Free Printable Worksheets
NEW
Font size
More settings
வேளாண் வேதம் என்றழைக்கப்படும் நூல்
திருக்குறள்
நாலடியார்
ஆத்திச்சூடி
களவழி நாற்பது
விச்சை என்ற சொல்லின் பொருள் -------------
செல்வம்
குலம்
கல்வி
ஞானம்
கல்வியைப் போல் ---------- செல்லாத செல்வம் வேறில்லை.
கேடில்லாத
விலகாத
உயர்வில்லாத
தவறில்லாத
கேடில்லை - பிரித்து எழுதுக.
கேடு + யில்லை
கேடு + ய் +யில்லை
கேடு + இல்லை
கேடு + டில்லை
எவன் + ஒருவன் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது.
எவன்வொருவன்
எவனொருவன்
எவன்னொருவன்
எவன்யொருவன்
View all
10 questions
தொகுதி 16 : பாடம் 4 - செய்யுளும் மொழியணியும்
Worksheet
•
1st - 12th Grade
5 questions
7th Grade