wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி ஆண்டு 3

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

சரியான பொருளைத் தெரிவு செய்க.

1. பரி

a)

குதிரை

b)

யானை

c)

பசு

d)

கன்று

2.
கரி
a)
குதிரை
b)
யானை
c)
சிங்கம்
d)
புலி
3.
அரிமா
a)
யானை
b)
குதிரை
c)
சிங்கம்
d)
புலி
4.
மச்சம்
a)
குரங்கு
b)
யானை
c)
குதிரை
d)
மீன்
5.
தோழன்
a)
பெற்றோர்
b)
தமக்கை
c)
தோழி
d)
நண்பன்
6.
தமக்கை
a)
அண்ணன்
b)
அக்காள்
c)
அம்மா
d)
அப்பா
7.
மாதா
a)
தாயார்
b)
அப்பா
c)
தமக்கை
d)
தம்பி
8.
பிதா
a)
தாய்
b)
தந்தை
c)
அண்ணன்
d)
தங்கை
9.
செவி
a)
கால்
b)
கண்
c)
காது
d)
மூக்கு
10.
விழி
a)
கால்
b)
காது
c)
கை
d)
கண்
11.

கொடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்ற சொல்லைக் கண்டுபிடி.

a)

எழுதல்

b)

உறங்குதல்

c)

அழுதல்

12.
உயிர் எழுத்துகள் மொத்தம் ___________
a)
10
b)
11
c)
12
d)
14
13.
உயிர் நெடில் எழுத்துகள் __________
a)
7
b)
5
c)
6
d)
12
14.
மெய் எழுத்துகள் __________ வகைப்படும்.
a)
1
b)
2
c)
3
d)
4
15.
ஆய்த எழுத்து ...........
a)
எஃது
b)
அது
c)
ஓர்
d)
இது
16.

கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் எது கிரந்த எழுத்துகளைக் கொண்ட சொல் அல்ல.

a)

ஸர்ப்பம்

b)

பலர்

c)

புஷ்பம்

d)

காஜா

17.
பறவை வானத்தில் பறந்தது.
a)
இறந்தகாலம்
b)
நிகழ்காலம்
c)
எதிர்காலம்
18.

படத்திற்கு ஏற்ற பழமொழி யாது ?

a)

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

b)

அழுதப் பிள்ளை பால் குடிக்கும்

c)

ஊருடன் கூடி வாழ்

d)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

19.

செய்யுளடியில் கோடிடப்பட்டுள்ள இடத்தை நிரப்புக.


___________ செய்வாரோ டிணங்க வேண்டாம்

a)

வஞ்சனைகள்

b)

கெட்டது

c)

ஏமாற்றம்

d)

சோதனைகள்

20.

போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்என்னும் செய்யுளின் பொருள் யாது ?

a)

பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்து விடக்கூடாது.

b)

செல்லத்தகாத இடங்களுக்குச் செல்லக்கூடாது.

c)

தீய செயல்கள் செய்பவரோடு நட்புக் கொள்ளுதல் கூடாது.

d)

ஒருவரைப் போகவிட்டுப் பின் அவரைப் பற்றி குறைகளைக் கூறித் திரிதல் கூடாது

21.

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்

a)

இல்லாமை

b)

வறுமையில்

c)

செல்வம்

d)

முயற்சி

22.

படத்தில் காணப்படும் பண்புப் பெயர் என்ன ?

a)

அன்பு

b)

ஆச்சிரியம்

c)

மகிழ்ச்சி

d)

கவலை

23.

கணினியைப் பயன்படுத்தி _________________களை எளிதாகச் செய்து முடிக்கலாம்.

a)

A) வேல்லை

b)

B) வேலை

c)

C) வேளை

d)

D) வேழை

24.
சிறந்த கட்டுரையை இயற்றிய ______________ மாணவனுக்குக் கல்வி அதிகாரி _______________ அரிய பரிசை வழங்கினார்.
a)
A) ஓர் , ஓர் 
b)
B) ஒரு , ஒரு 
c)
C) ஒரு , ஓர்
25.
கீழ்க்காணும் வாக்கியத்தில் பயனிலையைக் காட்டும் சொல்லைத் தெரிவு செய்க.
பாண்டியன் மன்னன் நீதி தவறி தீர்ப்பளித்தார்.
a)
A)  பாண்டிய மன்னன்
b)
B)  நீதி
c)
C)  நீதி தவறி
d)
D)  தீர்ப்பளித்தார்