NEW
Font size
S
M
L
XL
Worksheetsஉழவுப்பொங்கல்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
வையகம் என்பதன் பொருள்
அ) ஊர்
ஆ) வயல்
இ) உலகம்
ஈ) கிராமம்
a)
அ
b)
ஆ
c)
இ
d)
ஈ
2.
நலனெல்லாம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
அ) நலன் + எல்லாம்
ஆ) நல + னெல்லாம்
இ) நலன் + னெல்லாம்
ஈ) நலம் + எல்லாம்
a)
அ
b)
ஆ
c)
இ
d)
ஈ
3.
நிறைந்தறம் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….
அ) நிறைந்து + அறம்
ஆ) நிறைந்த + அறம்
இ) நிறை + அறம்
ஈ) நிறை + தறம்
a)
அ
b)
ஆ
c)
இ
d)
ஈ
4.
இன்பம்’ – இச்சொல்லுக்குரிய எதிர்சொல் ……………
அ) மகிழ்ச்சி
ஆ) களிப்பு
இ) கவலை
ஈ) துன்பம்
a)
அ
b)
ஆ
c)
இ
d)
ஈ
5.
நாமக்கல் வெ. இராமலிங்கனார் ………….. என்றும் போற்றப்படுகிறார்.
அ) தேசிய கவி
ஆ) காந்தியக் கவிஞர்
இ) உவமைக் கவிஞர்
ஈ) புரட்சிக் கவிஞர்
a)
அ
b)
ஆ
c)
இ
d)
ஈ
Reset
