wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல் - 5 அழியாச் செல்வம் கவிதைப்பேழை

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

வேளாண் வேதம் என்றழைக்கப்படும் நூல்

a)

திருக்குறள்

b)

நாலடியார்

c)

ஆத்திச்சூடி

d)

களவழி நாற்பது

2.

விச்சை என்ற சொல்லின் பொருள் -------------

a)

செல்வம்

b)

குலம்

c)

கல்வி

d)

ஞானம்

3.

கல்வியைப் போல் ---------- செல்லாத செல்வம் வேறில்லை.

a)

கேடில்லாத

b)

விலகாத

c)

உயர்வில்லாத

d)

தவறில்லாத

4.

கேடில்லை - பிரித்து எழுதுக.

a)

கேடு + யில்லை

b)

கேடு + ய் +யில்லை

c)

கேடு + இல்லை

d)

கேடு + டில்லை

5.

எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது.

a)

எவன்வொருவன்

b)

எவனொருவன்

c)

எவன்னொருவன்

d)

எவன்யொருவன்