wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Andal Quiz

Total questions: 20

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

பிக்ஷையின் போதுஎந்த பாசுரத்தை கேட்டு ஸ்வாமி இராமானுஜர் மயங்கி விழுந்தார்?


On hearing which pasuram Swamy Ramanujar fainted during his (alms) bhiksha ?

a)

பாசுரம் 17

Pasuram 17

b)

பாசுரம் 18

Pasuram 18

c)

பாசுரம் 19

Pasuram 19

d)

பாசுரம் 15

Pasuram 15

2.

18- ம் பாசுரத்தில் நப்பின்னைப்பிராட்டி எவ்வாறு குறிப்பிடப்படுகிறாள் ?

In the 18th Pasuram of Thiruppavai, Nappinnai piratti is referred to as

a)

கிருஷ்ணனின் மனைவி

Krishna's Wife

b)

நீளாதேவி

Neela Devi

c)

ஸ்ரீ கும்பனின் மகள்

Sri Kumba's daughter

d)

நந்தகோபாலனின் மருமகள்

Nandagopala's
daughter-in-law

3.

கீழ்க்கண்ட எந்த ஆயுதத்தை ஆண்டாள், சக்ரவர்த்தி திருமகனின் ஆயுதமாக “ஆழி மழை” பாசுரத்தில் குறிக்கிறாள்?

Which weapon does Andal mention as the weapon of the Chakravarthi Thirumagan in the "Aazhi Mazhai" pasuram?

a)

கதை

Gadha

b)

சங்கம்

Conch (Sanghu)

c)

சக்கரம்

Disc (Chakram)

d)

சார்ங்கம்

Bow (Saarngam)

4.

பாசுரத்தைக் கண்டுபிடி


Identify the pasuram

a)

பாசுரம் 24

Pasuram 24

b)

பாசுரம் 6

Pasuram 6

c)

பாசுரம் 15

Pasuram 15

d)

பாசுரம் 7

Pasuram 7

5.

17-வது பாசுரத்தில் அம்பரமே என்று இரண்டு முறை வருகிறது. முதல் மற்றும் இரண்டாம் முறையில் எந்த அர்த்தத்தில் சொல்லப்படுகிறது?

In pasuram 17 the word ambarame come twice what is the meaning of the word when it occurs the first and second time?

a)

நீர் மற்றும் உணவு

Water and food

b)

ஆடைகள் மற்றும் ஆகாசம்


Clothes and Sky

c)

நீர் மற்றும் ஆகாசம்


Water and Sky

d)

ஆகாசம் மற்றும் ஆகாசம்

Sky and Sky

6.

ஆண்டாள், நப்பின்னை மற்றும் கண்ணன் விளையாடும் எந்த விளையாட்டை குறிப்பிடுகிறாள்?

What game does Andal mention as being played by Nappinnai and Kannan ?

a)

தாயம்

Ludo (Dhaayam)

b)

பல்லாங்குழி


Pallanguzhi

c)

பூ பந்து விளையாட்டு

Flower ball game

d)

எதுவும் இல்லை


None

7.

ஆண்டாள் யாரை தனது ஆச்சார்யராக கருதினாள்?

Who does Andal consider as her Acharyan?

a)

பெரியாழ்வார்

Periyazhwar

b)

கண்ணன்

Kannan

c)

ஸ்வாமி இராமானுஜர்


Swamy Ramanujar

d)

ரங்கநாதர்

Ranganathar

8.

ஸ்வாமி இராமானுஜரது எந்த சிஷ்யர் கோதா சதுஸ்லோகியை எழுதினார்?

Which student of Swami Ramanuja composed Godha Chatussloki ?

a)

ஸ்வாமி கூரத்தாழ்வார்

Swami Koorathazhwar

b)

ஸ்வாமி முதலியாண்டான்

Swami Mudhaliyandan

c)

ஸ்வாமி அனந்தாழ்வான்


Swami Ananthazhvan

d)

ஸ்வாமி எம்பார்

Swamy Embar

9.

பாசுரத்தைக் கண்டுபிடி


Identify the pasuram

a)

பாசுரம் 1

Pasuram 1

b)

பாசுரம் 25

Pasuram 25

c)

பாசுரம் 17

Pasuram 17

d)

பாசுரம் 19

Pasuram 19

10.

ஆண்டாளுக்காக தனியன் எழுதிய ஆச்சார்யர்கள் யார்?

