NEW
Font size
Worksheetsதமிழ் மொழி ஆண்டு 4
Total questions: 25
Worksheet time: 13mins
புதிய ஆத்திசூடியை எழுதியவர் யார்?
நிறைவு செய்க
நிலையில்லாக் _____________________
பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.
போக்கெல்லாம் போக வேண்டாம்.
காரியத்தை நிறுத்த வேண்டாம்.
மில்லாரோ டிணங்க வேண்டாம்.
ஆனமுதலில் அதிகஞ் செலவானால்
செய்யுளின் இரண்டாம் அடி தெரிவு செய்க.
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய்
மானம் அழிந்து மதிகெட்டுப் -போனதிசை
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு
சிலை மேல் ___________________.
இமை போல
கண் போல
பனி போல
எழுத்துப் போல
இவர் யார்?
திருவள்ளுவர்
கம்பர்
பாரதிதாசன்
பாரதியார்
வெள்ளிப் பாத்திரம் ________வென மின்னின.
பள பள
மள மள
கடு கடு
சல சல
மனக் கோட்டை
அளவுக்கு மேல் செலவழித்தல்
வெறும் கற்பனை
உடன்படுதல்
வரம்பு மீறிப் பேசுதல்
படத்திற்கு ஏற்ற புதிய ஆத்திசூடியைத் தேர்ந்தெடு.
ஈகை திறன்
உடலினை உறுதிசெய்
ஊண்மிக விரும்பு
ஏறுபோல் நட
கடவுளை ___________________________.
நம்பினோர் கைவிடப்படார்.
சிலையில் எழுத்து
முகத்தில் தெரியும்
புத்தி மட்டு
உயர்வான எண்ணம் மேன்மை தரும்.
ஏறுபோல் நட
ஓய்தல் ஒழி
எண்ணுவது உயர்வு
அச்சம் தவிர்
சரியான பொருளைத் தெரிவு செய்க.
1. பரி
குதிரை
யானை
பசு
கன்று
கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் எது கிரந்த எழுத்துகளைக் கொண்ட சொல் அல்ல.
ஸர்ப்பம்
பலர்
புஷ்பம்
காஜா
