wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நேர்மை

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

அண்டை அயலாரிடம் போலித்தனமான உறவும் நடிப்பும் கூடாது._________________இருக்க வேண்டும்.

a)

நம்பிக்கைகு

b)

நீதியுடன்

c)

நேர்மையாக

2.

அண்டை வீட்டாரின் _____________ப் பாத்திரமாக நடந்துக் கொள்ள வேண்டும்.

a)

நம்பிக்கைக்கு

b)

கோபத்திற்கு

3.

நேர்மையற்ற செயலைத் தேர்ந்தெடுக.

a)

அண்டை அயலார் வீட்டினுள் நுழைய அனுமதி கேட்டல்.

b)

மீத பணத்தையும் பொருளையும் நேர்மையாகக் கொடுத்தல்.

c)

செய்த தவற்றை ஒப்புக்கொள்ள மறுத்தல்.

4.

அண்டை வீட்டாரிடம் உண்மையைப் பேசினால் ____________.

a)

கோபம் வரும்.

b)

நம்மீது மதிப்பும் மரியாதையும் கூடும்.

c)

குற்ற உணர்வோடு வாழ நேரிடும்.

5.

ஏன் நேர்மையாக இருக்க வேண்டும் ? ஏன்?

2 விடைகளைத் தேர்ந்தெடுக.

a)

அனைவரும் நம்மை நம்புவர்.

b)

அனைவரும் கோபம் கொள்வர்.

c)

மதிப்பும் மரியாதையும் உயரும்.

6.

நீ என்ன செய்வாய் ?

2 விடைகளைத் தேர்ந்தெடுக.

a)

உரியவரிடம் ஒப்படைத்தல்

b)

காவல் துறை அதிகாரியிடம் கொடுப்பேன்

c)

அதிலுள்ள பணத்தை எடுத்துக் கொள்வேன்

7.

அண்டை அயலாரிடம் போலித்தனமான உறவும் நடிப்பும் கூடாது._________________இருக்க வேண்டும்.

a)

நம்பிக்கைகு

b)

நீதியுடன்

c)

நேர்மையாக

8.

நேர்மையற்ற செயலைத் தேர்ந்தெடுக.

a)

அண்டை அயலார் வீட்டினுள் நுழைய அனுமதி கேட்டல்.

b)

மீத பணத்தையும் பொருளையும் நேர்மையாகக் கொடுத்தல்.

c)

செய்த தவற்றை ஒப்புக்கொள்ள மறுத்தல்.

9.

அண்டை வீட்டாரிடம் உண்மையைப் பேசினால் ____________.

a)

கோபம் வரும்.

b)

நம்மீது மதிப்பும் மரியாதையும் கூடும்.

c)

குற்ற உணர்வோடு வாழ நேரிடும்.

10.

அண்டை வீட்டாரிடம் உண்மையைப் பேசினால் ____________.

a)

கோபம் வரும்.

b)

நம்மீது மதிப்பும் மரியாதையும் கூடும்.

c)

குற்ற உணர்வோடு வாழ நேரிடும்.

11.

பள்ளிக் குடியினரிடம் போலித்தனமான உறவும் நடிப்பும் கூடாது. _____________________ இருக்க வேண்டும்.

a)

நம்பிக்கைக்கு

b)

நேர்மையாக

c)

நீதியுடன்

12.

சரியான சூழலைத் தேர்ந்தெடு

a)

கண்டெடுத்த பொருளை உரியவரிடம் நேர்மையாக ஒப்படைத்தல்.

b)

பொருள்கள் வாங்க கூடுதல் பணம் வாங்குதல்.

c)

கூறிய இரகசியத்தை மற்றவரிடம் கூறாமல் இருத்தல்.

13.

பள்ளிக்குடியினரிடம் உண்மையைப் பேசினால் ________________

a)

கோபம் வரும்

b)

குற்ற உணர்வோடு வாழ நேரிடும்

c)

நம்மீது மதிப்பும் மரியாதையும் கூடும்

14.

பள்ளிக்குடியினரிடம் உண்மையைப் பேசினால் ________________

a)

கோபம் வரும்

b)

குற்ற உணர்வோடு வாழ நேரிடும்

c)

நம்மீது மதிப்பும் மரியாதையும் கூடும்

15.

என் அப்பா கீழே கண்டெடுத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்தார்.

a)
b)