NEW
Font size
Worksheetsகொன்றை வேந்தன் - ஏவா மக்கள் மூவா மருந்து
Total questions: 9
Worksheet time: 11mins
அம்மாவும் அப்பாவும் வருவதற்குள் வேலைகளை முடிக்க வேண்டும்.
மேற்காணும் கூற்றுக்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.
நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக
ஏவா மக்கள் மூவா மருந்து
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
கீழ்க்காணும் கொன்றை வேந்தனைப் பூர்த்தி செய்க.
______________ மூவா மருந்து.
கஐயம் புகினும்
குற்றம் பார்க்கின்
ஏவா மக்கள்
கீழ்க்காணும் கூற்றுக்கு மிகப் பொருத்தமான கொன்றை வேந்தன் யாது?
மாதவனும் கயல்விழியும் வீட்டு வேலைகளைச் சிறப்பாகச் செய்து முடித்து விடுவர். பெற்றோர் என்றும் அகமகிழ்ந்து போவர். இவர்கள் இருவரும் பெற்றோரின் குறிப்பறிந்து செயல்படும் பிள்ளைகளாக விளங்கினர்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
ஏவா மக்கள் மூவா மருந்து
கொன்றை வேந்தனை எழுதியவர் யார்?
ஒளவையார்
திருவள்ளுவர்
பாரதியார்
--------- மக்கள் --------- மருந்து.
மக்கள் , மருந்து
ஏவா , மூவா
மூவா , ஏவா
ஏவா மக்கள் மூவா மருந்து
விடாமுயற்சியோடு செயல்படுவது வாழ்க்கையை வளப்படுத்தும்
சொல்லாமல் குறிப்பறிந்து செயல்படும் பிள்ளைகள் பெற்றோருக்கு நீண்ட ஆயுளைத் தரும் அமிர்தம் போல ஆவர்.
ஏவா மக்கள் _______
மூவா மருந்து
ஒன்று கூடி
கீழ்க்காணும் படம் உணர்த்தும் சரியான செய்யுளைத் தெரிவு செய்க.
ஏவா மக்கள் மூவா மருந்து
ஐயம் புகினும் செய்வனச் செய்
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
இவற்றில் எது 'ஏவா மக்கள் மூவா மருந்து' என்ற கொன்றை வேந்தனுக்கு ஏற்ற படம் அல்ல?
