Font size
Worksheetsதமிழ்மொழி மீள்பார்வை ஆண்டு 3
Total questions: 29
Worksheet time: 17mins
கீழ்க்காணும் பொருளுக்கு ஏற்ற உவமைத் தொடரைத் தெரிவு செய்க.
எப்பொழுதும் பகைமையோடு இருத்தல்
மலரும் மணமும் போல.
நகமும் சதையும் போல.
எலியும் பூனையும் போல.
சிலை மேல் எழுத்து போல.
கீழ்க்காணும் கொன்றை வேந்தனின் பொருள் எது
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
செல்லத் தகாத இடங்களுக்குச் செல்லக் கூடாது
உறவினரோடு கூடி வாழ்வதே சிறப்பாகும்.
படிக்காமல் ஒரு நாளும் இருக்கக் கூடாது.
தீயச் செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
___________________________________________
யாண்டும் இடும்பை இல.
நற்றாள் தொழாஅர் எனின்.
புண்ணுடையர் கல்லா தவர்.
இன்மை புகுத்தி விடும்
சூழல் உணர்த்தும் பழமொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
கதிர் மூன்றாம் ஆண்டு மாணவன். அவன் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். கதிரின் பெற்றோர் அவனது பள்ளிக் கட்டணத்தைச் செலுத்த சிரமப்பட்டர். இதனை உணர்ந்த கதிர் தன் நிலையை வகுப்பாசிரியரிடம் எடுத்து உரைத்தான். தலைமையாசிரியரின் உதவியோடு பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உதவியை நாடி அவனின் சிரமத்தைப் போக்கினார்.
அழுத பிள்ளை பால் குடிக்கும்
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.
ஊருடன் கூடி வாழ்
ஊதாரியான முரளி தன் சொத்தை ____________________.
கம்பி நீட்டினான்.
அள்ளி இறைத்தான்.
ஆறப் போட்டான்
கொடுக்கப்பட்டுள்ள திருக்குறளுக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
விருப்பு வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்களுக்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
ஒழுக்கம் ஒரு மனிதனுக்குப் பெருஞ் சிறப்பைத் தரவல்லது. இவ்வொழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதி காக்க வேண்டும்.
நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும்;
தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம்.
ஒருமை சொல்லுக்கு ஏற்ற பன்மை சொல்லைத் தெரிவு செய்க.
மெத்தை - மெத்தைங்கள்
முட்டை - முட்டைக்கள்
சிங்கம் - சிங்கம்கள்
மரம் - மரங்கள்
சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.
கந்தன் வகுப்பறையில் புத்தகம் வாசித்தாள்.
சுந்தரியும் கலாவும் மெதுவோட்டம் ஓடினார்.
அகிலன் மேசையைத் துடைத்து சுத்தம் செய்தான்.
அள்ளி தோட்டத்தில் பூக்களைப் பறித்தனர்
சினைப்பெயரைக் குறிக்கும் சொல் எது?
குட்டை
திடல்
வாய்
பாடுதல்
உயிர்மெய் நெடில்
ம்+ ஈ =_____________________
மா
மூ
மே
மீ
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடு.
அம்மா மலமலவென மிதிவண்டி ஓட்டினார்.
ஆற்றில் நீர் சலசலவென ஓடியது.
அக்காள் கலகலவென ஓடினாள்.
தொழிலாளர்கள் எனும் சொல்லின் எதிர்ச்சொல்
முதலாளிகள்
கடைக்காரர்கள்
வீரர்கள்
பாடகர்கள்
எதிர்ச்சொல்லைத் தேர்ந்தெடுத்திடுக.
இன்பம்
சோகம்
கவலை
துன்பம்
மகிழ்ச்சி
தம்பி பந்து வாங்கினான். இதில் பொருட்பெயரைக் கண்டறிக.
பந்து
வாங்கினான்
தம்பி
தம்பி பந்து
கரடி மரத்தடியில் உறங்கியது.
இவ்வாக்கியத்தில் உள்ள பொருட்பெயரைத் தேர்ந்தெடுத்திடுக.
உறங்கியது
கரடி
மரத்தடியில்
மரத்தடியில் உறங்கியது
பாலன் : ஏன் கவலையாக இருக்கிறாய்?
சிவா : என் மகனுக்கு உடல் நலமில்லை.அவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.இன்னும் ஊதியம் கிடைக்கவில்லை.அதான்..........
பாலன் : இந்தா,முதலில் இந்தப் பணத்தைப் பணத்தைப் பெற்றுக் கொள்.
அழுத பிள்ளை பால் குடிக்கும்
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
உப்பிட்டவரை உள்ளளளவும் நினை
அறிவுடையாரை அரசனும் விரும்பும்
கீழ்காணும் விளக்கத்திற்கு ஏற்ற பழமொழி யாது?
நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும்.
ஊருடன் கூடி வாழ்
ஒற்றுமையே பலம்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
தனிமரம் தோப்பாகாது
கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்.
குறைகளைக் கூறி
தற்பெருமையாகக் கூறி
பொய்மைகளைக் கூறி
மேன்மைகளைக் கூறி
உலகநீதியின் பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.''ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்''
பார்க்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.
தூங்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.
வேலை செய்யாமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.
படிக்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.
சரியான எதிர்ச்சொல் இணையைத் தெரிவுச் செய்யவும்.
மேலே – நடுவே
உள்ளே – கீழே
பெரிய – குண்டு
ஏற்றுமதி – இறக்குமதி
சத்துள்ள
மேலே கொடுக்கப்பட்ட சொல்லின் அடிச்சொல் என்ன?
உள்ள
சத்துள்
சத்து
சத்துகள்
அடிச்சொல்லைத் தெரிவு செய்க.
பார்த்து
பார்க்க
பார்
பா
சென்று
சென்ற
செல்
செல்ல
கருமை நிறக் காகம் கரைந்தது.
இந்த வாக்கியத்தில் காணப்படும் பண்புப்பெயர் என்ன?
காகம்
நிறக்
கருமை
கரைந்தது
சரியான பொருட்பெயர்களைத் தெரிவுச் செய்யவும்
