wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி இலக்கணப் புதிர் கேள்விகள்

Total questions: 50

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

உயிரெழுத்துகள் மொத்தம் எத்தனை ?

a)

10

b)

11

c)

12

d)

13

2.

3. மெய் எழுத்துகள் எத்தனை வகைப்படும்?

a)

5

b)

10

c)

3

d)

2

3.

இயல்பு புணர்ச்சியைத் தெரிவு செய்க.

a)

மரவேர்

b)

கண்காட்சி

c)

அறஞ்செய்

d)

பட்டுப்புடவை

4.

பின்வருவனற்றுள் எந்தத் தொடர் வலிமிகும்?

a)

எவ்வளவு + பணம்

b)

என்று + போனான்

c)

அப்படி + செய்

d)

இத்தனை + காலம்

5.

சரியான விடையைத் தெரிவு செய்க.

a)

க் + ஏ = கோ

b)

ண் + ஈ = ணி

c)

ச் + ஓ = சோ

d)

ம் + உ = மூ

6.

மலர் நன்றாக ஓவியம் வரைவாள். ________________ ஓவியப் போட்டியில் வெற்றி பெறவில்லை.

a)

ஆகவே

b)

எனவே

c)

அதனால்

d)

எனினும்

7.

மலர் நன்றாக ஓவியம் வரைவாள். ________________ ஓவியப் போட்டியில் வெற்றி பெறவில்லை.

a)

ஆகவே

b)

எனவே

c)

அதனால்

d)

எனினும்

8.

சொல்லின் இடையில் வராத எழுத்துகள் யாவை?

a)

மெய் எழுத்துகள்

b)

உயிர்மெய் எழுத்துகள்

c)

உயிர் எழுத்துகள்

d)

கிரிந்த எழுத்துகள்

9.

கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் கிரிந்த எழுத்தைக் கொண்டிராதச் சொல்லைத் தெரிவு செய்க.

a)

பங்கஜம்

b)

புஷ்பம்

c)

ஹரிஹரன்

d)

ஐயர்

10.

பிழையான வேற்றுமை உருபைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

பிரேமா சரசுவிடமிருந்து காசோலை பெற்றாள்

b)

தமிழரசனின் தமிழாற்றல் என்னைக் கவர்ந்தது

c)

முகிலன் ஆற்றுக்குச் சென்று மீன்களோடு பிடித்தான்

d)

முருகம்மா சிறுவனுக்கு அறிவுரை கூறினாள்.

11.

சுட்டெழுத்தைக் கொண்டிராத வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

அது வளமான நாடு.

b)

உவன் பெயர் என்ன?

c)

அந்த மனிதர் பண்பானவர்.

d)

எங்கு எடுத்துச் சென்றாய்?

12.

மெய் எழுத்துகளை ___, ___, ___ என 3 பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை ___

a)

உயிர்மெய்

b)

வல்லின மெய்

c)

மெல்லின மெய்

d)

இடையின மெய்

13.

இவற்றுள் எவை வல்லின எழுத்துகள்?

a)

க, ச, ட, த, ப, ற

b)

ங, ஞ, ண, ந, ம, ன

c)

ய, ர, ள, வ, ழ, ல

d)

கு, சு, டு, உ, பு, று

14.

கீழ்க்காண்பனவற்றுள் எது மெல்லின எழுத்துகள் கொண்ட பட்டியல்?

a)

க, ச, ட, த, ப, ற

b)

ங, ஞ, ண, ந, ம, ன

c)

ய, ர, ல, வ. ழ, ல

d)

கு, சு, டு, து, பு, று

15.

இடையின எழுத்துகள் கொண்ட சொற்கள் யாவை?

a)

யானை

b)

சிங்கம்

c)

புலி

d)

பறவை

16.

குகன் சிறந்த கவிதை இயற்றினான். ............... அவனுக்கு சிறந்த கவிஞன் எனும் விருது வழங்கப்பட்டது.

a)

இருப்பினும்

b)

ஆனால்

c)

எனவே

17.

மூன்றாம் வேற்றுமை உருபைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

காவியா காய்கறிகளை நறுக்குகிறாள்.

b)

திருமதி பானுவும் திருமதி பார்வதியும் உரையாடினர்.

c)

கோமதி அம்மாவுடன் கோயிலுக்குச் சென்றாள்.

18.

