wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 5

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

மேற்காணும் கருவியின் பயன் என்ன ?

a)

திரவப் பொருள்களின் கொள்ளளவை அளக்க

b)

பொருள்களைப் பிடித்துக் கொள்ள

c)

வெப்பநிலையை அளக்க

d)

பொருளை வெப்பப்படுத்த

2.

ராமன் பூனையின் உரோமம் மென்மையாக இருப்பதை உணர்ந்தான்.


மேற்காணும் சூழலில் ராமன் உற்றறிய எந்தப் புலனைப் பயன்படுத்துகிறாள்?

a)

நாக்கு

b)

மூக்கு

c)

காது

d)

தோல்

3.

தாய்க் கோழி ஏன் இந்நடவடிக்கையை மேற்கொள்கிறது?

a)

தன் குஞ்சுகளுக்கு உணவு கொடுக்க

b)

இனப் பெருக்கம் மேற்கொள்ள

c)

தன் இன நீடுநிளவலை உறுதிச் செய்ய

4.

படத்தில் காணும் விலங்கு எப்படி ஆபத்திலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்கிறது?

a)

மரத்தின்மேல் ஒளிந்து கொள்ளுதல்

b)

தனது எதிரியைத் தாக்குதல்

c)

கூட்டமாக வாழுதல்

d)

கூர்மையான நகத்தைக் கொண்டிருப்பது

5.

பின்வருவனவற்றுள் எது பிழை?

a)

குரங்கு - கூட்டமாக வாழ்தல்

b)

மண்புழு - கொடுக்கு

c)

நத்தை - ஓட்டுக்குள் உடலை ஒளித்துக்
கொள்ளுதல்

d)

கரப்பான் பூச்சி - துர்நாற்றத்தை வெளியிடுதல்

6.

பின்வருவனவற்றுள் எது இரத்தத்தில் இருக்கும் கிருமிகளைக் கண்டறிய பயன்படும் கருவி?

a)
b)
c)
d)
7.

விலங்குகள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் முறைகளில் ஒன்றைத் தவிர

a)

கூர்மையான முட்கள்

b)

விஷம்

c)

நீண்ட வால்

d)

கொம்பு

8.

சுற்றுச் சூழலுக்கு ஏற்ப நிறத்தை மாற்றும் உயிரினம் எது?

a)

பெருமாள் பூச்சி

b)

பல்லி

c)

வண்ணத்துப்பூச்சி

d)

வெட்டுக்கிளி

9.

வெடித்துச் சிதறுவதன் மூலம் பரவும் விதை எது?

a)

தாமரை

b)

தேங்காய்

c)

நொய்வ விதை

d)

பப்பாளி

10.

அறிவியல் அறையில் பின்பற்ற வேண்டிய சரியான விதிமுறையைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

உணவருந்துதல்

b)

ஆசிரியர் அனுமதியுடன் செயல்படுதல்

c)

அரட்டை அடித்தல், ஓடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுதல்

d)

சத்தம் போடுதல்

11.

மானுக்கு ஏன் கொம்புகள் உள்ளது?

a)

உணவைக் கிழிப்பதற்காக

b)

வேகமாக ஓடுவதற்காக

c)

தற்காத்துக் கொள்ள

12.

சுனைகள் கொண்ட தாவரம் யாது?

a)

மல்லிகை

b)

அல்லி

c)

ரோஜா

d)

கரும்பு

13.

பிராணிகள் மூலம் பரவும் தாவரம் எது?

a)

மாமரம்

b)

தாமரை

c)

தென்னை

d)

வெண்டை

14.

ஹரிணி படத்தில் காணப்படுவதுபோல் இலையின் மேற்பகுதியில் எண்ணெய் பூசினாள். இரண்டு நாள் கழித்து என்ன நிகழும் என முன் அனுமானிக்கவும்.

a)

செடி வாடிவிடும்

b)

எண்ணெய் பூசப்பட்ட பகுதி மட்டும் மஞ்சள் நிறமாக மாறும்.

c)

இலை கறுப்பு நிறமாக மாறும்

d)

எண்ணெய் பூசப்பட்ட பகுதி மட்டும் சிகப்பு நிறமாக மாறும்

15.

இவ்விலங்கு ஆபத்து நேர்ந்தால் தனது வாலைத் துண்டித்துக் கொள்ளும்.

a)

பல்லி

b)

பாம்பு

c)

கரடி

d)

சிலந்தி

16.

எவ்விலங்கு குட்டியை தன் வயிற்றுப் பயில் வைத்துக்கொள்ளும்?

a)

நாய்

b)

எருமை

c)

கங்காரு

d)

குரங்கு

17.

எந்தெந்தப் பொருள்கள் துருப்பிடிக்கும்?

a)

இரும்பால் செய்யப்பட்ட பொருள்கள்

b)

நெகிழியால் செய்யப்பட்ட பொருள்கள்

c)

பலகையால் செய்யப்பட்ட பொருள்கள்

18.

துருப்பிடித்தலின் காரணிகள் என்னென்ன?

a)

நீர் , வெப்பநிலை

b)

நீர் , சூரியஒளி

c)

நீர் , காற்று

19.

புதுப்பிக்க இயலாத சக்தி என்றால் என்ன?

a)

சூரியனிடமிருந்து கிடைக்கக்கூடிய சக்தி.

b)

பயன்படுத்திய பிறகு மீளாக்கம் செய்ய இயலும் சக்தி

c)

பயன்படுத்திய பிறகு மீளாக்கம் செய்ய இயலாத சக்தி.

d)

தொடர்ச்சியாக கிடைக்கக்கூடிய சக்தி

20.

தொடர்ச்சியாகச் சீரான முறையில் சுருங்கி விரிதாளின் மூலம் இரத்தத்தை உடல் முழுவதும் செலுத்தும். மேற்காணும் கூற்று மனித உடலின் எந்த உறுப்பை விளக்குகிறது?

a)
b)
c)
d)