wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள் 3

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

a)

நிற்க அதற்குத் தக.

b)

ஆகுல நீர பிற

c)

புறத்த புகழும் இல

d)

உயற்பால தோரும் பழி

2.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

a)

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

b)

ஆக்கம் எவனோ உயிர்க்கு

c)

மனக்கவலை மாற்றல் அரிது

d)

நோக்கக் குழையும் விருந்து.

3.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

a)

செய்யாமை செய்யாமை நன்று

b)

சொல்லிய வண்ணம் செயல்

c)

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

d)

உள்ளத்து ளெல்லாம் உளன்

4.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

a)

செய்ந்நன்றி கொன்ற மகற்கு

b)

கொள்வர் பயன்தெரி வார்

c)

அன்றே மறப்பது நன்று.

d)

வானகமும் ஆற்றல் அரிது

5.

திருக்குறளை நிறைவு செய்க.


_____________________________________

நற்றாள் தொழஅர் எனின்

a)

முயற்சி திருவினையாக்கும்

b)

கற்றதனா லாய பயன்னென்கொல் வாலறிவன்

c)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

d)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

6.

கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது ழுக்கு

a)

குறைவு

b)

துன்பம்

c)

கொடுமை

d)

குற்றம்

7.

முயற்சி _____________யாக்கும் முயற்றின்மை _____________________ புகுத்தி விடும்

a)

திருவீணை, இன்மை

b)

திருவிணை, இண்மை

c)

திருவினை, ஈன்மை

d)

திருவினை, இன்மை

8.

குறளின் அடுத்த வரியைப் பூர்த்திச் செய்க.


ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

_____________________________________________

a)

நற்றால் தொழாஅர் எனின்

b)

உயிரினும் ஓம்பப் படும்

c)

அன்றே மறப்பது நன்று

d)

நாவினாற் சுட்ட வடு

9.

நிறைவு செய்க

____________________________________

எண்ணுவம் என்பது இழுக்கு.

a)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

b)

முயற்சி உடையார் இகழ்ச்சி யடையார்

c)

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

d)

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

10.

திருக்குறள்

கண்ணுடையர் என்பவர் கற்றோர் _______________ புண்ணுடையர் கல்லா தவர் (393)

a)

வாலறிவன்

b)

நன்றல்லது

c)

கற்றபின்

d)

முகத்திரண்டு

11.

தீயவை தீய பயத்தலால் தீயவை

______________________________________

a)

தீயினாற் சுட்ட புண்

b)

ஞாலத்தின் மாணப் பெரிது

c)

தீயினும் அஞ்சப் படும்

d)

தீமை இலாத சொலல்

12.

கொடுக்கப்பட்டுள்ள குறளின் பொருள் யாது?


தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.

a)

அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும். அதுபோல் முகம் மலராமல் வேறுபட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பர்.

b)

எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் அதனைக் கேட்டவாறே கொள்ளாமல் அதில் எது உண்மை என்பதைக் கண்டறியச் செய்வதுதான் அறிவு.

c)

தீயச் செயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மையை உடையவனாக இருக்கின்றன. ஆதலால், நெருப்புக்கு அஞ்சுவதைக் காட்டிலும் தீங்கு செய்வதற்கு அதிகம் அஞ்ச வேண்டும்.

d)

ஒருவர்க்குத் தகுந்த நேரத்தில் செய்த உதவி சிறிதாக இருந்தாலும் அதன் தன்மையை ஆராய்ந்தால் அது இவ்வுலகத்தினை விட மிகவும் பெரிதாக கருதப்படும்.

13.

இக்குறளின் பொருள் என்ன?

a)

ஒருவர்க்குத் தகுந்த நேரத்தில் செய்த உதவி சிறிதாக இருந்தாலும் அதன் தன்மையை ஆராய்ந்தால் அது இவ்வுலகத்தினை விட மிகவும் பெரிதாக கருதப்படும்.

b)

தீயச் செயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மையை உடையவனாக இருக்கின்றன. ஆதலால், நெருப்புக்கு அஞ்சுவதைக் காட்டிலும் தீங்கு செய்வதற்கு அதிகம் அஞ்ச வேண்டும்.

c)

அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும். அதுபோல் முகம் மலராமல் வேறுபட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பர்.

d)

எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் அதனைக் கேட்டவாறே கொள்ளாமல் அதில் எது உண்மை என்பதைக் கண்டறியச் செய்வதுதான் அறிவு.

14.

