wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

luke quiz full

Total questions: 27

Worksheet time: 27mins

Name
Class
Date
1.

யாருக்கு லூக்கா நூல் அர்ப்பணம் ?

a)

ஜோசப்

b)

சீமோன்

c)

தியோபில்

d)

சக்கரியா

2.

யோவானின் அம்மா யார் ?

a)

அன்னா

b)

எலிசபெத்

c)

மேரி

d)

ரூத்

3.

எந்த நிகழ்வின்போது இயேசுவுக்கு பெயரிட்டார்கள் ?

a)

ஞானஸ்நானம்

b)

விருத்தசேதனம்

c)

பாஸ்கா விழா

d)

மேற்கூறிய எதுவும் இல்லை

4.

இயேசுவுக்கு எந்த வயதின்போது பாஸ்கா விழா கொண்டாட சென்றனர் ?

a)

8வது நாள்

b)

40வது நாள்

c)

12 வயதில்

d)

18 வயதில்

5.

இயேசு நாசரேத்துக்கு வந்தபோது யாருடைய சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது ?

a)

உபாகமம்

b)

ஏசாயா

c)

யோவேல்

d)

மல்கியா

6.

எப்படி இயேசு நாசரேத் மக்களிடமிருந்து தப்பிச் சென்றார் ?

a)

தேவதூதர்கள் கண்களை குருடாக்கினர்

b)

அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்

c)

அவர் ஒரு கூடையில் ஒரு சுவர் மீது தாழ்த்தப்பட்டார்

d)

ரோமானிய வீரர்களின் ஒரு படை அவரை விடுவித்தது

7.

பன்னிரு தேர்ந்தெடுப்பதற்கு முன்னால் எவ்வளவு நேரம் கடவுளிடம் வேண்டுதல் செய்தார் ?

a)

இரவெல்லாம்

b)

ஒரு நாள்

c)

மூன்று நாட்கள்

d)

40 நாட்கள்

8.

நூற்றுக்கு அதிபதி பாத்திரனாயிருக்கிறான் என்று இயேசுவினிடத்தில் என்ன சொன்னார்கள்?

a)

அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தான்

b)

அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்தார்கள்

c)

இஸ்ரவேல் ஜனத்தை நேசிக்கிறான்

d)

இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை

9.

விதைப்பவர் உவமையில் விதை எதை பொருட்படுத்துகிறது?

a)

உண்மை

b)

கடவுளின் ஆவி

c)

தண்ணீர்

d)

தேவனின் வார்த்தை

10.

இயேசுவே ஏற்றுக் கொள்ள மறுத்த சமாரியர்களை யாக்கோபும் யோவானும் என்ன செய்ய உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள்.

a)

வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்க செய்ய

b)

பூமி இவர்களை விழுங்கும்படி செய்ய

c)

பாம்புகள் இவர்களை கடிக்கும்படி செய்ய

d)

கடிந்து கொண்டார்கள்

11.

எழுபத்திரண்டு பெரும் மகிழ்வுடன் திரும்பி வந்து என்ன கூறினர் ?

a)

பேய்கள் எங்களுக்கு அடிபணிகின்றன

b)

நிறைய பேர் குணமடைகின்றனர்

c)

பெரும் மறுமலர்ச்சி ஏற்பட்டது

d)

மேற்கூறிய அனைத்தும்

12.

கவலைப்படுகிறதினால் உங்களில் என்ன செய்ய முடியும்?

a)

தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்.

b)

சேகரித்தவைகள் பாதுகாப்பாக இருக்கும்.

c)

ஒன்றும் இல்லை

d)

மேலே உள்ள அனைத்தும்

13.

சிலுவையை முதலில் சுமந்தவர் யார்?

a)

பராபாஸ்

b)

சிரேனே ஊரானாகிய சீமோன்

c)

செலோத்தே என்னப்பட்ட சீமோன்.

d)

நசரேயனாகிய இயேசு

14.

பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர் .................. காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள் என்றார்கள்.

a)

நாசரேத்திலிருந்து

b)

கலிலேயாவிலிருந்த

c)

யூதாவிலிருந்து

d)

கானானிலிருந்து

15.

இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராயிருக்கிறீரோ - யார் இதை சொன்னார்?

a)

கிலெயோப்பா

b)

மகதலேனா மரியாள்

c)

யோவன்னாள்

d)

பேதுரு

16.

