Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர்_________________
தேவநேயப் பாவாணர்
கபிலர்
திரு.வி .க
பரிதிமாற்கலைஞர்
நாடும் மொழியும் நாம் இரு கண்கள் என்றவர்____________
பாரதியார்
பாரதிதாசன்
கவிமணி
வரதராசனார்
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதியவர்_________________
கால்டுவெல்
வீரமாமுனிவர்
ஜி. யு. போப்
நக்கீரர்
தவறானதைத் தேர்ந்தெடு.
கிளை
சினை
போத்து
கோல்
செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குனராக பணியாற்றியவர்_____________________
சாலை. இளந்திரையன்
வரதராஜன்
தேவநேயப்பாவாணர்
பரணர்
பூவின் தோற்ற நிலை________________
போது
அலர்
வீ
அரும்பு
இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலை கற்றுக் கொண்டவர் ______________
தமிழழகனார்
அப்பாதுரையார்
அப்பாத்துரையார்
இரா. இளங்குமரனார்
"காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்' நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்டப் பகுதி குறிப்பிடுவது__________________
இலையும் சருகும்
தோகையும் கண்டும்
தாளும் ஓலையும்
சருகும் சண்டும்
வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றை குறிக்கும் பயிர் வகை_____________
குலை வகை
மணிவகை
கொழுந்து வகை
இலை வகை
நெல், புல் முதலியவற்றின் கொழுந்தை குறிக்கும் சொல்
துளிர்
முறி
குருத்து
கொழுக்கட்டை
