wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

WARRIORS OF JESUS QUIZ - DEC

Total questions: 40

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

பூமியின் முதல் வேட்டைகாரனாக இருந்தது யார் ?

a)

அ.நிம்ரோத்

b)

ஆ.காயின்

c)

இ.ஆபேல்

d)

ஈ.ஆதாம்

2.

சிவப்பு நிறத்தில் பிறந்தவன் யார் ?

a)

அ.ஏசா

b)

ஆஎலியா

c)

இ.யோபு

d)

ஈ.ஆபிரகாம்

3.

.தேவனோடும் மனிதனோடும் போராடி வென்றது யார் ?

a)

அ.சாலமோன்

b)

ஆ.தாவீது

c)

இ.ஏசாயா

d)

ஈ.யாக்கோபு

4.

சீன் வனாந்திரம் எங்கு இருக்கிறது ?

a)

அ.ஏலிமுக்கும் சனாய்க்கும் நடுவே

b)

ஆ.சீனாய்க்கும் இஸ்ரெவேலுக்கும் நடுவே

c)

இ.ஏலிமுக்கும் இஸ்ரெவேலுக்கும் நடுவே

d)

ஈ.பெத்லகேமுக்கும் சீனாய்க்கும் நடுவே

5.

எதை தன் தாயின் பாலிலே சமைக்ககூடாது ?

a)

அ.மாடு

b)

ஆ.வெள்ளாடு

c)

இ.பன்றி

d)

ஈ.பசு

6.

வனாந்திரத்தில் எவைகளை கண்டு பிடிப்பது போல இஸ்ரவேலரை கண்டு பிடித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் ?

a)

அ.திராட்சைகுலைகள்

b)

ஆ.பேய்கொம்மட்டிகாய்கள்

c)

இ.காட்டத்தி பழம்

d)

ஈ.மாதாஸ் பழம்

7.

7.தீர்க்கதரிசி புத்திரருக்கு கூழ்காய்த்த பானையில் எந்த காய்களின் நிமித்தம் உண்டான தோஷத்தை எலியா இல்லாமற் பண்ணினார் ?

a)

அ.திராட்சைகுலைகள்

b)

ஆ.பேய்கொம்மட்டிகாய்கள்

c)

இ.காட்டத்தி பழம்

d)

மாதாஸ் பழம்

8.

ஆபகூக் என்பதன் பொருள் என்ன ?

a)

அ.உதவு

b)

ஆ.அரவணைப்பு

c)

இ.அன்பு

d)

ஈ.பரிதாபம்

9.

10.பழைய ஏற்ப்பாட்டின் முதல் இரத்தசாட்சி யார் ?

a)

அ.காயின்

b)

ஆ.ஏசா

c)

இ.ஆபேல்

d)

ஈ.யாக்கோபு

10.

பசுக்கள் பசுக்களை சாப்பிடும் கனவை கண்டது யார் ?

a)

அ.இஸ்ரவேலர்

b)

ஆ.தாவீது .

c)

இ.பார்வோன்

d)

ஈ.சாலமோன்

11.

12.இயேசு எத்தனை நாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார் ?

a)

அ .40

b)

ஆ.30

c)

35

d)

50

12.

இயேசு சகேயுவை சந்தித்த ஊர் ?

a)

அ.ஏரிகோ

b)

ஆ.இஸ்ரவேல்

c)

இ.எருசலேம்

d)

ஈ.பெத்லகேம்

13.

தாவிதின் கடைசி வார்த்தை எந்தபுத்தகதில் எழுத பட்டு இருக்கிறது ?

a)

அ.ஆதியாகமம்

b)

ஆ.2.சாமு

c)

இ . 1 சாமு

d)

ஈ.வெளி

14.

கூடாரங்கள் போடுவோம் என்று கூறியவன் யார் ?

a)

அ.பேதுரு

b)

ஆ.ஆமோஸ்

c)

இ.யோவான்

d)

ஈ.சீமோன்

15.

என்றன்றைக்கும் ஒளிந்து போகாமல் இருப்பது எது ?

a)

அ.தேவனுடைய வார்த்தை

b)

ஆ.தேவனுடைய வசனம்

c)

இ.தேவனுடைய கிருபை

d)

ஈ.பரிசுத்த ஆவியானவர்

16.

தேவனுடைய வாசஸ்தலம் யாரிடம் இருக்கிறது ?

a)

அ.கர்த்தரிடம்

b)

ஆ.மனுஷ குமாரரிடம்

c)

இ.மனிதர்களிடம்

d)

ஈ.பரிசுத்த ஆவியானவர்

17.

தேவனை புகலிடமாக கொண்டு இருக்கிறேன் என்று கூறியது யார் ?

a)

அ.பேதுரு

b)

ஆ.ஆமோஸ்

c)

இ.யோவான்

d)

ஈதாவீது

18.

தேவன் யாரை நேசிக்கிறார் ?

a)

அ. பாவிகளை

b)

ஆ. கிறிஸ்தவர்களை

c)

இ.அக்கிரமகாரரை

d)

ஈ.நீதிமான்களை

19.

யெப்தா இஸ்ரவேல் ஜனங்களை எத்தனை வருஷம் நியாயம் விசாரித்தான் ?

a)

அ .5

b)

ஆ .4

c)

இ .8

d)

ஈ .6

20.

