NEW
Font size
Worksheetsஇனிய சொற்றொடர்கள் (1)
Total questions: 20
Worksheet time: 10mins
குமுதாவின் தம்பி அவளுடைய புத்தகத்தைக் கிழித்தான். அதனால் அவளுக்குக் கோபம் _______________ .
உடலில் பரவியது
தலைவிரித்தாடியது
கீதா தன் நண்பனின் பேனாவைத் தொலைத்துவிட்டாள்.
அதனால், ____________________________________
கோபத்தில் அவன் முகம் மலர்ந்தது.
கோபத்தில் அவன் கண்கள் சிவந்தன.
உலக அதிசயங்களில் ஒன்றைப் பார்த்துவிட வேண்டும் என்று எனக்கு ___________
____________.
கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை
கொள்ளை ஆசை
மாலா தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றாள். அதனால் அவள்_____________
மகிழ்ச்சியில் முகம் வாடினாள்
மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள்
நேற்று சோவென்று __________________ பெய்தது.
கனத்த மழை
இனிய மழை
ஒரு முரடனிடமிருந்து தப்பிய மாதவன் _______________ ஓடினான்.
மின்னல் வேகத்தில்
இடி வேகத்தில்
நேற்று மாலை திடீரென்று ___________________. பிறகு மழை தூற ஆரம்பித்தது.
பூமி வெடித்தது
வானம் இருண்டது
என் தங்கை வண்ணப்பொம்மைகளைக் ______________ பார்த்துக்கொண்டிருந்தாள்.
கண் கொட்டாமல்
கண் வலிக்க
கண் மூட
கண் எதிரே
நான் செய்த தவற்றைப் பார்த்த என் தாயார் கோபத்தில் என்னை ____________போல் பார்த்தார்.
பஞ்சு தொடுவது
காற்று வீசுவது
எரித்துவிடுவது
தீயை அணைப்பது
மேகலா தன் அப்பாவின் வருகைக்காக ________________வைத்துக்
காத்திருந்தாள்.
பாதையில் விழிவைத்து
சாலைமீது விழிவைத்து
வழிமேல் விழி வைத்து
வீட்டில் விழி வைத்து
காவலர் நவீனின் செயலைப் பாராட்டியதும், அவன் ________________ நீந்தினான்.
ஆழக்கடலில்
பெருங்கடலில்
துன்பக் கடலில்
ஆனந்தக்கடலில்
தேர்வில் மிக சிறப்பாகச் செய்த கண்ணகி ________________ மேடைக்குச்
சென்று தன் சான்றிதழைப் (certificate) பெற்றுக்கொண்டாள்.
வெற்றிநடை போட்டவாறு
முகத்தைச் சுளித்தவாறு
அமைதியாக நடந்தவாறு
தலையைத் தூக்கியவாறு
கரையோரப் பூங்காவில் இருக்கும் எழில்மிக்க பூக்களைக் கண்டு
திரு லீமின் குடும்பத்தினர் __________________________ ரசித்தனர்.
கண்மறந்து
உணர்வு இன்றி
மெய்மறந்து
உயிர் மறந்து
இன்று காலையில் கதிரவன் _____________________. அதனால் எல்லோரும் சூடு
தாங்க முடியாமல் தவித்தனர்.
விறுவிறுவென
ஜொலித்தது
தகதகவென ஜொலித்தது
கமகமவென
ஜொலித்தது
சுடுசுடுவென ஜொலித்தது
நேர்மையற்ற செயலை செய்த கபிலன் தன் தவற்றை எண்ணி ________________ குனிந்தான்.
மயக்கத்தில் தலை
கம்பீரமாக தலை
வெட்கித் தலை
பெருமையில்
அவன் முகத்தில் வியர்வை துளிகள் ________________
வைரமாக ஜொலித்தன
முத்துக்களாகத் தோன்றின
கற்களாக மாறின
பனியாக விழுந்தன
இடைவேளை மணி ஒலித்ததும் மாணவர்கள் உணவகத்தை
நோக்கி __________________________ .
நடந்து பார்த்தனர்
விழுந்து சென்றனர்
ஆமையைப்போல் நகர்ந்தனர்
சிட்டாகப் பறந்தனர்
அவன் செய்த அந்த நல்ல செயல் _____________________ பரவியது.
காட்டுத்தீ போல்
வில்லிலிருந்த அம்பு போல்
சிறுத்தைப் போல்
கனத்த மழை போல்
இன்று கதிரவனின் ஒளி பலரை __________________
கொன்றது
தாக்கியது
சுட்டெரித்தது
வெந்தது
தன் மகனின் தீய செயலைப் பற்றி கேட்ட தாயின் மனம் ______________
உடைந்தது.
மெதுவாக
துண்டுத்துண்டாக
சுக்குநூறாக
சிதறி
