Worksheetsஇலக்கணம் மொழியணி
Total questions: 50
Worksheet time: 25mins
காவல் அதிகாரியைக் கண்ட திருடன், ___________________ ஓடினான்.
அரக்கப் பரக்க
எலியும் பூனையும் போல
முழுமைபடுத்துக.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
_________________________________________
இடுக்கண் களைவதாம் நட்பு
இன்மை புகுத்தி விடும்
முழுமைடுத்துக.
_____________________________ செய்வாரோ ________________ வேண்டாம்.
வஞ்சனைகள் , மறக்க
வஞ்சனைகள் , டிணங்க
இப்படம் உணர்த்தும் புதிய ஆத்திசூடி யாது?
உடலினை உறுதிசெய்
ஊண்மிக விரும்பு
ஏறுபோல் நட
இப்படம் உணர்த்தும் புதிய ஆத்திசூடி யாது?
ஆண்மை தவறேல்
எண்ணுவது உயர்வு
ஈகை திறன்
இப்படம் உணர்த்தும் புதிய ஆத்திசூடி யாது?
ஒளடதம் குறை
ஐம்பொறி ஆட்சிகொள்
உடலினை உறுதி செய்
இப்படத்திற்கு ஏற்ற உவமைத் தொடரைத் தெரிவு செய்க.
நகமும் சதையும் போல
மலரும் மணமும் போல
சிலை மேல் எழுத்துப் போல
இப்படம் உணர்த்தும் செய்யுளை எழுதியவர் யார்?
ஒளவையார்
உலகநாத பண்டிதர்
திருவள்ளுவர்
பாரதியார்
சுட்டெழுத்து என்றால் என்ன?
ஒன்றனைச் சுட்டிக்காட்ட வரும் எழுத்துக்குச் சுட்டெழுத்து என்று பெயர்.
ஒரு சொல்லின் அகத்தே வருமாயின் அஃது சுட்டெழுத்தாகும்.
ஒரு சொல்லின் புறத்தே வருமாயின் அஃது சுட்டெழுத்தாகும்.
கீழ்க்காணும் வினா எழுத்துகளில் எந்த வினா எழுத்து சொல்லின் முதலிலும் இறுதியிலும் வரும்?
ஆ
யா
ஏ
ஓ
கீழ்க்காணும் சொற்களில் எந்தச் சொல் அண்மைச்சுட்டைக் காட்டுகின்றது?
அங்கு
இங்கு
உங்கு
இடையின உயிர்மெய் எழுத்துகளைக் கொண்ட விடையைத் செதிரிவு செய்க.
ஒள, கொ, செள, தெள, பெள, மெள
ய, யி, யு, யெ, யை, யெள
கா, சா, டா, தா, பா, றா
க, ங, ச, ஞ, ட, ண
கீழ்க்காணும் வாக்கிய வகையைத் தெரிவு செய்க.
மாணவர்கள் கல்வியில் சிறப்புற வேண்டுமெனில் பெற்றோர்கள் தங்கள் கடமையைச் செவ்வனே செய்ய வேண்டும்.
விழைவு வாக்கியம்
கட்டளை வாக்கியம்
தொடர் வாக்கியம்
தனி வாக்கியம்
சேர்த்தெழுதுக.
கண்டு + பேசினான்
கண்டுபேசினான்
கண்டுப்பேசினான்
கண்பேசினான்
பிரித்தெழுதுக.
காரவடை
கார + வடை
காரம் + வடை
காரு + வடை
காரல் + வடை
சேர்த்தெழுதுக.
குண + அதிசயம்
குணாதிசயம்
குணதிசயம்
குணஅதியம்
குணத்திசயம்
அகர, இகர ஈற்று வினையெச்சங்களின் பின் வலிமிகும்.அது எவை என்று தேர்ந்தெடு.
செய்யச் சொன்னான்
ஆடி பாடினாள்
நன்மை கூறினாள்
கீழ்க்காணும் படத்திற்கு ஏற்ற பெயர்ச்சொல்லைத் தெரிவு செய்க.
பண்புப்பெயர்
சினைப்பெயர்
தொழிற்பெயர்
பொருட்பெயர்
கீழ்க்காண்பனவற்றுள் சரியான இணையைத் தெரிவு செய்க.
திடல்............பண்புப்பெயர்
ஏற்றுமதி.........இடப்பெயர்
நள்ளிரவு.............காலப்பெயர்
ஆசிரியர்........தொழிற்பெயர்
கீழ்க்காண்பனவற்றுள் பண்புப்பெயரைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
திரு.முகிலன் ஒரு மருத்துவர் ஆவார்.
சிவா திடலில் பந்து விளையாடினான்.
அஃது அமுதா வரைந்த ஓவியம் ஆகும்.
கேமரன் மலைப்பகுதி பசுமை நிறைந்த இடமாகும்.
கீழ்க்காண்பனவற்றுள் பண்புப்பெயரைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
திரு.முகிலன் ஒரு மருத்துவர் ஆவார்.
சிவா திடலில் பந்து விளையாடினான்.
அஃது அமுதா வரைந்த ஓவியம் ஆகும்.
கேமரன் மலைப்பகுதி பசுமை நிறைந்த இடமாகும்.