கோவிட்-19 கிருமித் தொற்று கொடூரமாகி வருகின்றது. __________________ மலேசிய அரசாங்கம் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை பிறப்பித்துள்ளது.

a)

ஏனென்றால்

b)

ஆகவே

c)

இருப்பினும்

19.

சரியான இலக்கண மரபைத் தெரிவு செய்க.

a)

ஒரு அரண்மனை

b)

ஓர் பையன்

c)

ஓர் இளவரசி

20.

நீ எனும் சொல் காட்டும் இடம் யாது?

a)

முன்னிலை

b)

தன்மை

c)

படர்க்கை

d)

எதிர்காலம்

21.

ஆண்பாலுக்கு ஏற்ற பெண்பாலைத் தெரிவு செய்க.

a)

செம்படவன் - செம்படத்தி

b)

குயவன் -குயச்சி

c)

சீமான் - சீமத்தி

d)

பாடகன் - நடிகை

22.

சரியான நிறுத்தக்குறிகள் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

அம்மா கடையில் பழங்கள், கீரைகள்,இறைச்சி, மீன் வாங்கினார்.

b)

அவரா உன் அண்ணன்!

c)

நேற்று நீ ஏன் பள்ளிக்கு வரவில்லை.

d)

மாணவர்கள் குழுவில் தமிழ்மொழிப் பாடத்தை மீள்பார்வை செய்தனர்?

23.

குற்றெழுத்தில் தொடங்கும் சொற்றொடர் யாது?

a)

பாய்மரப் படகு

b)

வேதம் ஓது

c)

தென்னந் தோப்பு

24.

பிழையான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

ஆசிரியர் சுவரில் மாட்டியிருந்த படத்தைக் கழற்றினார்.

b)

திருமதி மாலனி சுவையான கறியை சமைத்து முடித்தார்.

c)

சுந்தர் அழகான ஓவியத்தைக் காட்சிக்கு வைத்தான்.

d)

இயக்குனர் படத்தைத் திறமையாக இயக்கினார்.

25.

சரியாக வலிமிகுந்துள்ள சொல்லைத் தெரிவு செய்க.

a)

நாய்குட்டி

b)

அந்த பாட்டி

c)

அப்படிச் செய்

d)

அன்றுப் போனாய்

26.

சொல் + தொடர் =

a)

சொல்தொடர்

b)

சொட்டொடர்

c)

சொற்றொடர்

d)

சொற்தொடர்

27.

ஓர் எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிவது _________________ஆகும்.

a)

செய்வினை வாக்கியம்

b)

செயப்பாட்டுவினை வாக்கியம்

c)

தனி வாக்கியம்

d)

தொடர் வாக்கியம்

28.
செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
a)
கம்பர் கம்பராமயணத்தை இயற்றினார்.
b)
புரட்சிக் கவிதைகள் பாரதியால் புனையப்பட்டன.
c)
பூங்கோதை சிறப்பாகப் பாடினாள்.
d)
தாத்தா கூரையை வேய்தார்.
29.
பால்  + கடல்
a)
பால்கடல்
b)
பார்க்கடல்
c)
பாற்கடல்
d)
பாட்கடல்
30.
கொடுக்கப்பட்டுள்ள சொற்களுள் இயல்புப் புணர்ச்சியைக் காட்டும் சொல் யாது ?
a)
மரங்கண்டான் 
b)
காரவடை
c)
கண்காட்சி
d)
முட்செடி
31.
சிறந்த கட்டுரையை இயற்றிய ______________ மாணவனுக்குக் கல்வி அதிகாரி _______________ அரிய பரிசை வழங்கினார்.
a)
A) ஓர் , ஓர் 
b)
B) ஒரு , ஒரு 
c)
C) ஒரு , ஓர்
32.

உயிர்மெய் நெடில் எடுத்துக்காட்டினைத் தெரிவு செய்க.

a)

A. ப் + இ = பி

b)

B. த் + ஏ = தே

c)

C. ச் + ஊ = சு

d)

D. ப் + ஒ = பொ

33.

பொருள்களின் எண்ணிக்கையைக் குறிப்பது __________ ஆகும்.

a)

திணை

b)

பால்

c)

எண்

d)

இடம்

34.

மூன்றாம் வேற்றுமை உருபுகளைத் தெரிவு செய்க.

a)

ஆல்

b)

ஆன்

c)

ஓடு

d)

35.

