Free Printable Worksheets
Font size
More settings
1)கோழிக்கோமான் - யார்?
அ) சோழன்
ஆ) பல்லவன்
இ) மொகலாயர்
ஈ) சேரன்
2)வெறும் கூடு காவல் கொண்டவள் - யார்?
அ) தலைவி
ஆ) தோழி
இ) அன்னை
ஈ) செவிலித்தாய்
3)பெரிய பாலைவனத்திலே அசைகின்ற நீரை எவ்வாறு அழைப்பர்?
அ) கானல்
ஆ மழை
இ) சாரல்
ஈ) மணற்கேணி
4)பாடலம் என்பதன் பொருள் யாது?
அ) ஆடு
ஆ) மாடு
இ) குதிரை
ஈ) மான்
5)கூட்டிற்குள்ளேயிருந்த காடையைப் பறக்க விட்டவர் யார்?
அ) வேடன்
ஆ) தலைவன்
இ) தலைவி
ஈ) தோழி
View all
8 questions
சிறுகதை-I
Worksheet
•
University
5 questions
திருப்பாவை
தமிழின் தொன்மை
10 questions
Tamil
தேவாரம் - வேயுறு தோளிபங்கன்
6 questions
குறுந்தொகை
பன்னிரு திருமுறை