wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 5 விலங்கு

Total questions: 17

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

விலங்குகள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் முறைகளில் ஒன்றைத் தவிர

a)

கூர்மையான முட்கள்

b)

விஷம்

c)

நீண்ட வால்

d)

கொம்பு

2.

அழங்கு எதிரிடமிருந்து எப்படி தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?

a)

விஷம்

b)

சுருண்டு கொள்ளுதல்

c)

உடல் நிறத்தை மாற்றுதல்

d)

உடல் பாகத்தைத் துண்டித்துக் கொள்ளுதல்

3.

சுற்றுச் சூழலுக்கு ஏற்ப நிறத்தை மாற்றும் உயிரினம் எது?

a)

பெருமாள் பூச்சி

b)

பல்லி

c)

வண்ணத்துப்பூச்சி

d)

வெட்டுக்கிளி

4.

விலங்குகளும் பறவைகளும் ஏன் இடம் பெயர்கின்றன?

a)

உணவிற்காக

b)

தன் இணையைத் தேட

c)

நீண்ட உறக்கத்திற்கு

5.

கடல் சிங்கம், பெங்குவின், திமிங்கிலம் தங்களது உடலை எப்படி வெப்பமாக வைத்துக் கொள்கிறது

a)

திமில்

b)

தடித்த உரோமம்

c)

நீண்ட உறக்கம்

d)

தோலுக்குக் கீழ் தடிப்பான கொழுப்பு

6.

திமிலில் நீரையும் கொழுப்பு வடிவில் உணவையும் சேமிப்பதன்வழி உணவின்றி இரு வாரங்கள் வாழும் உயிரினம்

a)

ஒட்டகம்

b)

எருமை

c)

காண்டாமிருகம்

7.

தடித்த உரோமத்தின் பயன் என்ன?

a)

கொழுப்புக் கொண்டிருக்கும்

b)

நீண்ட உறக்கத்தின் வழி சக்தியை இழக்காமல் இருக்க

c)

வெப்பம் வெளியேறுவதைக் குறைக்க

8.

காண்டாமிருகம் ஏன் சேற்றில் புருளுகிறது?

a)

உணவு உண்ண

b)

இனவிருத்தி செய்ய

c)

உடலைக் குளுமைப்படுத்த

9.

படத்தில் காணப்படும் விலங்கு எவ்வாறு தன்னை தட்பவெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்கிறது?

a)

அடர்த்தியான ரோமம்

b)

தடித்த தோல்

c)

உறுதியான ஓடு

d)

கொழுப்பு அடுக்குகள்

10.

கீழ்க்கணும் விலங்குகளில் எந்த விலங்கு உணவுகளைக் கொழுப்பு வடிவில் சேமித்து வைத்துக் கொள்ளும்?

a)
b)
c)
d)
11.

படத்தில் காணப்படும் விலங்கு எவ்வாறு தன்னை அதிக தட்பவெப்பத்திலிருந்து தற்காத்து கொள்கிறது?

a)

கொம்பு

b)

திமில்

c)

விஷம்

d)

கூறிய நகம்

12.

படத்தில் காணப்படும் விலங்கு எவ்வாறு தன்னை அதிக தட்பவெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்கின்றது?

a)

உணவுகளைப் போராடி உண்கிறது

b)

உணவுகளைப் பகிர்ந்து கொள்கிறது

c)

நீண்ட உறக்கத்தைக் கொள்கிறது

d)

நீண்ட தூரம் பயணிக்கிறது

13.

விலங்குகள் அனைத்தும் தன் நீடுநிளவலை மேற்கொள்ளாவிட்டால் ஏற்படும் விளைவு என்ன?

a)

அனைத்து விலங்குகளும் அழிவை எதிர்நோக்கும்

b)

விலங்குகளின் நீடுநிளவல் அதிகரிக்கும்

c)

எலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்

14.

ஏன் விலங்குகள் தன்னைத் தற்காத்துக் கொள்கின்றன?

a)

மற்ற விலங்குகளைத் தாக்குவதற்கு

b)

சுயமாக உணவுத் தேடுவதற்கு

c)

தன் நீடுநிலவளை உறுதி செய்வதற்கு

d)

வசிப்பிடத்தை பாதுகாக்க

15.

எந்த விலங்கு சுருண்டு கொள்வதன் மூலம் தன்னைத் தற்காத்துக் கொள்ளும்?

a)
b)
c)
d)
16.

படத்தில் காணப்படும் விலங்கு எவ்வாறு தன்னைத் தற்காத்துக் கொள்ளும்?

a)

நகம்

b)

விஷம்

c)

துர்நாற்றம்

d)

கொம்பு

17.

விலங்குகள் தங்களைத் தற்காத்து கொள்ளும் நடவடிக்கையைத் தெரிவு செய்க.

a)

முற்கள் மூலம்

b)

கொம்பு மூலம்

c)

விஷம் மூலம்

d)

ஒலி மூலம்