wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

science

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

படம் கெட்டுப்போன பப்பாளி பழத்தைக் காட்டுகிறது. இப்பழத்தின் மீது வளர்ந்துள்ள நுண்ணுயிரின் வகை யாது?

a)

பாக்டீரியா

b)

புரோட்டோசோவா

c)

நச்சியம்

d)

பூஞ்சணம்

2.

அமுதனுக்கு அம்மை நோய் கண்டது. மருத்துவரிடம் ஆலோசனைக் கேட்ட போது, அவனைத் தனி அறையில் தனிப்படுத்த வேண்டும் என்று கூறினார். இதற்கு என்ன காரணம்?

a)

மற்றவர்களுக்கு அம்மை நோய் வராமல் தடுப்பதற்கு

b)

வெயிலில் இருந்து பாதுகாப்பதற்கு

c)

நன்கு ஓய்வெடுத்துக் கொள்வதற்கு

d)

தன்னை விரைவாக குணப்படுத்துவதற்கு

3.

குளிர் காலத்தின் போது திமிங்கலம் வெப்பமான இடத்திற்கு இடம் பெயர்ந்து செல்லும். ஏன் இந்த விலங்கு சீதோஷ்ண நிலையின் மாற்றத்தின் போது இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்கிறது/

a)

தன் இனத்தை அதிகரிக்க

b)

உணவு பெறுவதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும்

c)

உடலின் வெப்பத்தை அதிகப்படுத்த

d)

உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த

4.

கீழ்காணும் விலங்குகள் எஃது அழிவை எதிர்நோக்கும் விலங்காகும் ?

a)
b)
c)
d)
5.

ஆதாம் குன்றின் உச்சியில் நிற்கிறான். அவன் குன்றிலிருந்து 1 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள தன் பள்ளியைப் பார்க்க நினைத்தான். அவனுடைய பள்ளியைத் தெளிவாகப் பார்க்கப் பயன்படுத்தக் கூடிய பொருத்தமான கருஇ எது?

a)

தொலைநோக்காடி

b)

இணைப்பார்வை தொலைநோக்காடி

c)

நுண்பெருக்கி

d)

உருப்பெருக்காடி

6.

கீழ்க்காணும் எலும்பு பகுதிகளில் எவை மனிதனின் நகர்வையும் அசைவையும் இயலுமாறு செய்கின்றன?

a)
b)
c)
d)
7.

மனித உடலில் அமைந்திருக்கும் இந்த உறுப்பை ஒட்டிய சரியான கூற்றைத் தெரிவு செய்க.

a)

இரத்தத்தில் கலந்துள்ள உயிர்வளி கரிவளி பரிமாற்றம் நடைபெறும் இடம்

b)

இரத்தக் குழாய்வழி உடல் முழுவதும் இரத்தத்தை செலுத்தும்

c)

நிமிடத்திற்கு 72 முறை துடிக்கும்

8.

இக்கோளில் நீர் உலர்ந்த நிலையில் இருக்கும், சிவப்பு கோள் என்றும் அழைக்கப்படும் ?

a)

வருணன்

b)

நிருதி

c)

செவ்வாய்

9.

விண்மீன் குழுமங்களை ஏன் எப்பொழுதும் ஒரே இடத்தில் காண இயலவில்லை/?

a)

பூமி சூரியனைச் சுற்றுவதால்

b)

பூமி தன் அச்சில் சுழல்வதால்

c)

பூமி சூரியனை விட்டு தூரமாக இருப்பதால்

d)

பூமி நிலவுக்கு அருகில் இருப்பதால்

10.

செவ்வாய் கோள் மற்றும் வியாழன் கோளுக்கிடையே ............................... உள்ளன.

a)

காடுகள்

b)

விண்கற்கள்

c)

பனி பாறைகள்

d)

நட்சத்திரம்

11.

ஹரிணி படத்தில் காணப்படுவதுபோல் இலையின் மேற்பகுதியில் எண்ணெய் பூசினாள். இரண்டு நாள் கழித்து என்ன நிகழும் என முன் அனுமானிக்கவும்.

a)

செடி வாடிவிடும்

b)

எண்ணெய் பூசப்பட்ட பகுதி மட்டும் மஞ்சள் நிறமாக மாறும்.

c)

இலை கறுப்பு நிறமாக மாறும்

d)

எண்ணெய் பூசப்பட்ட பகுதி மட்டும் சிகப்பு நிறமாக மாறும்

12.

மேற்காணும் உயிரினம் எதிர்நோக்கும் மிகப் பெரிய சவால் எவை?

a)

இயற்கைப் பேரிடர்

b)

வாழிடம் அழிவு

c)

சீதோஷ்ண நிலை மாற்றம்

d)

பூமியில் வெப்பநிலை அதிகரிப்பு

13.

நீர்மூழ்கிக்கப்பலின் மறைநோக்காடியின் பயன் என்ன?

a)

முகத்தைப் பார்க்க உதவுகிறது.

b)

பல வண்ணங்களையும் வடிவங்களையும் உருவாக்கும்.

c)

பக்கவாட்டில் வரும் வாகனங்களைப் பார்க்க உதவுகிறது.

d)

கடலின் மேல்மட்டத்தில் வரும் கப்பல்களைப் பார்க்க உதவுகிறது.

14.

மழையின் காரணமாக துர்க்காவின் காலணி உலரவில்லை. பின்வரும் எச்சூழலில் அக்காலணியை விரைவில் உலர வைக்கமுடியும்?

a)

காலணியை அடுப்பின் மீது வைக்க வேண்டும்

b)

காலணியைக் குளிரூட்டி பொருத்தப்பட்ட அறையில் வைக்க வேண்டும்

c)

காலணியை இஸ்திரி செய்ய வேண்டும்

d)

காலணியைச் சுழலும் காற்றாடியின் கீழ் வைக்க வேண்டும்

15.

கிரித்திவன் தனது மிதிவண்டி துருப்பிடிப்பதைத் தவிர்க்க எண்ணினான். அவன் என்ன செய்ய வேண்டும்?

a)

சலவைத் தூவளைக் கொண்டு கழுவ வேண்டும்.

b)

தூரிகையைக் கொண்டு அமிலத் திரவம் பூச வேண்டும்.

c)

தூரிகையைக் கொண்டு எண்ணெய் பூச வேண்டும்.

d)

தூரிகையைக் கொண்டு சாயம் பூச வேண்டும்.