கீழ்க்காணும் வாக்கியங்களில் இடம் பெறாத பெயர்ச்சொல் எது?


  • கற்பித்தல் ஆசிரியர் பணி.
  • அப்துல் கலாம் தமிழ்ப் பற்றுமிக்கவர்.
  • அம்மா அன்பானவர்.
a)

பண்புப்பெயர்

b)

காலப்பெயர்

c)

தொழிற்பெயர்

d)

பொருட்பெயர்

36.

2. வாக்கியத்தில் படர்க்கை சொல்லைத் தெரிவு செய்க.


கந்தனும் அவனது நண்பர்களும் பல்லாங்குழி விளையாடுகிறார்கள்.

a)

பல்லாங்குழி

b)

கந்தனும்

c)

நண்பர்களும்

d)

அவனது

37.

சேர்த்து எழுதுக. பூ + கடை =

a)

பூகடை

b)

பூக்கடை

c)

பூங்கடை

d)

பூவின்கடை

38.

அத்தலைவன் என்பதில் காணப்படும் புணர்ச்சியின் வகையை எழுதுக?

(a)  

39.

கல் + தூண் =

a)

கற்றூண்

b)

கல்தூண்

c)

கால்தூண்

40.

தமிழ் நெடுங்கணக்கில் உயிர்மெய்க் குறில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

5

b)

126

c)

90

d)

216

41.

பொருத்தமான சொல்லைத் தெரிவு செய்க.


மலேசிய மக்கள் __________ நாட்டில் ஒற்றுமை நிலவ பாடுபட வேண்டும்.

a)

தன்

b)

தாம்

c)

தங்கள்

d)

தாங்கள்

42.

பின்வருவனவற்றுள் குன்றியவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

மாதவி ஆடினாள்.

b)

ஆசிரியர் பாடம் போதித்தார்.

c)

கபிலன் உறங்கினான்.

d)

கோமதி கதை சொன்னாள்.

43.

"இந்தப் பணத்தை _____________ கொடு," என அம்மா என்னிடம் கூறினார்.

a)

அண்ணனிடம்

b)

அண்ணனுடன்

c)

அண்ணனோடு

44.

தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

246

b)

247

c)

30

45.

உயிர்மெய் நெடில் எழுத்துகள் எத்தனை?

a)

126

b)

120

c)

106

46.

1.பின்வரும் வாக்கியம் எவ்வகையைச் சார்ந்தது?


நான் என் வீட்டுப் பாடத்தைச் செய்து முடித்து விட்டேன், என்றாள் அமுதா.

a)

A. செய்தி வாக்கியம்

b)

B. அயற்கூற்று வாக்கியம்

c)

C. வினா வாக்கியம்

d)

D. நேர்க்கூற்று வாக்கியம்

47.

6.பின்வரும் வாக்கியங்களில் இடைச்சொல் சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

A. தேசிகன் அற்புதமாகக் கவிதைகள் இயற்றுவார். ஆயினும், அவருக்குப் பாராட்டுகள் குவிந்தன.

b)

B கல்வி நமக்குக் கண் போன்றது. ஆனாலும், அதனைத் திறம்படக் கற்க வேண்டும்

c)

C ஆசிரியர் திரு. கவிஅமுதன் மிகவும் அன்பானவர். என்றாலும் கண்டிப்பு மிக்கவர்.

d)

D மைக்கல் ஜாக்சன் உலகத்தாரால் போற்றப்பட்டார். இருப்பினும், அவர் ஒரு சிறந்த பாடகர்.

48.

7.பின்வரும் புணரியல் தொடர் எவ்வகை புணர்ச்சியைச் சார்ந்தது?

அ + குதிரை = அக்குதிரை

a)

A. இயல்பு புணர்ச்சி

b)

B.தோன்றல் புணர்ச்சி

c)

C.திரிதல் புணர்ச்சி

d)

D.கெடுதல் புணர்ச்சி

49.

10.பிரித்தெழுதுக.

மட்குடம்

a)

A மட் + குடம்

b)

B ம + குடம்

c)

C மட்கு + டம்

d)

D மண் + குடம்

50.

9.சேர்த்தெழுதுக.

அரும் + தமிழ்

a)

A அருமைத்தமிழ்

b)

B அரும்தமிழ்

c)

C அருந்தமிழ்

d)

D அத்தமிழ்