wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆனந்த்-செய்யுள்-பரிபாடல்

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

பரிபாடல் அடியில் ‘விசும்பும் இசையும்’ என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?

a)

அ) வானத்தையும் பாட்டையும்

b)

ஆ) வானத்தையும் புகழையும்

c)

இ) வானத்தையும் பூமியையும்

d)

ஈ) வானத்தையும் பேரொலியையும்

2.

பொருத்தமான விடை வரிசையைத் தேர்ந்தெடு.
1. தண்பெயல் – வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த
2. ஆர் தருபு – செறிந்து திரண்டு
3. பீடு – குளிர்ந்த மழை
4. ஈண்டி – சிறப்பு

a)

அ) 1, 3, 2, 4

b)

ஆ) 3, 2, 4, 1

c)

இ) 4, 2, 1, 3

d)

ஈ) 3, 1, 4, 2

3.

இதுவரைக்கும் நமக்குக் கிடைத்துள்ள  பரிபாடல் நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?

a)

அ) 24

b)

ஆ) 34

c)

இ) 44

d)

ஈ) 54

4.

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று

c)

இ) நாலடியார்

d)

ஈ) மூதுரை

5.

‘விசும்பில் ஊழி’ எனத் தொடங்கும் பரிபாடலை எழுதியவர்.

a)

அ) நக்கீரர்

b)

ஆ) மருதனார்

c)

இ) கீரந்தையார்

d)

ஈ) ஓதலாந்தையார்

6.

பரிபாடல் “ ……………….. ” என்னும் புகழுடையது.

a)

அ) நற்பரிபாடல்

b)

ஆ) புகழ் பரிபாடல்

c)

இ) ஓங்கு பரிபாடல்

d)

ஈ) உயர் பரிபாடல்

7.

சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல் …………………

a)

அ) நற்றிணை

c)

இ) பட்டினப் பாலை

d)

ஈ) பரிபாடல்

8.

பரிபாடலில் எழுபது பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ளவர்கள் ………………………

a)

அ) புலவர்கள்

b)

ஆ) வரலாற்று ஆய்வாளர்கள்

c)

இ) இலக்கிய ஆய்வாளர்கள்

d)

ஈ) உரையாசிரியர்கள்

9.

எட்வின் ஹப்பிள் என்பவர்………………….

a)

அ) அமெரிக்க மருத்துவர்

b)

ஆ) பிரெஞ்சு ஆளுநர்

c)

இ) அமெரிக்க வானியல் அறிஞர்

d)

ஈ) போர்ச்சுக்கீசிய மாலுமி

10.

“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கும்.
சிறிய ஆகப் பெரியோன் தெரியின்” – என்று குறிப்பிடும் நூல்?

b)

ஆ) கலித்தொகை

c)

இ) பெருமாள் திருமொழி

d)

ஈ) திருவாசகம்

11.

பொருத்திக் காட்டுக.
i) ஊழ் ஊழ் – 1. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
iii) வளர் வானம் – 2. பண்புத்தொகை
iii) செந்தீ – 3. வினைத்தொகை
iv) வாரா – 4. அடுக்குத் தொடர்

a)

அ) 4, 3, 2, 1

b)

ஆ) 3, 4, 2, 1

c)

இ) 2, 4, 1, 3

d)

ஈ) 4, 2, 1, 3

12.

பொருத்திக் காட்டுக.
i) விசும்பு – 1. சிறப்பு
ii) ஊழி – 2. யுகம்
iii) ஊழ் – 3. வானம்
iv) பீடு – 4. முறை

a)

அ) 3, 2, 4, 1

b)

ஆ) 4, 3, 2, 1

c)

இ) 1, 2, 3, 4

d)

ஈ) 3, 4, 1, 2

13.

எட்வின் ஹப்பிள் ………………..இல் நம் பால்வீதி போன்று எண்ணற்ற பால்வீதிகள் உள்ளன என்று நிரூபித்தார்.

a)

அ) 1921

b)

ஆ) 1821

c)

இ) 1924

d)

ஈ) 1934

14.

‘கிளர்ந்த’ என்னும் சொல்லைப் பிரிக்கும் முறை ………………

a)

அ) கிளர்ந்து + அ

b)

ஆ) கிளர் + த் + த் + அ

c)

இ) கிளர் + ந் + த் + அ

d)

ஈ) கிளர் + த்(ந்) + த் + அ

15.

முதல் பூதம் எனப்படுவது ………………..

a)

அ) வானம்

b)

ஆ) நிலம்

c)

இ) காற்று

d)

ஈ) நீர்

16.

“கரு வளர் வானத்து இசையில் தோன்றி,
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்”
– இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள இலக்கிய நயம்?

a)

அ) எதுகை

b)

ஆ) மோனை

c)

இ) இயைபு

d)

ஈ) அந்தாதி

17.

முதல் பூதம் …………..

a)

அ) வானம்

b)

ஆ) நிலம்

c)

இ) நீர்

d)

ஈ) காற்று

18.

பரிபாடலில் புவிக்குக் கூறப்பட்ட உவமை ……………………..

a)

அ) நெருப்புப் பந்து

b)

ஆ) உருவம் இல்லாத காற்று

c)

இ) வெள்ளம்

d)

ஈ) ஊழி

19.

“விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல” – இவ்வடியில் அமைந்துள்ள பெரும்பான்மை நயம் ……………….

a)

அ) எதுகை

b)

ஆ) மோனை

c)

இ) முரண்

d)

ஈ) இயைபு

20.

நெருப்புப்பந்தாய் வந்து குளிர்ந்தது ……………

a)

அ) பூமி

b)

ஆ) காற்று

c)

வானம்

d)

ஈ) நீர்

21.

“விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல” – இவ்வடியில் ‘விசும்பு’ என்னும் சொல்லின் பொருள் ………………….

a)

அ) வானம்

b)

ஆ) காற்று

c)

இ) யுகம்

d)

ஈ) முறை

22.

“விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல” – இவ்வடியில் ‘ஊழி’ என்னும் சொல்லின் பொருள் ………………….

a)

அ) வானம்

b)

ஆ) காற்று

c)

இ) யுகம்

d)

ஈ) முறை

23.

“விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல” – இவ்வடியில் ‘ஊழ்’ என்னும் சொல்லின் பொருள் ……………………

a)

அ) வானம்

b)

ஆ) காற்று

c)

இ) யுகம்

d)

ஈ) முறை

24.

1300ஆண்டுகளுக்கு முன் திருஅண்டப்பகுதி பற்றிக் கூறியவர் ……………………

a)

அ) மாணிக்கவாசகர்

b)

ஆ) கீரந்தையார்

c)

இ) பெருஞ்சித்திரனார்

d)

ஈ) கபிலர்

25.

“தண்பெயல் தலைஇய ஊழியும்” இதில் ‘குளிர்ந்த மழை’ என்னும் பொருள் தரும் சொல் ……………………

a)

அ) தண்பெயல்

b)

ஆ) தலை

c)

இ) இய

d)

ஈ) ஊழி