wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் ஆண்டு 3

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

செயப்படுபொருளை அடையாளங்காணுதல். (அத்தை காய்கறிகளை வாங்கினார்)

a)

அத்தை

b)

காய்கறிகளை

c)

வாங்கினார்

2.

பூவண்ணன் ____________________ குடித்தான்.

a)

கோழிக் கறி

b)

சோறு

c)

பழச்சாறு

3.

கீழ்காண்பவற்றுள் எழுவாயைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.

a)

காகம்

b)

கரைந்தது

c)

போதித்தார்

d)

பேசு

4.

பயனிலைச் சொல்லைத் தெரிவு செய்க. ( சிற்பி அழகிய சிலையை வடிக்கிறான்.)

a)

சிற்பி

b)

வடிக்கிறான்

c)

அழகிய

5.
ஒரு வாக்கியத்தின் இறுதியில் முற்றுப்பெறுவது ------------------- .
a)
செயப்படுபொருள்
b)
பயனிலை
c)
எழுவாய்
6.
எதை, எவற்றை, யாரை முதலிய வினாக்களை எழுப்பும் போது கிடைக்கும் விடையே -------------------.
a)
பயனிலை
b)
எழுவாய்
c)
செயப்படுபொருள்
7.
வாக்கியத்தின் தொடக்கமாய் உள்ளதே -------------------.
a)
பயனிலை
b)
எழுவாய்
c)
செயப்படுபொருள்
8.

கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் எழுவாய் சொல் யாது?


தருணிக்கா தன் தாயார் சமைத்த உணவை ருசித்து உண்டாள்.

a)

தன் தாயார்

b)

உண்டாள்

c)

தருணிக்கா

9.
a)

பறவை வானில் உயரே பறக்கிறது.

b)

பறவைகள் இரை தின்கின்றன.

c)

பறவைகள் வானில் பறக்கின்றன.

d)

பறவை பறக்கின்றது.

10.

பரதக்கலையைத் தோற்றுவித்தவர் பரதமுனி. இவ்வாக்கியத்தில் இடம் பெற்றுள்ள எழுவாய் சொல்

a)

பரதக்கலை

b)

தோற்றுவித்தவர்

c)

பரதமுனி

d)

எதுவும் இல்லை

11.

வாக்கியத்தில் உள்ள எழுவாயை அடையாளங்கண்டு கூறுக.


திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்

a)

திருவள்ளுவர்

b)

இயற்றினார்

12.
a)

சிறுவர்கள் மணல் வீடு கட்டுகின்றனர்.

b)

மணல் வீடு கட்டுகிறாள்.

c)

சிறுமி மணல் வீடு கட்டுகிறாள்.

d)

சிறுமி மணல் வீடு கட்டுகிறார்கள்.

13.

வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.


தொல்காப்பியர் _____________________ வடித்தார்.

a)

நாவலை

b)

பகவத்கீதையை

c)

இராமாயணத்தை

d)

தொல்காப்பியத்தை

14.

வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.


தமிழரசி வாசலில்__________________________ போட்டாள்.

a)

கோலம்

b)

ஓவியம்

c)

சித்திரத்தைப்

15.

வாக்கியத்தில் விடுபட்டுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.


தைப்பூசத்தன்று பக்தர்கள் ________________________ ஏந்தினர்.

a)

பால்குடங்களை

b)

காய்கறிகளை

c)

விமானங்களை

d)

கப்பல்களை