wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 2

Total questions: 50

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

கொன்றை வேந்தனை இயற்றிவர் யார் ?

a)

பாரதியார்

b)

ஔவையார்

c)

பாரதிதாசன்

d)

திருவள்ளுவர்

2.

சூதாடுதலும் தேவையற்ற வாக்குவதம் செய்தலும் துன்பத்தையே தரும்.

a)

சூதும் வாதும் வேதனை செய்யும்.

b)

திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு

c)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

d)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

3.

கபிலன் இராணு விமானி. தினமும் கோவிலுக்குச் சென்று இறைவனை வணக்குவார்.

a)

இனிய உளவாக இன்னாத கூறல்

b)

கற்க கசடற கற்றபின் நிற்க

c)

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

d)

உடுக்கை இழந்தவன் கைப்போல

4.

சரியான பழமொழியைத் தேர்ந்தெடுக.

a)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

b)

அன்பான நண்பனை ஆச்சரியத்தில் அறி

c)

அன்பில்லா நண்பனை ஆபத்தில் அறி

d)

பண்பான நண்பனை ஆபத்தில் அறி

5.

புதிய ஆத்திசூடியை இயற்றியவர் யார் ?

a)

ஔவையார்

b)

திருவள்ளுவர்

c)

பாரதிதாசன்

d)

பாரதியார்

6.

அச்சம் தவிர்

a)

எப்பொழுதும் வீரத்துடன் இருக்க வேண்டும்.

b)

கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.

c)

பயத்தை விட்டொழித்தல் வேண்டும்.

d)

தருமம் செய்ய வேண்டும்.

7.

திரவியம் என்றால் என்ன ?

a)

செல்வம்

b)

மாடு

c)

வீடு

d)

காடு

8.

விளையும் பயிர்

a)

புத்தி மட்டு

b)

முளையிலே தெரியும்

c)

ஆபத்தில் அறி

d)

பெரு வெள்ளம்

9.

__________பெரு வெள்ளம்

a)

மழைத்துளி

b)

மழை சாரல்

c)

சிறு துளி

d)

கனத்த மழை

10.

ஒரு செயலை அவசரப்பட்டுச் செய்துவிடுபவர்.

a)

ஓட்டை வாய்

b)

தெள்ளத் தெளிதல்

c)

அவசரக் குடுக்கை

d)

கம்பி நீட்டுதல்

11.

சந்தச் சொற்களைத் தேர்ந்தெடு.

a)

படம்

b)

தடம்

c)

கூடை

d)

சட்டம்

12.

சரியான பன்மை சொல்லைத் தேர்ந்தெடு. ( நாடகம்)

a)

நாடு

b)

நாடகங்கள்

c)

நாடகம்கள்

13.

சரியான பன்மை சொல்லைத் தேர்ந்தெடு. ( அன்னம்)

a)

ஆணி

b)

அன்னங்கள்

c)

அன்னம்கள்

14.

ழ- கரச் சொல்லைத் தேர்ந்தெடு.

a)

பள்ளி

b)

மழை

c)

நீலம்

15.

- கரச் சொல்லைத் தேர்ந்தெடு.

a)

கொள்ளை

b)

வழி

c)

மாலை

16.

நீ -_______________ வசிக்கிறாய்?

a)

என்ன

b)

எது

c)

எங்கு

17.

சரியான ர - கரத்தைத் தேர்ந்தெடு.

a)

மரம்

b)

சிரிப்பு

c)

கறுப்பு

18.

_____________ ! பாம்பு ! பாம்பு! ஓடுங்கள்!

a)

ஆஹா

b)

ஐயோ

c)

அடடே

19.

__________________ ! என்ன அழகான சட்டை.

a)

ஆஹா

b)

ஐயோ

c)

ஐயகோ

20.

______________ ! என் வயிறு வலிக்கிறதே!

a)

ஆஹா

b)

அம்மா

c)

ஐயோ

21.

"அறம் செய விரும்பு "எனும் ஆத்திசூடியை எழுதியவர் யார்

a)

பாரதியார்

b)

ஔவையார்

c)

பாரதிதாசன்

d)

அதிவீரராம பாண்டியன்

22.

கொடுக்கப்பட்ட கொன்றை வேந்தனைப் பூர்த்தி செய்க.


அன்னையும் பிதாவும்--------------------------

a)

மூவா மருந்து

b)

சுற்றம் இல்லை

c)

முன்னறிவு தெய்வம்

d)

சாலவும் நன்று

23.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு


மேலே கொடுக்கப்பட்டுள்ள மொழியணி எந்த வகையைச் சேர்ந்தது?

a)

ஆத்திசூடி

b)

பழமொழி

c)

இணைமொழி

d)

திருக்குறள்

24.

படத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக

a)

சல சல

b)

கல கல

c)

நற நற

d)

பள பள

25.

