wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மீள்பார்வை -ஆண்டு 6

Total questions: 45

Worksheet time: 34mins

Name
Class
Date
1.

விலங்குகளின் கூட்டு உயிர் வாழ்க்கையை மூன்று பிரிவாக வகைப்படுத்தலாம்

a)

வேற்றின இணை வாழ்வு

b)

ஒட்டுண்ணி வாழ்வு

c)

உண்ணிப் பேன்

d)

பரிமாற்று வாழ்வு

2.

தாவரங்களின் கூட்டு உயிர் வாழ்க்கை இரண்டு வகைப்படும்

a)

பரிமாற்று வாழ்வு

b)

வேற்றின இணை வாழ்வு

c)

ஒட்டுண்ணி வாழ்வு

3.

ஒட்டுண்ணி வாழ்வு விலங்கினை தேர்ந்தெடுக

a)

எருமை-மைனா

b)

தேனீ-பூக்கள்

c)

நாய்,பூனை-உண்ணிப் பேன்

d)

ரெமொரா-சுறா மீன்

4.

கீழ்க்காண்பனவற்றுள் நுண்ணுயிர்களைப் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக

a)

நுண்ணுயிர்கள் சுவாசிக்கும், நகரும், வளரும், இனவிருத்தி செய்யும்.

b)

நுண்ணுயிர்களை நாம் கண்களால் பார்க்க முடியும்.

c)

நுண்ணுயிர்கள் தீமையை மட்டுமே தருகின்றன.

d)

நொதிமம் உயிர்வளியை வெளியிடுகின்றது.

5.

கீழ்காணும் விலங்குகள் எஃது அழிவை எதிர்நோக்கும் விலங்காகும் ?

a)
b)
c)
d)
6.

கீழ்காண்பனவற்றுள் எஃது உந்து விசையின் விளைவு அல்ல ?

a)

பொருளின் வடிவத்தில் மாற்றம்

b)

பொருளின் வேகத்தில் மாற்றம்

c)

பொருளின் அளவில் மாற்றம்

d)

பொருளின் நகரும் திசையில் மாற்றம்

7.

வேகம் என்பது என்ன?

a)

வேகம் எனப்படுவது ஒரு பொருளின் வேகம் ஆகும்.

b)

வேகம் என்பது ஒரு பொருள் பயணிக்கும் தூரம் ஆகும்.

c)

வேகம் என்பது km/h, m/s ஆகும்.

d)

வேகம் என்பது குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பொருள் பயனிக்கும் தூரமாகும்.

8.
புளித்த வாடை
மஞ்சள் நிறம்

மேற்கண்ட உற்றறிதலுக்கு ஏற்ற புலன்கள் யாவை ?
a)
கண் , மூக்கு
b)
கண் , தொடுதல்
c)
நாக்கு , தொடுதல்
d)
மூக்கு , நாக்கு
9.

கொடுக்கப்பட்டுள்ள உணவு பொருள் எந்த நுண்ணுயிரால் செய்யப்பட்டது?

a)

குச்சியம்

b)

நச்சியம்

c)

நொதிமம்

d)

பரமேசியம்

10.

படத்தில் காட்டப்படும் உந்து விசையின் விளைவை தேர்வு செயக

a)

உந்து விசை ஒரு நகராப் பொருளை நகரச் செய்யும்

b)

உந்து விசை நகரும் பொருளின் திசையை மாற்றும்

c)

உந்து விசை நகரும் பொருளின் வேகத்தை குறைக்கும்

d)

உந்து விசை நகரும் பொருளை நிறுத்தும்

11.

ஸ்பைரொகிரா மற்றும் பைத்தோ பிலங்டன் ஆகிய நுண்ணுயிர்கள் எந்த வகை நுண்ணுயிர் ஆகும்?

a)

அல்கா

b)

புரோட்டோசோவா

c)

குச்சியம்

d)

இகோலாய்

12.

நுண்ணுயிர்கள்

a)

சுவாசிக்கிரது

b)

நகர்கிறது

c)

வளர்கிறது

d)

இனவிருத்தி செய்கிறது

e)

முட்டையிடுகிறது

13.

