NEW
Font size
S
M
L
XL
Worksheetsசெய்யுள்
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
ஐந்திலே வளையாதது ஐம்பதில் ____________
a)
வளையுமா
b)
வளருமா
c)
விலையுமா
d)
தெரியுமா
2.
ஆழம் __________காலை விடாதே
a)
புரியாமல்
b)
உணராமல்
c)
புரியாமல்
d)
அறியாமல்
3.
அறிஞருக்கு அழகு ___________அடங்கல்
a)
கற்றுணர்ந்து
b)
படித்துணர்ந்து
c)
கேட்டுணர்வு
d)
புரிந்துணர்வு
4.
சுடினும் செம்பொன் தன்னொளி ____________
a)
கெடாது
b)
மங்காது
c)
மின்னாது
d)
தராது
5.
__________ அழகு முகத்தில் தெரியும்.
a)
புறத்தின்
b)
அகத்தின்
c)
அவற்றின்
d)
எவற்றின்
6.
_____________ இருந்தால் ஆகாததும் ஆகும் .
a)
பண்பு
b)
பரிவு
c)
அன்பு
d)
நேசம்
7.
எரிகிற ____________தூண்டுகோல் வேண்டும்
a)
திரியாலும்
b)
விளக்கானாலும்
c)
ஊன்றுகோலாகவும்
d)
தன்னம்பிக்கையாகவும்
8.
ஒருவர் பொறை இருவர் _________
a)
நேசம்
b)
பாசம்
c)
நட்பு
d)
பரிவு
9.
காற்றுள்ளபோதே ____________
a)
அறிந்து கொள்
b)
ஏற்றுக்கொள்
c)
பற்றிக்கொள்
d)
தூற்றிக்கொள்
10.
கெடுவான் ___________ நினைப்பான்.
a)
கேடு
b)
துன்பம்
c)
கொடுமை
d)
துரோகம்
Reset
