.
மந்தையாக
கூட்டமாக
குவியலாக
கோவிட் 19 பரவுதலைத் தடுக்க மக்கள் ........... இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
கூட்டமாக
மந்தையாக
குவியலாக
மாணவர்கள் ஆசிரியர் தினத்தன்று பூங்............. வழங்கி ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்துகின்றனர்.
கொத்து
சீப்பு
கன்று
விளைந்த நெல் ....... விவசாயிகள் அறுவடை செய்கின்றனர்.
குலைகளை
கொத்துகளை
கதிர்களை
புறாக்கள் ___________ தேடிச் சென்றன.
இறை
இரை
உரை
4.தலைமையாசிரியர் சபைகூடலில் __________ யாற்றினார்.
உரை
உறை
அரம்
