Free Printable Worksheets
NEW
Font size
More settings
1)'ஏறு தழுவுதல்' நடைபெறும் திணை எது?
அ) முல்லைத்திணை
ஆ) மருதத்திணை
இ) குறிஞ்சி
ஈ) பாலை
2)அகத்திணைகள் எத்தனை வகைப்படும்?
அ) 5
ஆ) 7
இ) 4
ஈ? 12
3)மருதத்திணையில் கூறப்படும் தெய்வம் எது?
அ) கொற்றவை
ஆ) வருணன்
இ) இந்திரன்
ஈ) துர்க்கை
4)'காந்தள்' எந்த நிலத்தின் பூ?
அ) முல்லை
ஆ) மருதம்
இ) பாலை
ஈ) குறிஞ்சி
5)ஓராண்டின் ஆறு பருவங்களை எவ்வாறு பகுத்துள்ளனர்?
அ) பெரும் பொழுதுகள்
ஆ) சிறுபொழுது
இ) கார்காலம்
View all
5 questions
எட்டுத்தொகை
Worksheet
•
University
பதினெண் கீழ்க்கணக்கு
பிழையற்றதொடரைத் தேர்ந்தெடுத்தல்
தாத்தாவின் ஞாபகங்கள்
அன்பளிப்பு
திருக்குறள்