வல்லின உயிர்மெய் எழுத்துக்கள் எத்தனை?
71
72
73
74
உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் எத்தனை?
125
123
121
126
கீழ்க்காண்பனவற்றுள் ஓரெழுத்துச் சொல்லைக் கொண்டிராத படத்தைத் தெரிவுச் செய்க.
வ்+அ+ண்+ண்+அ+த்+த்+உ+ப்+ப்+ஊ+ச்+ச்+இ=
வண்ணப்புத்தகம்
வண்ணத்துப்புச்சி
வண்ணத்துப்பூச்சி
வண்ணத்தூரிகை
இரட்டைக் கோபுரம் என்ற சொல்லைப் பிரித்து எழுதுக.
இ+ர்+அ+ட்+ட்+ஐ+க்+ஓ+ப்+உ+ர்+அ+ம்
இ+ர்+அ+ட்+ட்+ஐ+க்+க்+க்+ஓ+ப்+உ+ர்+அ+ம்
இ+ர்+அ+ட்+ட்+ட்+ஐ+க்+ஓ+ப்+உ+ர்+அ+ம்
இ+ர்+அ+ட்+ட்+ஐ+க்+க்+ஓ+ப்+உ+ர்+அ+ம்
இங்கே + சரிந்தது
இங்கேச்சரிந்தது
இங்கே சரிந்தது
இங்கேச் சரிந்தது
நேற்று கனத்த ….............. பெய்தது.
மலை
மழை
மளை
இன எழுத்துகள் கொண்ட சொற்களைத் தேர்ந்தெடுக.
தங்கம்
அம்மா
கடம்
விறகு
வினா எழுத்துகள் மொத்தம் எத்தனை?
3
5
7
12
வேற்றுமை உருபு எத்தனை வகைப்படும்?
7
8
9
வாக்கியங்களில் இரண்டாம் வேற்றுமை உருபைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
வனிதா கடைக்குச் சென்றாள்.
திருமதி பானு மீன் கறி சமைத்தார்.
மீனவன் வலையை வீசினான்.
தினமும் இரவில் அம்மா__________________ ஊட்டுவார்.
அண்ணம்
அன்னம்
அந்நம்
பாலன் நண்பர்களுடன் கடற்கரை சென்றான். எந்த வேற்றுமை உருபைக் கொண்டு மாற்றினால் வாக்கியம் சரியாகும்?
நான்காம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
ஆறாம் வேற்றுமை
மல்லிகைப்பூ நல்ல ________________ உடையது.
மணம்
மனம்
இந்தக் ________________ உன் வேலையைச் செய்து முடி.
கணம்
கனம்
அசுத்தமான தலையில் ___________________ இருக்கும்.
பேண்
பேன்
சுறாமீன் ________________அகப்பட்டது.
வலையில்
வளையில்
வழையில்
யார் மீதும் ___________________ சுமத்தக் கூடாது.
பளி
பலி
பழி
நாம் எப்பொழுதும் சுத்தமான _________________ச் சுவாசிக்க வேண்டும்.
வலியை
வளியை
வழியை
இரவில் நீண்ட நேரம் கண் ______________க் கூடாது.
விலிக்க
விளிக்க
விழிக்க
படத்திற்குப் பொருத்தமான ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
ஈகை திறன்
ஊண்மிக விரும்பு
இளைத்தல் இகழ்ச்சி
அக்கட்டடம் சில நொடிகளுள் __________ வென இடிந்து விழுந்தது.
மளமள
மடமட
தடதட
இப்படத்திற்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
வெள்ளம் வருமுன் அணை போடு
முன் வைத்த காலைப் பின் வைக்காதே
விளையும் பயிர் முளையிலே தெரியும்
இக்கூற்றுக்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
8. வாக்கியத்திலுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.
கஜேந்திரன் வீட்டிற்குச் சாயம் பூசுகிறான்.
சாயம்
வீட்டிற்கு
கஜேந்திரன்
பூசுகிறான்.
கொடுக்கப்பட்டுள்ள திருக்குறளில் விடுபட்ட இடத்தை நிரப்பும் சொல் யாது?
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை
_________________ எனக்கேட்ட தாய்.
கெட்டிக்காரன்
சான்றோன்
நல்லவன்
பண்பாளன்
படம் உணர்த்தும் பால், எண், திணை ஆகியவற்றைத் தேர்ந்தெடுக.
பெண்பால், பன்மை, உயர்திணை
ஆண்பால், ஒருமை, அஃறிணை
ஒன்றன்பால், ஒருமை, அஃறிணை
பலர்பால், பன்மை, உயர்திணை
ஒரு வாக்கியத்தில் எழுவாயை எப்படிக் கண்டு பிடிக்கலாம்?
யார், எது என்ற கேள்விக்கான பதில் எழுவாய்
எதை என்ற கேள்விக்கான பதில் எழுவாய்
என்ன என்ற கேள்விக்கான பதில் எழுவாய்
வாக்கியத்தின் முதல் சொல்
இதன் எழுத்துக்கூட்டலைத் தெரிவு செய்க.
த் +அ+ம்+இ+ழ்
த+மி+ழ்
அ+த்+இ+ம்+ழ்
த்+த+ம்+மி+ழ்