எருமையின் மிது உள்ள பூச்ச்களை மைனா உண்பதனால் எருமை பூச்ச்களின் தொல்லைகளிலிருந்து விடுபடுகிறது. இந்த கூற்று எந்த வகை கூட்டு உயிர் வாழ்க்கையினை உணர்த்துகின்றது?

a)

ஒட்டுண்ணி வாழ்வு

b)

வேற்றின இணை வாழ்வு

c)

பரிமாற்று வாழ்வு

d)

மகிழ்ச்சியான வாழ்வு

14.

முற்றழிந்த விலங்குகளை கொண்ட விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

டோடோ பறவை, டைனோசர், மாமுத், டாஸ்மேனிய புலி

b)

டோடோ பறவை, டைனோசர், மாமுத், ஜாவா மயில்

c)

பறவை, டைனோசர், மாமுத், ஜாவா மயில்

15.

வேகத்தை எப்படி கணக்கிடலாம்?

a)

நேரம் X தூரம்

b)

தூரம்

நேரம்

c)

நேரம்

தூரம்

16.

உணவுப் பதனிடுதல் என்றால் என்ன?

a)

நீண்ட நாட்கள் உணவைக் கெடாமல் பாதுகாத்தல்

b)

உணவின் சுவையை மாற்றுதல்

c)

உணவை குளிர்பதனப் பெட்டியில் வைத்தல்

d)

உணவை உலர வைத்தல்

17.

விரயப் பொருள்கள் மட்குவதால் ஏற்படும் நன்மை என்ன?

a)

நுண்ணுயிர்களின் வளர்சியைத் தடுக்கலாம்

b)

காற்றுத் தூய்மைக் கேட்டைக் குறைக்கும்

c)

மண்ணில் தாதுச்சத்தை அதிகரிக்கும்

d)

மேலும் அதிகமான விரையப் பொருள்களை மறுசுழற்சி செய்ய முடியும்

18.

இக்கலனைப் பற்றிய சரியான கூற்று எது?

a)

நுண்ணுயிர்களால் மட்கச் செய்ய முடியும்

b)

குப்பைக் கொட்டும் இடத்தில் கண்டிப்பாக வீசவேண்டும்

c)

மட்காத பொருள்களிலிருந்து செய்யபட்டதாகும்

d)

மறுசுழற்சி செய்து புதிய பொருளை உருவாக்கலாம்

19.

மேற்காணும் குப்பைகளைச் சுத்தம் செய்வதற்குச் சிறந்த வழி எது?

a)

நெகிழிப் பையில் சேகரித்து வைக்க வேண்டும்

b)

மண்ணில் புதைத்து விட வேண்டும்

c)

வீட்டிலிருந்து சற்று துரத்தில் எரித்து விட வேண்டும்

d)

அருகிலுள்ள ஆற்றில் வீச வேண்டும்

20.

ஒளி ...................... பயணம் செய்யும் எனும் ஒளியின் தன்மையின் அடிப்படையில் கிரகணங்க்ள் தோன்றுகின்றன.

a)

முழுக்கோட்டில்

b)

நேர்க்கோட்டில்

c)

சூரியக்கோட்டில்

21.

ஒரு கட்டடத்தின் நிலைத்தன்மைக்கு அதன் _____________ , __________________ காரணமாகின்றன.

a)

உயரமும்

b)

வடிவமும்

c)

அடித்தள பரப்பளவும்

d)

கட்டுமான பொருள்களும்

22.

குறைந்த நிலைத்தன்மை கொண்ட பொருள்கள் ____________________ .

a)

எளிதில் கீழே விழும் அல்லது சாயும் தன்மை

b)

எளிதில் கீழே விழும்

c)

சாயும் தன்மை

23.

நிலைத்தன்மை என்பது ஒரு பொருள் கீழே விழாமல் __________________ நிலைத்திருப்பதாகும்.

a)

தன் ஆரம்ப நிலையிலேயே

b)

தன் இறுதி நிலையிலேயே

24.

