wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கழிவகற்றுதலும் மலங்கழித்தலும்

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

2. கழிவுப்பொருள் என்றால் என்ன?

a)

உடலுக்குத் தேவையில்லாத பொருள்

b)

செரிமானமாகாத நீர்

c)

சிறுநீர் மற்றும் மலம் கழித்தலிலிருந்தும் வெளியாகும் எஞ்சிய பொருள்.

d)

உடலில் காணப்படும் நச்சுத்திரவம்.

2.

6. பின்வருவனவற்றுள் எது மனிதர்களின் கழிவுப் பொருள் அல்ல?

a)

சுவாச காற்று

b)

மலம்

c)

சிறுநீர்

d)

வியர்வை

3.

9. படத்தில் காணப்படும் கழிவு உறுப்புகளை பெயரிடுக?

a)

மூக்கு

b)

மூச்சுக்குழாய்

c)

நுரையீரல்

d)

வாய்

4.

13. உடல் நலம் பாதிக்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

a)

மலம் கழிப்பதைத் தள்ளிப் போட வேண்டும்

b)

மது அருந்த வேண்டும்

c)

கழிவுகளை அகற்ற வேண்டும்

d)

சிறுநீரை அடக்கி வைக்க வேண்டும்

5.

14. பின்வரும் வகைப்படுத்தலில் சரியானது எது?

a)

A

b)

B

c)

C

d)

D

6.

16. வியர்வையை உருவாக்கும் உறுப்பைத் தேர்ந்தெடுக?

a)
b)
c)
d)
7.

20. கழிவகற்றுதலும் மலங்கழித்தலும் தடைப்பட்டால் நமக்கு என்ன நிகழது?

a)

சிறுநீரகப் பாதிப்பு ஏற்படும்

b)

மலச்சிக்கல் ஏற்படும்

c)

குடல் அடைப்பு ஏற்படும்

d)

புத்துணர்ச்சி ஏற்படும்

8.

தோலில் சுரப்பியில் உள்ள நீர் எதுவாக நுண்துவாரங்கள் வழி வெளியேறும்?

a)

நீராவி

b)

கரிவளி

c)

சிறுநீரகம்

d)

வியர்வை

9.

இரத்ததில் கலந்திருக்கும் கழிவுப்பொருளான கரிவளியை எந்த உறுப்பு வெளியேற்றுகிறது?

a)

தோல்

b)

வியர்வை

c)

சிறுநீரகம்

d)

நுரையீரல்

10.

மலங்கழித்தலும் கழிவகற்றலும் தடையின்றி நடைபெறுவதை உறுதிப்படுத்த சிறந்த பழக்க வழக்கங்களைத் தெரிவு செய்க.

a)

மலங்கழித்தலைத் தடை செய்தல்.

b)

நார்சத்து கொண்ட உணவை உட்கொள்ளுதல்.

c)

குளிர்பானம் அதிகமாக அருந்துதல்.

d)

இணையத்தில் இது தொடர்பான தகவலைத் திரட்டுதல்.

11.

சீறுநீரை அடக்கி வைத்தால் ஏற்படும் விளைவு என்ன?

a)

நுரையீரல் பாதிப்பு

b)

சிறுநீரில் இரத்தம்

c)

உடல் சோர்வு

d)

மயக்கம்

12.

மேற்கண்ட உறுப்பு வெளியேற்றும் கழிவுப் பொருள் என்ன ?

a)

வியர்வை

b)

மலம்

c)

சிறுநீர்

d)

கரிவளி

13.

நம் உடலிலிருந்து கரிவளி, நீராவி, ____________ மற்றும் ______________ ஆகியவை கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன.

a)

வியர்வை, சிறுநீர்

b)

இரத்தம், வியர்வை

c)

மூச்சு, வியர்வை

d)

மலம், காற்று

14.

கழிவுகள் வெளியேறாவிட்டால் ______________ மாறி நோயை உண்டாக்கும்

a)

உணவாக

b)

இனிப்பாக

c)

நச்சாக

d)

மூச்சாக

15.

________________ கரிவளியையும் நீராவியும் வெளியேற்றுகின்றது.

a)

நுரையீரல்

b)

மூக்கு

c)

சிறுநீரகம்

d)

தோல்

16.

நாம் ஒரு நாளைக்கு _______ குவளை நீர் அருந்த வேண்டும்.

a)

3

b)

4

c)

7

d)

8