படத்திற்கு ஏற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க

a)

அச்சம் தவீர்

b)

ஆண்மை தவறேல்

c)

ஊண்மிக விரும்பு

d)

ஔடதம் குறை

26.

நீர் ஓடும் ஓசை


மேற்காணும் பொருளுக்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.

a)

சல சல

b)

கல கல

c)

நற நற

d)

மள மள

27.

மேலே உள்ள படத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க

a)

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

b)

இளங்கன்று பயமறியாது

c)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

d)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

28.

திருக்குறளைப் பூர்த்தி செய்க


.............................................................

நற்றாள் தொழாஅர் எனின்

a)

இனிய உளவாக இன்னாத கூறல்

b)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

c)

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

d)

கற்க கசடற கற்பவை கற்றபின்

29.

இவர் இயற்றிய நூல் என்ன?

a)

திருக்குறள்

b)

ஆத்திசூடி

c)

பழமொழி

d)

தேவாரம்

30.

அகத்தின் ---------------- முகத்தில் --------


பழமொழியைப் பூர்த்தி செய்க.

a)

அழகு ............ தெரியும்

b)

அழகு......... தெரியாது

c)

தெரியும்........ அழகு

d)

தெரியாது....... அழகு

31.

இது நான் பயிலும் ______________.

a)

பல்லி

b)

பள்ளி

c)

பழ்ழி

32.

சந்தச் சொற்களைத் தேர்ந்தெடு.

a)

படம்

b)

தடம்

c)

கூடை

d)

சட்டம்

33.

சரியான பன்மை சொல்லைத் தேர்ந்தெடு. ( நாடகம்)

a)

நாடு

b)

நாடகங்கள்

c)

நாடகம்கள்

34.

நீ -_______________ வசிக்கிறாய்?

a)

என்ன

b)

எது

c)

எங்கு

35.

________ நாடகம் நடிப்பேன்

a)

நான்

b)

அவர்கள்

c)

நாங்கள்

36.

________பூச்செடிகள் நடுகின்றனர்

a)

அவன்

b)

அவர்கள்

c)

நீ

d)

நான்

37.

இதில் எவை உயர்திணை?

a)
b)
c)
d)
38.

இதில் எவை அஃறிணை?

a)
b)
c)
39.

அதைச் செய்தது ______________________ ?

a)

ஏன்

b)

எது

c)

அவனோ

40.

அவனுடைய நண்பன் ____________ ?

a)

ஏன்

b)

யார்

c)

எது

41.

கவிதா எல்லாப் பாடங்களையும் _______________ படிப்பாள்.

a)

முழு மூச்சுடன்

b)

ஓட்டை வாயுடன்

c)

அங்கும் இங்குமாய்

42.

ஏற்ற பழமொழியைத் தேர்ந்தெடுக

நல்ல நண்பனை அவன் நமக்குத் தக்க சமயத்தில் உதவி செய்வதைக் கொண்டு அறியலாம்

a)

சிக்கனம் சீரளிக்கும்

b)

இளங்கன்று பயம் அறியாது

c)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

d)

முயற்சி திருவினையாக்கும்

43.

மாணவர்கள் என்பது எந்த பால் வகையைச் சார்ந்தது

a)

ஆண்பால்

b)

பலர்பால்

c)

பெண்பால்

d)

ஒன்றன்பால்

44.

கொன்றை வேந்தனை நிறைவு செய்க

சூதும் வாதும் _____________________________

a)

மந்திரம் இல்லை

b)

வார்த்தை அமிர்தம்

c)

திரவியம் தேடு

d)

வேதனை செய்யும்

45.

சரியான ஒருமை பன்மை இணையை தேர்வு செய்க

a)

மரம் - மருந்து

b)

பல் - பல்கள்

c)

புல் - புற்கள்

d)

கல் - கல்கள்

46.

ஆற்றில் நீர் ______________________ வென ஓடியது

a)

கிடு கிடு

b)

சல சல

c)

தர தர

d)

கல கல

47.

உடையது விளம்பேல் என்பது _______________

a)

புதிய ஆத்திசூடி

b)

திருக்குறள்

c)

பழமொழி

d)

ஆத்திசூடி

48.

கொன்றை வேந்தனை இயற்றிவர் யார் ?

a)

பாரதியார்

b)

ஔவையார்

c)

பாரதிதாசன்

d)

திருவள்ளுவர்

49.

அச்சம் தவிர்

a)

எப்பொழுதும் வீரத்துடன் இருக்க வேண்டும்.

b)

கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.

c)

பயத்தை விட்டொழித்தல் வேண்டும்.

d)

தருமம் செய்ய வேண்டும்.

50.

ழ- கரச் சொல்லைத் தேர்ந்தெடு.

a)

பள்ளி

b)

மழை

c)

நீலம்