இந்த மிதிவண்டிக்குப் பின் சக்கரத்துடன் இரு சிறு சக்கரங்கள் பொருத்தப்பட்டதற்கான காரணங்கள் என்ன?

a)

பார்ப்பதற்கு அழகாக இருக்கும்

b)

நிலைத்தன்மயை அதிகரிப்பதற்கு

c)

பாதுகாப்பாக இருப்பதற்கு

d)

ஓட்டுவதற்குச் சுலபமாக இருக்கும்

25.

இருச் சக்கர உந்துருளியை விட மூன்று சக்கர உந்துருளி நிலையாக இயங்குவதற்குக் காரணம் என்ன?

a)

மூன்று சக்கர உந்துருளியின் அடித்தளம் அகலமாக இருக்கிறது.

b)

மூன்று சக்கர உந்துருளியின் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது.

c)

மூன்று சக்கர உந்துருளியின் வடிவம் அகலமாக இருக்கிறது.

d)

மூன்று சக்கர உந்துருளியின் அடித்தளம் சிறியதாக இருக்கிறது.

26.

கீழ்க்காண்பவை நிலைத்தன்மையைக் குறிக்கும் காரணிகள். ஒன்றைத்தவிர.............................

a)

உயரம்

b)

அடித்தளத்தின் பரப்பளவு

c)

கட்டுமான பொருள்

27.

கீழ்க்காண்பவை எது உறுதித்தன்மையைக் குறிக்கும் காரணி.

a)

உயரம்

b)

அடித்தளத்தின் பரப்பளவு

c)

கட்டுமான பொருள்

28.

படம் கெட்டுப்போன பப்பாளி பழத்தைக் காட்டுகிறது. இப்பழத்தின் மீது வளர்ந்துள்ள நுண்ணுயிரின் வகை யாது?

a)

பாக்டீரியா

b)

புரோட்டோசோவா

c)

நச்சியம்

d)

பூஞ்சணம்

29.

அமுதனுக்கு அம்மை நோய் கண்டது. மருத்துவரிடம் ஆலோசனைக் கேட்ட போது, அவனைத் தனி அறையில் தனிப்படுத்த வேண்டும் என்று கூறினார். இதற்கு என்ன காரணம்?

a)

மற்றவர்களுக்கு அம்மை நோய் வராமல் தடுப்பதற்கு

b)

வெயிலில் இருந்து பாதுகாப்பதற்கு

c)

நன்கு ஓய்வெடுத்துக் கொள்வதற்கு

d)

தன்னை விரைவாக குணப்படுத்துவதற்கு

30.

படத்தில் காணும் விலங்கு அழிந்ததற்கான காரணம் என்ன?

a)

பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு

b)

காடுகளின் அழிப்பு

c)

வேட்டையாடப்பட்டன

d)

தும்பிக்கைக்காக வேட்டையாடப்பட்டன.

31.

வெட்டுமரத் தொழிலால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் விளைவுகள் யாவை?

a)

மண் அரிப்பு

b)

நிலச்சரிவு

c)

திடீர் வெள்ளம்

d)

காற்றுத் தூய்மைக்கேடு

32.

கீழ்க்காண்பனவற்றுள் எஃது உயிரினங்களைப் புணரமைக்கும் வழிகள் ஆகும்?

a)

மறுநடவு செய்தல்

b)

கடுமையான சட்ட திட்டங்கள்

c)

அழிந்துவரும் தாவரங்களைத் தோட்டங்களில் நட்டு பாதுகாத்தல்.

d)

நீர்நிலைகளைத் தூய்மை செய்தல்.

33.

"மனித இனப்பெருக்கம்" என்பதன் பொருள் என்ன?

a)

தன் இனத்தலைமுறை தொடர்ந்து இருக்க குழந்தைகளை ஈன்றெடுத்தல்.

b)

மனித உடலின் புற வளர்ச்சி

c)

உடலிலிருந்து கழிவுப் பொருள்களை வெளியேற்றுதல்.

34.