The acharya(s) who wrote the salutation verses (thaniyan) for Andal
(You can choose 1 or more answers)

a)

வேத வ்யாஸ பட்டர்

Veda Vyasa Bhattar

b)

ஸ்வாமி கூரத்தாழ்வான்

Swamy Kurathazhwan

c)

பராசர பட்டர்

Parasara Bhattar

d)

உய்யக்கொண்டார்

Uyyakondar

11.

20-ம் பாசுரத்தில் வரும் உக்கமும் என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?

What is the meaning of 'ukkamum' in the 20th pasuram ?

a)

விசிறி


Fan

b)

கண்ணாடி

Mirror

c)

பந்து

Ball

d)

ஒன்றுமில்லை

None

12.

ஆண்டாள் எந்தெந்த பெயர்களால் அழைக்கப்படுகிறாள்?

Andal is referred by which of the following names
(You can choose more than 1 correct answers)

a)

அமுக்தமால்யதா

Amuktamaalyada

b)

ஸ்ரீதேவி


Sridevi

c)

கோதா


Godha

d)

லக்ஷ்மி


Lakshmi

13.

திருப்பாவையில் எந்த பாசுரம் உரையாடல் முறையில் இருக்கிறது?

Which Thirruppavai pasuram is in the form of conversation?

a)

பாசுரம் 6

Pasuram 6

b)

பாசுரம் 24

Pasuram 24

c)

பாசுரம் 9

Pasuram 9

d)

பாசுரம் 15

Pasuram 15

14.

திருப்பாவையில் கூறப்படும் மூன்று விலங்குகள் எவை?

Identify 3 animals mentioned in Thiruppavai

a)

சிங்கம்

யானை
மான்

Lion
Elephant
Deer

b)

புலி

முயல்
மயில்

Tiger
Rabbit
Peacock

c)

யானை

சிங்கம்
பசு

Elephant
Lion
Cow

d)

பசு

மான்
சிங்கம்

Cow
Deer
Lion

15.

திருப்பாவையின் எந்த ஒரு பாசுரம் முப்பது பாசுரத்தையும் படிப்பதற்க்கு சமம், இதை சொன்னவர் யார்?

Which pasuram of thiruppavai is glorified as equivalent to reciting the whole thiruppavai and who glorified this ?

a)

பாசுரம் 30

ஸ்வாமி இராமானுஜர்

Pasuram 30
Swamy Ramanujar

b)

பாசுரம் 1

ஸ்வாமி அனந்தாழ்வான்

Pasuram 1
Swamy Ananthazhwan

c)

பாசுரம் 29

ஸ்வாமி பராசர பட்டர்

Pasuram 29
Swami Parasara Bhattar

d)

பாசுரம் 29
ஸ்வாமி இராமானுஜர்

Pasuram 29
Swami Ramanujar

16.

ஆண்டாள் திருஉள்ளப்படி எது உண்மையான அமிர்தம்?

According to Andal, which is actual nectar churned out of Ocean?

a)

லக்ஷ்மி

Lakshmi

b)

சந்திரன்

Moon

c)

தன்வந்திரி


Dhanvanthri

d)

இரத்தினங்கள்

Precious Gems

17.

திவ்யதேசத்தைக் கண்டுபிடி

Identify the divyadesam

a)

ஸ்ரீரங்கம்

Srirangam

b)

ஸ்ரீவில்லிபுத்தூர்


Srivilliputhur

c)

திருவெள்ளறை

Thiruvellarai

d)

ஸ்ரீபெரும்புதூர்


Sriperumbudur

18.

15-ம் பாசுரம் எதைப் பற்றி கூறுகிறது?

Pasuram 15th of Thiruppavai shows the nature of ____?

a)

பாகவதா


Bhaagavatha

b)

பகவான்


Bhagavaan

c)

விபவ

Vibhava

d)

பர

Para

19.

ஆண்டாள் நப்பின்னையிடம் வேண்டும் விஷயங்கள் எவை?

What does Andal ask from Nappinnai Piraati ?

a)

கை விசிறி

Hand Fan

b)

கண்ணாடி

Mirror

c)
  • கை விசிறி,

  • கண்ணாடி,

  • கண்ணன்

    Hand Fan,
    Mirror,
    Kannan

d)

பணம்

Money

20.

திருப்பாவையில் சிங்கம் எனும் பதம் எத்தனை முறை வருகிறது?

How many times does the word "Singam" appears in Thiruppavai ?

a)

1

b)

2

c)

3

d)

4