wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இணைமொழிகள் அறிவோம் வாரீர்..

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

1. குமரன் தன் ______________ மதிப்பான்.

a)

அருமை பெருமை

b)

அண்டை அயலாரை

c)

மேலும் கீழும்

2.

திருக்குறளின் பெருமையைத் தமிழர்கள் ________________ உணர்ந்துள்ளனர்.

a)

அருமை பெருமைகளை

b)

நல்லது கெட்டது

c)

அருமை பெருமைகளை

d)

மேடு பள்ளம்

3.

'அன்றும் இன்றும் ' என்ற இணைமொழியின் பொருளைத் தேர்ந்தெடு..

a)

எங்கும்

b)

எந்தக் காலத்திலும்

c)

இப்போது

d)

அங்கும் இங்குமாக

4.

சரியான இணையைத் தேர்ந்தெடு...

a)

அண்டை அயலார் - பெற்றோர்..

b)

அன்றும் இன்றும் - எந்த இடத்திலும்

c)

அன்றும் இன்றும் - எந்தக் காலத்திலும்

d)

ஆந்தை விழியாள் - பெரிய கண்கள்

5.

வனித்தாவின் பாட்டி __________ அம்மியைப் பயன்படுத்திதான் சமையல் செய்வார்.

a)

அருமை பெருமை

b)

கூன் குருடு

c)

காலை மாலை

d)

அன்றும் இன்றும்

6.

நீ இன்று கற்ற இணைமொழிகள் யாவை ?

a)

அன்றும் இன்றும், அண்டை அயலார்

b)

மேலும் கீழும்,காலை மாலை

c)

அங்கும் இங்கும், சுற்றும் முற்றும்

d)

நெளிவு சுழிவு, இன்ப துன்பம்

7.

விடுபட்ட இடத்தை நிரைவு செய்க.


வையத்துள் வாழ்வாங்கு ___________ வானுறையும்


_____________ வைக்கப் படும்.

a)

வாழியவன், இறைவன்

b)

வாழ்பவன், தெய்வத்துள்

c)

உலகத்தில், தெய்வாத்துள்

d)

கண்கள்,பொருள்

8.

பொருளுக்கு ஏற்ற திருக்குறளைத் தேர்ந்தெடு..


உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.

a)

கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்கு தக.

b)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்


தெய்வத்துள் வைக்கப் படும்.

9.

திருக்குறளின் பெருமையைத் தமிழர்கள் ________________ உணர்ந்துள்ளனர்.

a)

அன்றும் இன்றும்

b)

நல்லது கெட்டது

c)

அருமை பெருமைகளை

d)

மேடு பள்ளம்

10.

கறுப்பின மக்களுக்குக்காகப் பாடுபட்ட நெல்சன் மண்டேலா அவர்களை அவரதu நாட்டு மக்கள் தெய்வமாய் வணங்கி வருகின்றனர்..

a)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்


தெய்வத்துள் வைக்கப் படும்.

b)

கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்கு தக

c)

அகர முதல எழுத் தெல்லாம் ஆதிபகவன்

முதற்றே உலகு.

11.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்


தெய்வத்துள் வைக்கப் படும்.


'வானுறையும்' எனும் சொல்லின் பொருளைத் தேர்ந்தெடு..

a)

வானுலகம்

b)

தெய்வம்

c)

அறம்

d)

அறநெறி

12.

அன்றும் இன்றும் என்ற இணைமொழிக்குப பொருந்தும் செயல் எது?

a)

நாம் எப்போதும் நம்முடைய பண்பாட்டைக் கடைப்பிடித்து வாழ வேண்டும்..

b)

நாம் பிறருக்கு உதவி செய்ய வேண்டும்

c)

நல்ல பழக்க வழக்கங்களைக் கையாள வேண்டும்..

d)

கல்வி கற்பதை கைவிடக் கூடாது.

13.

சுற்றுப்புறத்தில் உள்ளவர்களை எவ்வாறு அழைப்பார்கள்?

a)

நண்பர்கள்

b)

தானவந்தர்கள்

c)

அண்டை அயலார்

d)

கொடையாளிகள்

14.

சீனர்கள் தங்களின் மூதாதையர்களை எப்போதும் வழிபடுவர்.அதோடு, இவர்கள் சீனப்புத்தாண்டு தினத்தில் சிவப்பு வண்ணத்தை அதிகம் பயன்படுத்துவர்..சிவப்பு வண்ணம் எப்போதும் அதிஷ்டத்தை வரவழைக்கும் என நம்புவர்.


பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.

a)

அக்கம் பக்கம்

b)

தான தர்மம்

c)

மேடு பள்ளம்

d)

அன்றும் இன்றும்

15.

அகிலன் தன் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை மதித்து நடப்பான்.


பொருத்தமான இணை மொழி என்ன?


..

a)

அங்கும் இங்கும்

b)

சுற்றும் முற்றும்

c)

அண்டை அயலார்

d)

நல்லது கெட்டது