wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இயல் - 3 பாஞ்சை வளம் - கவிதைப்பேழை

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

பாடலாசிரியர் வானமாமலை எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

a)

விழுப்புரம்

b)

விருதுநகர்

c)

திருநெல்வேலி

d)

திருப்பூர்

2.

சுத்தவீர சூரன் என்றழைக்கப்படுத்துவது யார்?

a)

தொண்டைமான்

b)

ஜாக்சன் துரை

c)

கட்டபொம்மன்

d)

எட்டப்பன்

3.

பாஞ்சாலங்குறிச்சிக்கு அருள்வாக்கு கூறுவதாக குறிப்பிடப்படுவது யாரை?

a)

சரசுவதி

b)

சக்கமாதேவி

c)

கட்டபொம்மன்

d)

எட்டப்பன்

4.

பாஞ்சாலங்குறிச்சியில் --------- நாயை விரட்டும்

a)

முயல்

b)

நரி

c)

பரி

d)

புலி

5.

வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ---------

a)

வாசலஅங்கராம்

b)

வாசலலங்காரம்

c)

வாசலங்காரம்

d)

வாசல்அலங்காரம்

6.

பரி - என்ற சொல்லின் பொருள்


a)

யானை

b)

மாடு

c)

குதிரை

d)

எலி

7.

கமுகு

a)

யானை

b)

பாக்கு

c)

செல்வம்

d)

பெரும்பரப்பு

8.

விஸ்தாரம்

a)

செல்வம்

b)

பெரும்பரப்பு

c)

யானை

d)

பாக்கு

9.

பொக்கிஷம்

a)

பெரும்பரப்பு

b)

யானை

c)

செல்வம்

d)

பாக்கு

10.

வாரணம்

a)

பாக்கு

b)

செல்வம்

c)

பெரும்பரப்பு

d)

யானை