wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மலாக்கா மலாய் மன்னரின் மன்னாராட்ச்சி தோற்றுனரின் பயண நிகழ்வு

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

பரமேஸ்வரா ஏன் தெமாசிக்கை நோக்கிச் சென்றார்?

a)

பரமேஸ்வராவிற்கு மஜாபாஹிட் பிடிக்கவில்லை என்பதால்

b)

பரமேஸ்வராவிற்கு தெமாசிக் செல்ல வேண்டிய நிபந்தனை

c)

மஜாபாஹிட் அரசின் ஆதிக்கத்திலிருந்து தம் அரசை விடுவிக்க முடியவில்லை என்பதால்

2.

பரமேஸ்வரா தெமாசிக் சென்றவுடன் என்ன செய்தார்?

a)

தெமாசிக் ஆட்சியாளராக பதவி ஏற்றார்.

b)

தெமாசிக் வளர்ச்சியடைய ஆட்சியாளருடன் கைக்கோர்த்தார்.

c)

தாமாகியைக் கொலை செய்து தெமாசிக் ஆட்சியாளராக ஆனார்.

3.

தெமாசிக் யார் கட்டுபாட்டில் இருந்தது?

a)

சயாமின்

b)

சமாமின்

c)

சயாகின்

4.

பரமேஸ்வரா தெமாசிக் விட்டு வெளியேறிய பிறகு எங்கு நோக்கி தன் பயணத்தைத் தொடர்ந்தார்?

a)

வடக்கு நோக்கி பலேம்பாங் பயணம் செய்தார்.

b)

வடக்கு நோக்கி மலாக்கா பயணம் செய்தார்.

c)

வடக்கு நோக்கி செனிங் உஜோங் பயணம் செய்தார்.

5.

பரமேஸ்வரா ________ சேர்ந்த அரசர் ஆவார்.

a)

சயாம்

b)

மஜாபாஹிட்

c)

பலேம்பாங்

d)

சீனா

6.

தெமாசிக்கில் நடந்த நிகழ்வு என்ன?

a)

தமாக்கியைக் கொல்லுதல்

b)

திருமணம் செய்தல்

c)

போர் தொடுத்தல்

d)

அரச தந்திர உறவை ஏற்படுத்துதல்.

7.

பரமேஸ்வரா ஏன் மூவாரில் அரசு அமைக்கவில்லை?

a)

ஒரு நாட்டை நிருவ பொருத்தமாக இல்லாததால்

b)

விருப்பம் இல்லாததால்

c)

எதிரிகள் இருப்பதால்

d)

சயாமின் தாக்குதலால்