wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருமுறை வகுப்பு கேள்வி

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

இவரின் பெயர் என்ன?/

a)

மருள் நீக்கீயார்/MARUL NEEKIYAAR

b)

நம்பி ஆரூரர்/NAMBI AARORAR

c)

சம்பந்தர்/SAMBANTHAR

d)

திருநாவுக்கரசர்/THIRUNAAVUKARASAR

2.

இவர்கள் யார்?/IVARGAL YAAR?

a)

குரு/GURU

b)

ஆழ்வார்/AAZHVAAR

c)

நால்வர் NAALVAR

d)

கடவுள்/KADAVUL

3.

இவரின் கையில் என்ன இருக்கிறது.?/IVARIN KAIYIL ENNA IRUKKIRATHU?

a)

பொற்றாலம்/POTRAALAM

b)

ஜால்ரா/JAALRA

c)

ஜிங்ஜாங்/JINGJANG

d)

மணி/MANI

4.

நமது நால்வர் பெருமக்களை வேறு எப்படி அழைக்கலாம்?NAMATHU NAALVAR PERUMAKKALAI VERU EPPADI AZHAIKALAAM?

a)

சமய குரவர்கள்/SAMAYA KURAVARGAL

b)

சந்தான குரவர்/SANTHANA KURAVAR

c)

நால்வர்/NAALVAR

d)

குருமார்கள்/GURUMAARGAL

5.

திருஞானசம்பந்தர் பிறந்த ஊர்?/THIRUNYANASAMBANTHAR PIRANTHA OOR ?

a)

சீர்காழி/SEERKAAZHI

b)

திருவாமூர்/THIRUVAAMOOR

c)

திருநாவலூர்/THIRUNAAVALOOR

d)

திருவாதவூர்/THIRUVAATHAVOOR

6.

இவர் கையில் இருப்பது என்ன?/IVAR KAIYIL IRUPPATHU ENNA

a)

கத்தி/KATHTI

b)

கரண்டி/KARANDI

c)

கோடாரி/KOODAARI

d)

உழவாரப்படை/UZHAVAARAPADAI

7.

இவரின் பெயர் என்ன/ IVARIN PEYAR ENNA ?

a)

சிவபாதவிருதயர்/SIVABAATHAVIRUTHAYAR

 

b)

புகழனார்/PUGALANAAR

 

c)

திருஞானசம்பந்தர் /THIRUNYANASAMBANTHAR

 

d)

அப்பர்/APPAR

8.

நம்பி ஆரூரர் பிறந்த ஊர்?/NAMBI AARORAR PIRANTHA OOR.?

a)

திருவாதவூர் THIRUVATHAVOR

 

b)

திருவாமூர் THIRUVAAMUR

 

c)

திருவாதவூர் THIRUVATHAVOR

 

d)

திருநாவலூர் THIRUNAAVALOOR

 

9.

இவர் யார்?

a)

திருஞானசம்பந்தர்THIRU NYANA SAMBANTHAR

b)

திருநாவுக்கரசர்

c)

மாணிக்கவாசகர்MAANIKKA VAASAGAR

d)

பகவதி அம்மையார்

10.

கீழே உள்ள படத்தில் சமய குரவர்கள் யார்?

 

a)
b)
c)
d)
11.

மாணிக்கவாசகர் பிறந்த ஊர்?/MAANIKKA VAASAGAR PIRANTHA OOR.?

a)

திருவாதவூர் THIRUVATHAVOR

 

b)

திருநாவலூர் THIRUNAAVALOOR

 

c)

திருவாமூர் THIRUVAAMUR

 

d)

சீர்காழி SEERKAZHI

 

12.

இவர் கையில் இருப்பது என்ன?/IVAR KAIYIL IRUPPATHU ENNA

a)

ஊன்றுக்கோல்    OONDRUKOOL

b)

குச்சி/KUCHI

c)

ரோத்தான்/ROTAN

d)

தடி/TADI

13.

திருநாவுக்கரசர் பிறந்த ஊர்?

a)

திலகவதி/ THILAGAWATHI

 

b)

திருவாதவூர்/ THIRUVATHAVOR

 

c)

திருவாமூர்/THIRUVAAMUR

 

d)

சீர்காழி /SEERKAZHI

 

14.

இவரின் பெயர் என்ன?/IVARIN PEYAR ENNA?

a)

திருஞானசம்பந்தர்/THIRU NYANA SAMBANTHAR

b)

நம்பி ஆரூரர்/NAMBI AARORAR

c)

திருநாவுக்கரசர்/THIRU NAAVU KARASAR

d)

புகழனார் PUGALANAAR

15.

 

இவர் கையில் இருப்பது என்ன?/IVAR KAIYIL IRUPPATHU ENNA

a)

ஊன்றுக்கோல்    OONDRUKOOL

b)

பொற்றாளம்  POTRAALAM

c)

திருவாசகம்     THIRUVAASAGAM

d)

உழவாரப்படை    UZHAVAARAPPADAI

16.

சமய குரவர்கள் யாரை வழிப்பட்டனர்? Whom did the religious priests worship?

 

a)
b)
c)
d)
17.

நாம் எந்த இடத்துக்கு செல்லக் கூடாது?/Which place we should not go?

a)
b)
18.

பெரியபுராணம் பாடல் எப்படி தொடங்கும்?How does the periyapuranam song starts?

a)

தென்னாடுடைய சிவனே/thennadudaiya

b)

மந்திரமாவது நீறு/manthiramaavathu neeru

c)

உலகெல்லாம்/ulagellam

d)

சிவசிவ/sivasiva

19.

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றிஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரானடி போற்றிவாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றிஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி POOZHIYARKON VEPPU OLITHA PUGALIIYAKON KAZHAL POTRI

AAZHIMISAI KAL MITHAPIL ANAINTHA PIRAAN ADI POTRI

VAAZHI THIRU NAAVALOOR VAN THONDAR PATHAM POTRI

OOZHI MAZHI THIRUVAATHA OORAR THIRU THAAZH POTRI

 

WHAT SONG IS THIS?/ இது என்ன பாடல்?

a)

நால்வர் துதி/NAALVAR THUTHI

b)

பூழியர்கோன்/POOLIYARKON

c)

பெரியபுராணம்/PERIYAPURANAM

d)

போற்றி/POTRI

20.

THIRUMURAI PAADUM MUN ENNA SOLLI THIRUMURAI PAADA VENDUM/திருமுறை பாடும் முன் என்ன சொல்லி திருமுறை பாட வேண்டும்?

a)

வணக்கம்/VANAKKAM

b)

நன்றி/NANDRI

c)

சிவசிவ/SIVASIVA

d)

திருச்சிற்றம்பலம்/THIRUCHITRAMPALAM