wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

துன் பேராக் ஆண்டு 4 வரலாறு

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

துன் பேராக்கின் உடன்பிறந்தவோர் எத்தனை பேர்?

a)

1

b)

2

c)

3

d)

4

2.

தந்தையின் இறப்பிற்குப் பிறகு துன் பேராக்கும் அவரது சகோதரர்களும் எங்கு சென்றனர்?

a)

மூவார்

b)

பகாங்

c)

கிள்ளான்

d)

சயாம்

3.

ஸ்ரீ வாக் ராஜா தற்கொலை செய்து கொண்ட பிறகு, யார் மலாக்காவின் பெண்டாஹாராவாக நியமிக்கப்பட்டவர்?

a)

துன் அலி

b)

துன் பெர்பாத்தே பூத்தே

c)

துன் பேராக்

d)

துன் அபூ

4.

மலாக்கா மீது போர் செய்ய வந்தவர்கள் யார்?

a)

சீனா

b)

இந்தியா

c)

மஜாபஹீட்

d)

சயாம்

5.

இவற்றுள் எது துன் பேராக் ஏற்ற பதவி அல்ல?

a)

கிள்ளான் பெங்குலு

b)

மலாக்காவின் லக்சமணா

c)

மலாக்காவின் பெங்குலு பெண்டாஹாரி

d)

மலாக்காவின் பெண்டாஹாரா

6.

துன் பேராக் எத்தனை சுல்தானுக்குப் பெண்டாஹாராக பணியாற்றினார்?

a)

2

b)

3

c)

4

d)

5

7.

துன் பெசாரைக் கொல்ல ஆணையிட்டவர் யார் ?

a)

ராஜா முகமது

b)

சுல்தான் மன்சூர் ஷா

c)

சுல்தான் முசபர் ஷா

d)

ராஜா அப்துல்லா

8.

எந்த ஆண்டில் துன் பேராக் காலமாயினார்?

a)

1948

b)

1498

c)

1494

d)

1949

9.

துன் பேராக்கிற்குப் பிறகு யார் மலாக்காவின் பெண்டாஹாராக நியமிக்கப்பட்டவர்?

a)

துன் அலி

b)

துன் பேசார்

c)

துன் பெர்பாத்தே பூத்தே

d)

துன் குடு

10.

ஸ்ரீ வாக் ராஜா ஏன் தற்கொலை செய்து கொண்டார்?

a)

அரசின் நாணயத்தைத் திருடியதால்

b)

சுல்தானைக் கொன்றதாக பழி சுமத்தியதால்

c)

சுல்தானைக் கொன்றதால்

d)

அரசின் கட்டளையை மீறியதால்

11.

பெண்டாஹார ______________________ மலாக்கா மன்னராட்சியில் முக்கியத் தலைவர்.

a)

துன் மலாக்கா

b)

துன் பேராக்

12.

துன் பேராக் கிள்ளான் பெங்குலுவாக இருந்தபோது ____________________ தாக்குதலை எதிர்கொண்டார்.

a)

சயாமிய

b)

பாலேம்பாங்

13.

துன் பேராக் ________________ சுல்தான்களுக்குப் பெண்டாஹாரவாகப் பணியாற்றினார்.

a)

மூன்று

b)

நான்கு

14.

சுல்தான் முசபார் ஷா, துன் பேராக் அவர்களுக்கு ___________________________ எனும் பட்டத்தை வழங்கினார்.

a)

பெண்டாஹார படுக்கா ராஜா

b)

பெண்டாஹார படுக்கா பெசார்

15.

1. துன் பேராக் தலைமைப் பெருந்தலைவர், சுல்தானின் ஆலோசகர், ________________________, படைத்தளபதி ஆகிய பொறுப்புகளை வகித்தார்.

a)

தலைமை அதிகாரி

b)

தலைமைத் தூதர்

16.

துன் பேராக் அவர்கள், சுல்தான் நோயுற்ற வேளையிலும் _____________ வேளையிலும் அவரின் பணியை மேற்கொள்வார்.

a)

வெளிநாடு செல்லும்

b)

வேட்டையாடும்

17.

________, சயாம் போன்ற பிற அரசுகளுடனான அரசதந்திர உறவைச் செயல்படுத்தினார் பெண்டாஹார துன் பேராக்.

a)

இந்தியா

b)

சீனா

18.

துன் பேராக்கின் அப்பாவின் பெயர் என்ன ?

a)

பெண்டாஹாரா ஶ்ரீ வாக் ராஜா

b)

துன் பெர்பாத்தே செர்டாங்

c)

பெண்டாஹாரா ராஜா பூப்பாதே

d)

பெண்டாஹாரா ஶ்ரீ ரசாக்

19.

மலாக்கா மலாய் மன்னராட்சியில் துன் பேராக்கின் பங்கு என்ன?

a)

மக்களின் நலனைப் பேணியவர்

b)

மலாக்கா பேரரசை விரிவுபடுத்தியவர்

c)

முறையாக நிர்வாகம் செய்தவர்

20.

இவற்றுள் எந்த சுல்தான் துன் பேராக் அவர்களுக்குப் பெண்டாஹாரா படுக்கா ராஜா என்ற பட்டத்தை வழங்கியது?

a)

சுல்தான் முசபர் ஷா

b)

சுல்தான் அலாவுதீன் ரியாயாட் ஷா

c)

சுல்தான் மன்சூர் ஷா

21.

துன் பேராக்கின் உடன்பிறந்தோர் எத்தனை பேர்?

a)

1

b)

2

c)

3

d)

5

22.

துன் பேராக் யாரின் ஆட்சியின் போது காலமானார்?

a)

சுல்தான் அலாவுதீன் ரியாயாட் ஷா

b)

சுல்தான் மன்சூர் ஷா

c)

சுல்தான் முசபர் ஷா

d)

சுல்தான் மாமுட் ஷா

23.

சுல்தான் முசபர் ஷா, துன் பேராக்கின் எந்த ஆற்றலைக் கண்டு அவரை மலாக்காவின் பெண்டாஹாராவாக நியமித்தார் ?

a)

சுறுசுறுப்பு

b)

அறிவாற்றல்

c)

நேர்மை

d)

பொறுப்புணர்ச்சி

24.

கீழ்காணும் பதவிகளில் எது துன் பேராக் ஆற்றிய பதவி அல்ல ?

a)

கிள்ளான் பெங்குலு

b)

மலாக்காவின் பெங்குலு பெண்டாஹாரி

c)

மலாக்காவின் பெண்டஹாரா

d)

லக்சமணா

25.

சுல்தான் நோய்வாய்பட்டிருக்கும்போதும் வெளிநாடு செல்லும் போதும் துன் பேராக்கின் பொறுப்பு என்ன ?

a)

இடைக்கால சுல்தான்

b)

சுல்தான்

c)

லக்சமணா