இக்கூற்றுக்கு ஏற்ற குறளின் இரண்டாவது அடி என்ன?

a)

ஞாலத்தின் மாணப் பெரிது

b)

தீயினும் அஞ்சப் படும்

c)

நோக்கக் குழையும் விருந்து

d)

தீமை இலாத சொலல்

15.

பதவுரையைத் தெரிவு செய்யவும்


வானுறையும்- _______________________________

a)

வானுலகத்திலுள்ள

b)

வாழ்பவன்

c)

உலகத்தில்

d)

வாழவேண்டிய

16.

வையத்துள் வாழ்வாங்கு திருக்குறளின் பொருளைத் தெரிவு செய்யவும்

a)

உலகத்தில் வாழக்கூடாத அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.

b)

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழாதவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.

c)

உலகத்தில் வாழ்வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.

d)

உலகத்தில் வாழ்வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படமாட்டான்.

17.

இக்குறளின் சரியான பொருள் என்ன ?

a)

முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.

b)

ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.

c)

மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

18.

இக்குறளின் சரியான பொருள் என்ன ?

a)

முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.

b)

ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.

c)

மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

19.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்

a)

கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றபிறகு கற்ற கல்விக்குத் தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டும்.

b)

கற்றவர்கள் கண்ணுள்ளவர்கள் எனச் சொல்லத் தகுதியுடையவர்கள். கல்லாதவர்கள் முகத்தில் இருப்பது புண்கள் எனக் கருதப்படுகின்றது.

20.

மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.


இந்த பொருளின் சரியான திருக்குறளைத் தெரிவுச் செய்க ?

a)

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

b)

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்

இன்சொ லினதே அறம்.

c)

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறின்.

d)

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு.

21.

திருக்குறளை நிறைவு செய்க.


_____________________________________

நற்றாள் தொழஅர் எனின்

a)

முயற்சி திருவினையாக்கும்

b)

கற்றதனா லாய பயன்னென்கொல் வாலறிவன்

c)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

d)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

22.

குறளின் அடுத்த வரியைப் பூர்த்திச் செய்க.


ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

_____________________________________________

a)

நற்றால் தொழாஅர் எனின்

b)

உயிரினும் ஓம்பப் படும்

c)

அன்றே மறப்பது நன்று

d)

நாவினாற் சுட்ட வடு

23.

நிறைவு செய்க

____________________________________

எண்ணுவம் என்பது இழுக்கு.

a)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

b)

முயற்சி உடையார் இகழ்ச்சி யடையார்

c)

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

d)

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

24.

இனிய உளவாக இன்னாத கூறல்

a)

காய்கவர்ந் தற்று கனியிருப்ப

b)

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

c)

கனியிருப்பக் தற்று காய்கவர்

25.

திருக்குறளை நிரல்படுத்துக.


தக / கற்க / கசடற / அதற்குத் / நிற்க / கற்பவை / கற்றபின்

a)

கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.

b)

கற்பவை கற்றபின் கற்க கசடற நிற்க அதற்குத் தக.

26.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

a)

நன்மை தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும்போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்.

b)

கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றபிறகு கற்ற கல்விக்குத் தகுந்தபடி நடந்துகொள்ள வேண்டும்.

c)

எழுத்துகள் எல்லாம் ‘அ’ எனும் எழுத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.

27.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.

a)

முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச்செய்யும்; முயற்சி; இல்லாமை அவனை வறுமையில் தள்ளிவிடும்.

b)

நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும்; தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம்.

c)

ஒழுக்கம் ஒரு மனிதனுக்குப் பெருஞ் சிறப்பைத் தரவல்லது. இவ்வொழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதிக் காக்க வேண்டும்.

28.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.

a)

ஒருவர் நமக்குச் செய்யும் உதவியை மறப்பது நல்லதல்ல். அவர் செய்யும் குற்றத்தை உடனே மறந்துவிடுவது நல்லது.

b)

நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும்;

தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம்.

c)

விருப்பு, வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப் பொருந்தி

நினைக்கின்றவர்களுக்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

29.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

a)

பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருதப்படும்.

b)

ஒழுக்கம் ஒரு மனிதனுக்குப் பெருஞ் சிறப்பைத் தரவல்லது.

இவ்வொழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதிக் காக்க வேண்டும்.

c)

உலகத்தில் வாழ்வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன்,

வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.

30.
புகழ்பட __________ தந்நோவார் __________
இகழ்வாரை நோவது எவன்
a)
வாழாதார்,தம்மை
b)
தம்மை,வாழாதார்
c)
எழுத்தெல்லாம், அகர்
d)
நொந்து,தம்மைத் தாமே