இவை ஆண் இனப்பெருக்க உறுப்புகள் :

a)

சிறுநீர் நாளம், விரை, கருக்குழாய், ஆண்மைச் சுரப்பி, ஆண் குறி

b)

விந்தணுக் குழாய், விரை, விந்து சுரப்பி. சிறுநீர் நாளம், யோனி

c)

விந்தணுக் குழாய், விரை, விந்து சுரப்பி. சிறுநீர் நாளம், ஆண் குறி

d)

கருக்குழாய், கருப்பை, சினைப்பை, யோனி, கருப்பை வாய்

35.

இவை பெண் இனப்பெருக்க உறுப்புகள் :

a)

கருக்குழாய், கருப்பை, சினைப்பை, யோனி, கருப்பை வாய்

b)

விந்தணுக் குழாய், விரை, விந்து சுரப்பி. சிறுநீர் நாளம், யோனி

c)

விந்தணுக் குழாய், விரை, விந்து சுரப்பி. சிறுநீர் நாளம், ஆண் குறி

d)

கருக்குழாய், ஆண்மைச் சுரப்பி, ஆண் குறி,சிறுநீர் நாளம், விரை

36.

ஓர் ஆரோக்கியமான ஆணின் விரையிலிருந்து ஒரு நாளில் சராசரி ________ மில்லியன் விந்துணுக்கள் உற்பத்தியாகும்.

a)

3000

b)

200

c)

300

d)

100

37.

பெண் இனப்பெருக்க மண்டலம் எதை உற்பத்தி செய்கின்றது ?

a)

சினை முட்டை

b)

யோனி

c)

விந்தணுக்கள்

d)

விரை

38.

சந்திர கிரகணம் ஏற்படக் காரணம் என்ன?

a)

சூரியனின் ஒளி நிலவின் மேல் விழுவதால்

b)

சூரியனின்,சந்திரன் ,பூமி நேர்கோட்டில் பயணிப்பதால்

c)

பூமியின் ஒளி சந்திரனின் மேல் விழுவதால்

d)

சூரியன்,பூமி,சந்திரன் நேர்கோட்டில் பயணிப்பதால்

39.

நிலா எப்பகுதிக்குள் இருந்தால் முழு சந்திர கிரகணம் என்பர்?

a)

புற நிழல் பகுதி

b)

கரு நிழல் பகுதி

40.

ஏன் சந்திர கிரகணம் அதிக நேரம் நீடிக்கிறது?

a)

சூரியனின் அளவு பெரியது என்பதால்

b)

பூமியின் அளவு நிலவை விட பெரியது என்பதால்

c)

நிலவின் அமைவிடத்தால்

d)

சந்திரன் பூமியைச் சுற்றி வருவதால்

41.

ஒளியின் எத்தன்மை சந்திர கிரகணம் ஏற்படக் காரணமாகிறது?

a)

ஒளி பிரதிபளிப்பு

b)

ஒளி விலகல்

c)

ஒளி நேர்கோட்டில் பயணம் செய்யும்

42.

சூரிய கிரகணத்தின் போது என்ன மாற்றங்கள் தோன்றும்?

a)

தட்பவெப்ப நிலை குறையும்; வானத்தை இருள் சூழும்.

b)

தட்பவெப்ப நிலை அதிகரிக்கும்; வானம் வெளிச்சமாகத் தோன்றும்.

c)

தட்பவெப்ப நிலை மாற்றமிருக்காது; வானம் வெளிச்சமாகத் தோன்றும்.

43.

சந்திர கிரகணமும் சூரிய கிரகணமும் ஏற்படக் காரணம் என்ன?

a)

பூமியும் சந்திரனும் சூரியனைச் சுற்றி வருகையில் அவற்றின் நிலையின் மாற்றம் ஏற்படுவதால்.

b)

சூரியனைச் சுற்றி உள்ள கோள்களின் நிழல் ஏற்படுவதால்.

c)

பூமியும் சந்திரனும் ஒளி புகாப் பொருள் என்பதால்.

44.

கீழ்க்காணும் படம் எந்த கிரகணத்தைக் காட்டுகின்றது ?

a)

சூரிய கிரகணம்

b)

சந்திர கிரகணம்

c)

நிலவின் கலை

d)

செவ்வாய் கிரகணம்

45.

கீழ்காண்பவற்றுள் எது முழு சூரிய கிரகணம் ?

a)
b)
c)
d)