Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 3VJ
Total questions: 20
Worksheet time: 10mins
- பொருள்களின் இராசாயனத் தன்மை எத்தனை வகைப்படும் ?
1
3
2
5
இந்த மிருகம் ஒரு ............
அனைத்துண்ணி
மாமிச உண்ணி
தாவர உண்ணி
இச்சிறுவனின் பற்கள் சொத்தையாவற்குப் பல் இடுக்குகளில் உள்ள ____________________________ காரணம்.
நார்ச்சத்து
குச்சியங்கள்
பல்வேர்க் குழாய்
திருகாணி ஒட்டுப்பல்
கீழ்க்காணும் விலங்குகளுள் எது அவற்றின் வெளித்தோற்றத்துடன் சரியாக இணைக்கப்பட்டுள்ளது.
மீன் - இறகு
குரங்கு - செதில்
ஆமை - உறுதியான ஓடு
திமிங்கலத்தை ஒட்டிய சரியான கூற்றைத் தெரிவு செய்க.
குட்டி போடும்.
செதில் உடையது.
உறுதியான ஓடு உடையது.
செரிமாணம் ஆகாத உணவு _________________ சேகரிக்கப்படுகிறது.
சிறு நீர்
சிறு குடலில்
பெருங்குடலில்
மலக்குடலில்
பின்வருவனவற்றுள் எது உணவை வேதியல் முறையில் மாற்ற துணைப்புரிகிறது?
உமிழ் நீர்
பல்
சிறு நீர்
மலம்
பல்லின் குறுக்குவெட்டு________________________ அமைந்துள்ளது.
தந்தினியில்
பற்சிப்பியில்
ஈறில்
இரத்த நாளத்தில்
தாவரங்களையும் மாமிசத்தையும் உண்ணும் விலங்கள்________________________ எனப்படுகின்றன.
தாவர உண்ணி
மாமிச உண்ணி
அனைத்துண்ணி
தாவர உண்ணி
மாமிச உண்ணி
அனைத்துண்ணி
அனைத்துண்ணி
மாமிச உண்ணி
தாவர உண்ணி
சரியான பதிலைத் தேர்ந்தெடு.
இப்பந்து நீரில் மிதப்பதற்கான காரணம் என்ன?
நீரைவிட அடர்த்தி அதிகம்
நீரைவிட அடர்த்தி குறைவு
அடர்த்தி அதிகமான திரவம் நீரில் .....................
மூழ்கும்
மிதக்கும்
தோல் உரிக்கப்பட்ட ஆரஞ்சுப் பழம் நீரில் ...................
மிதக்கும்
மூழ்கும்
நீரின் அடர்த்தியைவிட குறைவான அடர்த்தியுள்ள பொருளைத் தேர்ந்தெடு.
திருகாணி
சர்க்கரைப் பாகு
தக்கை
ஊசி
3. இந்த நடவடிக்கையின் அறிவியல் செயற்பாங்குத் திறன் என்ன?
உற்றறிதல்
வகைப்படுத்துதல்
அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்
தொடர்பு கொள்ளுதல்
முன் அனுமானித்தலின் விளக்கம் என்ன?
ஐம்புலன்களைப் பயன்படுத்தி தகவல்களைச் சேகரித்தல்
நடைபெறவிருப்பதை முன்கூட்டியே அறிவித்தல்
ஒரே வகையான தன்மைகளுக்கு ஏற்ப வகைப்படுத்துதல்
உற்றறிந்தவற்றின் மாற்றத்திற்கான காரணத்தைக் கூறுதல்
படத்திற்கு ஏற்ற உற்றறிதலை தேர்வு செய்க.
செடி வாடியுள்ளது.
செடி செழிப்பாக உள்ளது.
செடி இறந்துவிட்டது.
நிலத்தடித்தண்டு தாவரங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
தாவரங்கள் இனவிருத்தி செய்வதன் அவசியம் என்ன?
புதிய இளம் தாவரங்களை உருவாக்க.
தன் இனம் அழியாமல் நீடுநிலவலை உறுதி செய்ய.
மருத்துவ குணம் அதிகம் உள்ளதால்.
