wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தாவரம்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

எந்தத் தாவரங்கள் விஷத்தன்மையைச் சிறப்பு தன்மையாகக் கொண்டு எதிரிகளிடமிருத்து தற்காத்துக் கொள்கின்றன.

a)

மூங்கில் மற்றும் லாலாங்

b)

காளான் மற்றும் பொங் பொங்

c)

பலா மற்றும் சேப்பங்கிழங்கு

d)

ராப்பிலிசியா மற்றும் புகையிலை

2.

மேற்கண்ட தாவரம் முட்களைத் தவிர வேறு என்ன சிறப்பு தன்மையைக் கொண்டுள்ளது?

a)

முட்கள்

b)

பால்

c)

விஷம்

d)

துர்நாற்றம்

3.

தன்னைத் தற்காத்துக் கொள்ள இந்தச் செடி சுருங்கிக் கொள்ளும் சிறப்பு தன்மை கொண்டுள்ளது?

a)
b)
c)
d)
4.

மூங்கிலைப் போன்று தற்காக்கும் முறை கொண்ட தாவரம் எது?

a)
b)
c)
d)
5.

தாவரங்கள் எவ்வாறு தங்களின் இனம் அழியாமல் இருப்பதை உறுதி செய்கின்றன?

a)

இதன் மூலம் தாவரங்களுக்கிடையே ஏற்படும் போராட்டம் தவிர்க்கப்படுகின்றது.

b)

தாவரங்கள் விதைகளைப் பரப்புவதன்வழி தன் இனம் அழியாமல் இருப்பதை உறுதி செய்கின்றன.

c)

மெழுகு படலம் கொண்ட இலைகள்.

d)

எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள .

6.

விஷம் கொண்டிருக்கும் தாவரம் எது?

a)

கற்றாழை

b)

பொங் பொங்

c)

லாலாங்

d)

சேம இலை

7.

முட்கள் கொண்டிருக்கும் தாவரம் எது?

a)

கற்றாழை

b)

லாலாங்

c)

காளான்

d)

புகையிலை

8.

துர்நாற்றம் கொண்டிருக்கும் தாவரம் எது?

a)

அருவதா இலை

b)

மூங்கில்

c)

காளான்

9.

சுனை கொண்டிருக்கும் தாவரம் எது?

a)

லாலாங்

b)

பலா மரம்

c)

புகையிலை

d)

ரோஜா செடி

10.

தாவரங்கள் இனவிருத்தி செய்வதன் அவசியம் என்ன?

a)

மருத்துவ குணம் அதிகம் உள்ளதால்.

b)

தன் இனம் அழியாமல் நீடுநிலவலை உறுதி செய்ய.

11.

தாவரங்கள் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள சிறப்புக் கூறுகளைக் கொண்டுள்ளன?

a)

ஆமாம்

b)

இல்லை

12.

ரோஜா செடியும் தொட்டாற்சினுங்கியும் சுணைக் கொண்ட தாவரங்கள்.

a)

சரி

b)

தவறு

13.

பின்வரும் தாவரங்களின் தற்காத்துக் கொள்ளும் சிறப்புத் தன்மைகளைத் தெரிவு செய்க.

a)

சுணைகள்

b)

விஷம்

c)

நீண்ட வேர்

d)

மரப்பால்

14.

மரப்பால் தன்மையைக் கொண்ட தாவரங்களைத் தேர்ந்தெடுக,

a)

பப்பாளி மரம்

b)

பொங் பொங்

c)

பலா மரம்

d)

கரும்பு

15.

ஏன் அருவதா மூலிகையை விலங்குகள் உண்பதில்லை?

a)

விஷத் தன்மைக் கொண்டதால்

b)

துர்நாற்றத்தை வெளியிடுவதால்

c)

சுணையைக் கொண்டிருப்பதால்

d)

முட்களால் கயாப்படுவதால்