NEW
Font size
Worksheetsகொன்றை வேந்தன்
Total questions: 10
Worksheet time: 5mins
கொன்றை வேந்தனை எழுதியவர் யார்?
ஒளவையார்
திருவள்ளுவர்
பாரதியார்
அன்னையும் பிதாவும்................
முன்னறி தெய்வம்
முண்ணறி தெய்வம்
முன்னரி தெய்வம்
--------- மக்கள் --------- மருந்து.
மக்கள் , மருந்து
ஏவா , மூவா
மூவா , ஏவா
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
விடாமுயற்சி வாழ்க்கையை வளப்படுத்தாது.
விடாமுயற்சியோடு செயல்படுவது வாழ்க்கையை வளப்படுத்தும்.
விடாமுயற்சி துன்பத்தை தரும்.
படம் குறிக்கும் கொன்றை வேந்தனைத் தேர்ந்தெடு.
ஐயம் புகினும் செய்வன செய்
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
சரியான கொன்றை வேந்தனைத் தேர்ந்தெடு.
ஏவா மக்கள் மூவா மருந்து
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
------------- கருமமும் எண்ணித் -----------
நுந்நிய , திணி
நுண்ணிய , துணி
நுன்னிய , துனி
இவற்றில் எது கொன்றை வேந்தன் அல்ல?
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்
----------------- திரவியம் தேடு.
குற்றம் பார்க்கின்
திரை கடல் ஓடியும்
நுண்ணிய கருமமுன்
கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தேர்ந்தெடு.
கடல்
சேர்க்க
செல்வம்
