NEW
Font size
Worksheetsபழமொழி ஆண்டு 5
Total questions: 10
Worksheet time: 5mins
வெள்ளம் வரும் முன் ______ போடு
தடை
குடை
அணை
துணி
_______ அறியாமல் _______ விடாதே
ஆழம் / கையை
தூரம் / காலை
தூரம் / தலையை
ஆழம் / காலை
மனம் உண்டானால் ______________.
மார்க்கம் உண்டு
வழி உண்டு
வெற்றி உண்டு
மாலை உண்டு
___________ புல்லும் ஆயுதம்
அறிவாளிக்குப்
வல்லவனுக்குப்
வஞ்சகனுக்குப்
பொல்லாதவனுக்குப்
வருந்தினால் ________ இல்லை
கிடைக்காதது
முடியாதது
வாராதது
வம்பு
இமைக் குற்றம் ____________________ .
கண்ணைக் கெடுக்கும்
கண்ணை வருத்தும்
கண்ணுக்குத் தெரியும்
கண்ணுக்குத் தெரியாது
சிவா படித்துப் பட்டதாரியானாலும் யாரிடமும் அதை காட்டிக் கொள்ளாமல் அமைதியாகவும் ஆரவாரமின்றியும் நடந்து கொள்வான்.
இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது
நிறைகுடம் தளும்பாது
மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
ஒருவரது அல்லது ஒரு பொருளின் அருமை பெருமைகள் அவரோ அல்லது அப்பொருளோ இல்லாத போது தான் தெரியும்
மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
ஒற்றுமையே பலம்
இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது
நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
அறிவாளியாக இருப்பவனே ஆற்றல் மிக்கவனாகத் திகழ்வான்
ஒற்றுமையே பலம்
புத்திமான் பலவான்
இளங்கன்று பயமறியாது
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
பழமொழியை நிறைவு செய்க
ஆற்றிலே ஒரு கால் _________ ஒரு கால்
வீட்டிலே
சேற்றிலே
நாற்றிலே
காட்டிலே
