wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பதில் என்ன?

Total questions: 15

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

   துஞ்சலும் பதிகம் எந்த திருத்தலத்தில் அருளப்பெற்றது? Where was Thunjalum pathigam sung at?

a)

சீர்காழி Seerkaazhi

b)

கையிலாயம் Kailaayam

c)

திருவானைக்காவல் Thiruvaanaikkaval

d)

திருவெண்ணை நல்லூர் Thiruvennainalloor

2.

இவர் யார்? Who is this?

a)

அமர்நீதி நாயனார் Amarneethi Nayanar

b)

சுந்தரர் Sundarar

c)

நமிநந்தி அடிகள்

 Naminanthi Adigal

3.

துஞ்சலும் துஞ்சலிலாத பதிகத்தை யார் அருளியது? Who sang the Thunjalum Thunjalilaatha pathigam?

a)

ஞானசம்பந்தர் Nyanasambanthar

b)

சுந்தரர்

Sundarar

c)

காரைக்கால் அம்மையார்

Karaikkal Ammaiyar

d)

நம்பி ஆரூரன்

Nambi Aaruren

4.

துஞ்சலுந் துஞ்சலி

லாத _________

நெஞ்சக நைந்து

நினைமின் நாடொறும்

வஞ்சகம் அற்றடி

வாழ்த்த வந்தகூற்

றஞ்சவு தைத்தன

அஞ்செ ழுத்துமே.

a)

போழ்தினும்

b)

வாழ்தினும்

c)

தாழ்தினும்

5.

அஞ்ச உதைத்தன எனும் வரிகள் எந்த கதையை குறிக்கின்றது? The line "anja vuthaithana" refers to which of the story below???

a)

சுந்தரரை எமன் தாக்கியது

Yeman attacking Sundarar

b)

மார்கண்டேயரை எமன் தாக்கியது Yeman attacking Markandeyar

c)

சம்பந்தரை எமன் தாக்கியது

Yeman attacking Sambanthar

d)

அமர்நீதியை எமன் தாக்கியது

 Yeman attacking Amarneethiyar

6.

ஒன்று கொலாம் அவர் சிந்தை யுயர்வரை

ஒன்று கொலாம் ­­­­_________ மதி சூடுவர்

ஒன்று கொலாம் இடு வெண்டலை கையது

ஒன்று கொலாம் அவர் ஊர்வது தானே

a)

பயிரும்

b)

தயிறும்

c)

உயரும்

d)

அயரும்

7.

மதி என்ற வார்த்தை எதை குறிக்கின்றது? The word "mathi" refers to which of the words below?

a)

நிலா Nila

b)

பிறை Pirai

c)

சூரியன் Sooriyan

d)

நட்சத்திரம் Natchathiram

8.

ஒன்று கொலாம் பாடல் பாடியவரின் மற்றுமொரு பெயர் என்ன? What is the other name for the singer of Ondru Kolam Song?

a)

அப்பர் Appar

b)

ஆரூரன் Aaruren

c)

மார்கண்டேயர் Maarkandeyar

d)

மானக்கஞ்சாரர் Manakanjaarar

9.

  நாவுக்கரசர் எந்த இடத்தில் அடைத்து வைக்கப்பட்டார்?

Where was navukkarasar forced to stay in? 

a)

பள்ளிக்கூடத்தில் At School

b)

சுண்ணாம்பு காள்வாய்

Limestone Canal

c)

மத யானை மேல்

On mad elephant

d)

கல்லின் மேல்

On stone

10.

சுண்ணவென் பதிகம் எந்த திருமுறையில் பாடப்பெற்றது? Sunnaven pathigam is in which thirumurai?

a)

4

b)

2

c)

6

d)

5

11.

அரவு எந்த மிருகத்தை குறிக்கும்?

Which animal is referred to as "Aravu"?

12.

அப்பரை மதயானை விட்டு துன்புறுத்தியது யார்? Who tortured Appar using mad elephant?

a)

வைணவர் vainavar

b)

சமணர்

Samanar

c)

சைவர் Saivar

d)

பொளத்தர் Buddist

13.

 புனல் எதைக் குறிக்கின்றது? Which of the following image is described as "Punal"?

a)
b)
c)
d)
14.

மூர்த்தி நாயனார் எதை தினமும் அரைத்து இறைவனுக்கு பூசினார்?

 What did Moorthi Nayanar grinded everyday and applied on Sivalingam?

a)

திருநீறு Thiruneeru

b)

தன் கையை His hands

c)

சந்தனம் Sandal

d)

குங்குமம் Saffron

15.

மூர்த்தி நாயனாரின் மூன்று கொள்கைகள் என்ன?

 What was Moorthi Nayanar's 3 principles?

4 lines