NEW
Font size
Worksheetsசஞ்சிக் கூலி & ஞான வழி
Total questions: 10
Worksheet time: 9mins
சஞ்சிக் கூலி கவிதையை இயற்றியவர் யார் ?
மு.வரதராசன்
சுந்தரராசு
காரைக்கிழார்
சீனி நைனா முகம்மது
சஞ்சிக் கூலி கவிதையில் எத்தனைக் கண்ணிகள் உண்டு ?
5
6
3
4
சஞ்சிக் கூலி கவிதையின் பாடுபொருள் என்ன ?
வாழ்க்கை
சுதந்திரம்
கூலிகள்
சஞ்சிக் கூலி
வஞ்சித்தவனை எனும் சொல்லின் பொருள் என்ன ?
வஞ்சகன்
ஏமாற்றியவனை
வாசனை
வந்தவனை
உன் கட்டுடலைத்தான் விற்கின்றாய் எனும் சொற்றொடரின் பொருள் என்ன ?
உடல் விற்பனைச் செய்து வாழ்ந்து இறப்பது
தூக்கி வந்த கட்டுகளை விற்பது
அடிமைகளாக வாழ்வது
அடிமைகளாகப் பிழைக்க கையேந்தி உடலைப் பயன்படுத்தி வாழ்வது
ஞான வழி கவிதையை இயற்றிவர் யார் ?
பொன்முடி
பொன்முகில்
பொன்வண்ணன்
பொன்னன்
கவிதையில் ஞான வழி எனும் சொல்லின் பொருள் என்ன ?
ஞானோதயம்
அறிவின் உயரியநிலைக் காட்டும் பாதை
சித்தாந்த வழி
அறிவாற்றல்
ஞான வழி கவிதையின் பாடுபொருள் என்ன ?
ஞானம்
மூளை
அறிவு
இறையருள்
ஞான வழி கவிதையில் உள்ள சரியான எதுகை எது ?
போனவழி - பொய்க்கு
ஈனவழி - போனவழி
ஞானவழி - நல்லுப
பனங்கண்டு - பாங்கினை
ஞான வழி கவிதையின் சரியான படிப்பினைத் தெரிவுச் செய்க.
அறிவைப் பயன்படுத்த வேண்டும்
சான்றோர்கள் காட்டும் நல்வழியில் நடத்தல் அவசியம்
இறைவனை என்றும் ஞானத்தோடு வணங்க வேண்டும்.
