Free Printable Worksheets
NEW
Font size
More settings
1)கலிங்கத்துப் பரணியில் கூறப்படும் சோழ மன்னன் யார்?
அ) குலோத்துங்கன்
ஆ) கரிகாலன்
இ) ராஜ ராஜன்
ஈ) ராஜேந்திரன்
2)சிவனது திருவருளைப் பெற்ற தெய்வம் எது?
அ) பார்வதி தேவி
ஆ) துர்க்கா தேவி
இ) காளி தேவி
ஈ) கங்கா தேவி
3)மருப்பு என்பதன் பொருள் யாது?
அ) தந்தம்
ஆ) துதிக்கை
இ) யானை
ஈ மதநீர்
4)பேய்கள் விலா எலும்பு முறியும் அளவுக்கு அடிக்கடி செய்தது என்ன?
அ) சண்டை
ஆ) சமையல்
இ) சிரித்தன
ஈ) ஓடின
5)முதுபேய் எங்கிருந்து கலிங்க நாட்டிற்கு வந்தது?
அ) இமயமலை
ஆ) கொல்லி மலை
இ) ஆனை மலை
ஈ) பச்சை மலை
View all
5 questions
புறத்திணைகள்
Worksheet
•
University
ஔவை - நாடகம்
திருவருட்பா - பகுதி 2
சைவ சித்தாந்த சாத்திரங்கள்
அப்பாவு கணக்கில் 35 ரூபாய்
உரையாசிரியர்கள்