மோசேயின் ஊழியக்காரன் பெயர் என்ன ?

a)

அ.மனாசே

b)

ஆ - ஆரோன்

c)

இ.யோசுவா

d)

ஈ.ஆபக்

21.

மோசே எந்த கோத்திரத்துக்கு சுதந்திரம் கொடுக்கவில்லை ?

a)

அ.லேவி

b)

ஆ.ரூபன்

c)

இ.காத்

d)

ஈ.சாத்

22.

அடிமைத்தனத்தின் வீடு என்று கருதபடுவது எது ?

a)

அ , சாத்தான்

b)

ஆ.எபேசு

c)

இ.தாவீது

d)

ஈ எகிப்து

23.

சாலமோன் தேவனிடத்தில் எதை கேட்டார் ?

a)

அ.அன்பு

b)

ஆ.சந்தோஷம்

c)

இ.ஞானமுள்ள இருதயம்

d)

ஈ.பரிசுத்த ஆவி

24.

மோசேயின் சகோதரி

a)

அ.அப்தாள்

b)

ஆ. மிரியம்

c)

இ.சோதாள்

d)

ஈ.செபேராள்

25.

சந்திரனையும் சூரியனையும் நிற்க செய்தது யார் ?

a)

அ.கர்த்தர் ,

b)

ஆ.ஆபிரகாம்

c)

இ.யோவான்

d)

ஈ.யோசுவா

26.

இஸ்ரவேலின் மக்களின் முதல் அரசன் யார் ?

a)

அ.சவுல்

b)

ஆ.தாவீது

c)

இ.மோசே

d)

ஈ.சாமுவேல்

27.

தாவீதின் உயிர் தோழன் யார் ?

a)

அ.அபிதாப்

b)

ஆ.அபினாஸ்

c)

இ.நாத்தான்வேல்

d)

ஈ.யோனாத்தான்

28.

உலகம் முழுவதும் ஆட்சி செய்த முதல் சாம்ராஜ்ஜியம் ?

a)

அ.பாபிலோன்

b)

ஆ.மெசியா

c)

இ.மேற்க்கத்தீசிய

d)

ஈ.எருசலேம்

29.

பரிசுத்த வேதாகமத்தில் அன்பு எந்த புத்தகத்தில் குறிக்கப்பட்டு இருக்கிறது ?

a)

அ.நீதிமொழிகள்

b)

ஆ .1 கொரி

c)

இ .11 கொரி

d)

ஈ.மத்தேயு

30.

பழைய ஏற்பாட்டில் எத்தனை வசனங்கள் உள்ளன ?

a)

அ .32416

b)

ஆ .42578

c)

C.23412

d)

D.23214

31.

பரிசுத்த வேதாகமத்தை அதிகாரங்களாக யார் பிரித்தது ?

a)

அ.யோவான்

b)

ஆ.கார்ட்டினல்

c)

இ.யவுல்

d)

ஈ.எஸ்தர்

32.

பரிசுத்த வேதாகமத்தை அதிகாரங்களாக எந்த வருடம் பிரிக்கப்பட்டது ?

a)

அ.கி.பி .1276

b)

ஆ.கி.பி. 1278

c)

இ.கி.பி. 1238

d)

ஈ.கி.பி .1283

33.

பரிசுத்த வேதாகமத்தில் மிக நீண்ட ஜெபம் பண்ணினது யார் ?

a)

அ.இயேசு

b)

ஆ.ஆபிரகாம்

c)

இ.யோனா

d)

ஈ.யோவான்

34.

முதலில் பொய் சொன்னது யார் ?

a)

அ.ஆதாம்

b)

ஆகாயின்

c)

இ.ஏவாள்

d)

ஈ.சாத்தான்

35.

பரிசுத்த வேதாகமத்தில் கிறிஸ்தவன் என்று எத்தனை முறை வருகிறது ?

a)

அ .10

b)

ஆ .15

c)

இ .5

d)

ஈ 3

36.

தேவனுக்கு ஒரு ஆலயம் கட்ட வேண்டும் என்று யாருக்கு தோன்றியது ?

a)

அ.தாவீது

b)

ஆ.ஆபிரகாம்

c)

இ.மோசே

d)

ஈ.சவுல்

37.

மனுஷகுமாரன் முகம் எதை போல் இருந்தது ?

a)

அ.புறாவை போல்

b)

ஆ.சிங்கம் போல்

c)

சூரியனை போல்

d)

ஈ.வெண்மையாய்

38.

எலிசாவின் பணிவிடைகாரன் யார் ?

a)

அ.எலியா

b)

ஆ.கேயாசி

c)

இ.நிம்ரோத்

d)

ஈ.எப்தா

39.

மறைபொருள் யாருக்கு வெளிப்படுத்தபட்டது ?

a)

அ.தானியேல்

b)

ஆ.சாமுவேல்

c)

இ.தாவீது

d)

ஈ.ஆபிரகாம்

40.

நெகேமியாவின் நாட்களில் தின்பண்டம் விற்கிறவர்கள் எந்தப் பழங்களை எருசலேமுக்கு கொண்டு வந்தார்கள் ?

a)

அ.திராட்சைப்பழம்

b)

ஆ.அத்தி பழம்

c)

இ.தூதாயின் கனி

d)

ஈ.மாதாஸ் பழம்