wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 5

Total questions: 20

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

உலகநீதியை நிறைவு செய்க.


சினந்தேடி யல்லலையுந் ............... வேண்டாம்.

a)

தேட

b)

பாட

2.

சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்.

கோடிட்ட சொல்லின் பொருள் :

a)

துன்பம்

b)

இன்பம்

3.

இவற்றில் எது புதிய ஆத்திசூடி ?

a)

ஈகை திறன்

b)

ஒப்புர வொழுகு

c)

ஏற்ப திகழ்ச்சி

d)

உடையது விளம்பேல்

4.

பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க

a)

தாயும் சேயும்

b)

அல்லும் பகலும்

c)

ஆடை அணிகலன்

d)

ஆடல் பாடல்

5.

ஒளடதம் குறை எனப் பாடியவர் யார்?

a)

ஒளவையார்

b)

அதிவீரராம பாண்டியன்

c)

உலகநாத பண்டிதர்

d)

பாரதியார்

6.

சரியானவற்றைத் தெரிவு செய்க.

a)

ஆண்பால் - அரசன் , மாணவன் , ஆடு

b)

பெண்பால் - அம்மா , சிறுமி , அமலா

c)

ஒன்றன்பால் - மரம் , சிங்கம் , மான்கள்

d)

பலவின்பால் - மரங்கள் , இலைகள் , மேசை

7.

கீழ்க்காணும் படங்களில் எது சினைப்பெயரைக் குறிக்கிறது?

a)
b)
c)
d)
8.

மருத்துவமனையிலிருந்து ................................. நலமே வீடு வந்து சேர்ந்தனர்.

a)

நன்மை தீமை

b)

அரை குறை

c)

கல்வி கேள்வி

d)

தாயும் சேயும்

9.

வேற்றுமை உருபுகள் மொத்தம் எத்தனை

a)

7

b)

8

c)

9

10.

சேர்த்தெழுதுக.


கண் + இமை =

a)

கண்இமை

b)

கண்ணிமை

c)

கணிமை

d)

கணீமை

11.

சரியான இடைச்சொல்லைத் தேர்ந்தெடு.


பார்வதி வேகமாக ஓடினாள். _____________________ முதல் இடத்தைப் பெறவில்லை.

a)

எனவே

b)

ஆகவே

c)

இருப்பினும்

d)

ஏனென்றால்

12.

பிரித்தெழுதுக.


பொற்றோடு

a)

பொற் + றோடு

b)

பொன் + ஓடு

c)

பொன் + தோடு

d)

பொன் + ஆடு

13.

சூழலுக்கேற்ற மரபுத்தொடரைத் தேர்ந்தெடு.

அண்ணன் உண்டியலில் சேமித்து வைத்தப் பணத்தை மருதன் எடுக்கும் தருணத்தில் அப்பாவிடம் பிடிபட்டான்.

a)

கரைத்துக் குடித்தல்

b)

பெயர் பொறித்தல்

c)

திட்ட வட்டம்

d)

கையும் களவுமாய்

14.

கோடிடப்பட்டுள்ள சொற்கள் ஏற்று வந்துள்ள வேற்றுமை உருபைத் தேர்ந்தெடுக்கவும்.


அந்தக் கைவினைப்பொருள்கள் மரத்தால் செய்யப்பட்டவை.

a)

மூன்றாம் வேற்றுமை

b)

நான்காம் வேற்றுமை

c)

ஐந்தாம் வேற்றுமை

d)

ஆறாம் வேற்றுமை

15.

10.கொடுக்கப்பட்டுள்ள செய்வினை வாக்கியத்திற்குச் சரியான

செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க


அகத்திய முனிவர் நிறைய மருத்துவ நூல்களை எழுதினார்.

a)

A. மருத்துவ நூல்களை அகத்திய முனிவர் நிறைய எழுதினார்.

b)

B நிறைய மருத்துவ நூல்கள் அகத்திய முனிவரால் எழுதப்பட்டன.

c)

C அகத்திய முனிவர் எழுதியவை நிறைய மருத்துவ நூல்கள்.

d)

D. நிறைய மருத்துவ நூல்கள் அகத்திய முனிவரால் எழுதியவை

16.

_____ களில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்குப் பல்வேறு அறவாரியங்கள் உபகாரச் சம்பளங்களை வழங்கி வருகின்றன.

a)

குறை நிறை

b)

ஆடை அணிகலன்

c)

கல்வி கேள்வி

17.

மரபுத்தொடருக்கு ஏற்றப் பொருளைத் தெரிவு செய்க.

காது குத்துதல்

a)

தக்க நேரத்தில் உதவி செய்தல்

b)

சாமர்த்தியமாக ஏமாற்றுதல்

c)

குற்றம் அல்லது தவறு இழைக்கும் தருணத்திலேயே

18.

பழமொழியை நிறைவு செய்யவும்.


இமைக் ____________ கண்ணுக்குத் ______________

a)

கண் , தெரியும்

b)

குற்றம் , தெரியாது

c)

கும்முன் , தெரியாது

19.

படம் விளக்கும் பழமொழியைத் தேர்ந்தெடுக்கவும்.


என் இலட்சியமே ஒரு மருத்துவராவதுதான்.

a)

A. நிழலின் அருமை வெயிலில் தெரியும்

b)

B. வருந்தினால் வாராதது இல்லை

c)

C. நிறைக்குடம் தளும்பாது

20.

மோப்பக் குழையும் ______________முகந்திரிந்து

நோக்கக் குழையும் ____________________.

a)

அணிச்சம், விருந்து

b)

அனிச்சம், விருந்து

c)

விருந்து, அணிச்சம்

d)

விருந்து, அனிச்சம்