எருசலேம் நகரத்தில் இருங்கள். எப்போது வரை?

a)

மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் சகல தேசத்தாருக்கும் பிரசங்கிக்கப்படும்வரைக்கும்.

b)

உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும்.

c)

இயேசுவின் இரண்டாம் வருகை வரைக்கும்.

d)

தீர்க்கதரிசனங்கள் நிறைவேறும்வரைக்கும்.

17.

சீடராக மாறுவதற்கு முன்பு ஒருவர் "செலவைக் கணிக்க வேண்டும்" என்பதைக் காட்ட இயேசு எந்த எடுத்துக்காட்டைப் பயன்படுத்தினார்?

a)

வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு

b)

கோபுரம் கட்டுவது

c)

நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும் உண்டு

d)

கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர்

18.

தகப்பனோ வெளியே வந்து, யாரை வருந்தியழைத்தான்.

a)

இளைய மகன்

b)

கூலியாள்

c)

மூத்தகுமாரன்

d)

சிநேகிதன்

19.

அப்போஸ்தலர்கள் இறைவனிடம் என்ன அதிகரிக்கச் சொன்னார்கள்?

a)

எங்கள் நம்பிக்கையை

b)

எங்கள் செல்வாக்கை

c)

எங்கள் ஜெப வாழ்க்கையை

d)

எங்கள் செல்வத்தை

20.

சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக்குறித்து அவர்களுக்கு அவர் எந்த உவமையைச் சொன்னார்?

a)

ஒரு மனிதனின் திராட்சைத் தோட்டம் மற்றும் தோட்டக்காரர்

b)

விதவையும் அநீதியுள்ள நியாயாதிபதியும்

c)

ஐசுவரியவானும் புத்திசாலியான உக்கிராணக்காரனும்.

d)

தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன்.

21.

இயேசு சொன்ன நாட்கள், பழைய ஏற்பாட்டின் எந்த நாட்களைப் போலவே கடைசி நாட்கள் இருக்கும்?

a)

ஆதாமின் காலம்

b)

எலியாவின் காலம்

c)

யோவேவின் காலம்

d)

நோவாவின் காலம்

22.

பரிசேயர் எவ்வாறு இறைவனிடம் வேண்டினார்?

a)

கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்

b)

கடவுளே, மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்

c)

ஆண்டவரே, நீங்கள் உங்கள் ராஜ்யத்திற்கு வரும்போது என்னை நினைவில் வையுங்கள்

d)

ஆண்டவரே, என்னைக் காப்பாற்றுங்கள்

23.

அவருடைய நோக்கம் என்ன என்று இயேசு சொன்னார்?

a)

நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்

b)

உடைந்த இதயத்தை குணப்படுத்த

c)

ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும்

d)

இழந்து போனதைத் தேடி மீட்கவே

24.

"எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்?" என்று கேட்டபோது இயேசு எவ்வாறு பதிலளித்தார்?

a)

விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது

b)

நான் என் தந்தையின் பெயரால் வந்துள்ளேன்

c)

நானும் பிதாவும் ஒன்று

d)

மேற்கூறிய எதுவும் இல்லை

25.

பஸ்கா விருந்துண்ண, இடம் ஏற்பாடு செய்ய யோவானுக்கு என்ன அடையாளம் கொடுக்கப்பட்டது?

a)

இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி

b)

மண்குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார்

c)

கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல்

d)

தூய ஆவி புறா வடிவில் தோன்றும்

26.

இறுதி இராவுணவில் ரொட்டி எதைக் குறிக்கிறது?

a)

இயேசுவின் இரத்தம்

b)

இயேசுவின் உடல்

c)

மன்னா

d)

கடவுளின் வார்த்தை

27.

மன்னிப்புக்கு என்ன உதாரணம் இயேசு சிலுவையில் கொடுத்தார்?

a)

அவர் வீரர்களை தனது நண்பர்கள் என்று அழைத்தார்

b)

தன்னை சிலுவையில் அறைந்தவர்களை அவர் மன்னித்தார்

c)

அவர் வீரர்களுக்கு தனது ஆடைகளை கொடுத்தார்

d)

மேற்கூறிய எதுவும் இல்லை