wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கொன்றை வேந்தன் ஆண்டு 2

Total questions: 15

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

படத்திற்கு ஏற்றக் கொன்றை வேந்தனை தெரிவு செய்க.

a)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

b)

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்

c)

ஐயம் புகினும் செய்வன செய்

2.

நிறைவு செய்க


ஊக்கம் உடைமை ______________ _______________

a)

கோயிலும் இல்லை

b)

திரவியம் தேடு

c)

ஆக்கத்திற்கு அழகு

3.

பொருளுக்கு ஏற்றக் கொன்றை வேந்தன் யாது ?


கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்குவது மிக்க நன்மை தரும்

a)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

b)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

c)

நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக

4.

கொடுக்கப்பட்ட படத்திற்கு பொருத்தமான கொன்றை வேந்தன் யாது?

a)

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

b)

தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை

c)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

5.

திரு. மதியழகன் வெளிநாட்டிற்குச் சென்று தம் செல்வத்தைப் பெருக்கினார்.


சூழலை விளக்கும் கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.

a)

நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக

b)

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

c)

சூதும் வாதும் வேதனை செய்யும்

6.

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு


கொடுக்கப்பட்டக் கொன்றை வேந்தனை விளக்கும் படத்தைத் தெரிவு செய்க.

a)
b)
c)
7.

____________ _________________ திரவியம் தேடு

a)

திரைகடல் நடந்தும்

b)

திரைகடல் கடந்தும்

c)

திரைகடல் ஓடியும்

8.

திருமதி விமலா நன்கு ஆராய்ந்த பின்னரே வியாபாரத்தைத் தொடங்கினார்.


சூழலுக்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் யாது ?

a)

ஏவா மக்கள் மூவா மருந்து

b)

நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக

c)

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்

9.

கொன்றை வேந்தனை எழுதியவர் _______________

a)

ஔவையார்

b)

திருவள்ளூவர்

c)

பாரதியார்

10.

படத்திற்குப் பொருத்தமான கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.

a)

ஐயம் புகினும் செய்வன செய்

b)

தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை

c)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

11.

சரியான கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க

a)

பிதாவும் அன்னையும் முன்னறி தெய்வம்

b)

தாயும் தந்தையும் முன்னறி தெய்வம்

c)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

12.

தன் தந்தையின் அறிவுரை கேட்டு வளர்ந்த அறிவழகன் இன்று சிறந்த மருத்துவராக பணிபுரிகிறான். அவனுக்குப் பொருத்தமான கொன்றை வேந்தன் எது?

a)

சூதும் வாதும் வேதனை செய்யும்

b)

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

c)

தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை

13.

ஆலயம் தொழுவது ________

a)

சாலவும் நன்று

b)

மிகவும் நன்று

c)

சாலமும் நன்று

14.

எண்ணும் எழுத்தும். _________

a)

மூவா மருந்து

b)

கண்ணெனத் தகும்

c)

சாலவும் நன்று

15.

எண்களையும் மொழியையும் நமது இரு கண்களுக்கு ஒப்பானதாகக் கருத வேண்டும்.


மேற்காணும் கொன்றை வேந்தன் விளக்கத்திற்கு ஏற்புடைய படம் எது?

a)
b)
c)