NEW
Font size
Worksheetsquiz
Total questions: 10
Worksheet time: 5mins
1) எதனுடன் உயிர் சேர்ந்து உயிர்மெய் ஆகிறது?
• ஈற்று மெய்யுடன்
• மெய்யுடன்
நிலைமொழியில் இருக்கும் எதனுடன் மெய் இணைந்து மெய் இரட்டிக்கும் என்ற புணர்ச்சியை கொண்டு வருகின்றது?
• தனிக்குறில்
•தனி நெடில்
3) வருமொழி முதல் எந்த எழுத்து வந்தால் மெய் இரட்டிக்கும்?
• மெய்யெழுத்து
• உயிர் எழுத்து
4) -------- ஈற்று மெய் இரட்டிக்கும்?
• வருமொழி
• நிலைமொழி
5) மெய் + அன்பு =
• மெயியன்பு
• மெய்யன்பு
6) -------- புணர்ச்சியில் ஈற்று மெய்யுடன் வரும் உயிர் சேர்ந்து உயிர்மெய் ஆகிறது?
• மெய்+ உயிர்
• மெய் + உயிர்குறில்
7) கண் + இமை என்ற சொல்லில் எந்த இரு சொற்கள் சேர்ந்து மெய் இரட்டிக்கின்றது?
• ண் + இ
• ணி +இ
• ண் + இ
• ணி +இ
8) மெய்யன்பு இதன் உருவாக்கம் எவ்வாறு அமைகின்றது?
• ய் என்ற மெய் இரட்டி 'ய்'- யில் அ என்ற உயிர் சேர்ந்து ய-வானது.
• ய் என்ற மெய் இரட்டி 'ய்'- யில் அ என்ற உயிர் சேர்ந்து யா-வானது.
9) மெய் இரட்டிப்பதின் காரணம் என்ன?
-------------
அ
ஆ
10) தனிக்குறிலும் மெய்யும் இணைந்த சொல் என்பதன் பொருள் என்ன?
• ஒரு சொல்லானது மெய்யெழுத்தையும் உயிரெழுத்தையும் சேர்தது.
• ஒரு சொல்லானது, தமிழ் எழுத்துக்களுள் குறுகிய ஓசை உடைய எழுத்துக்களுடன் மெய் எழுத்துக்களைச் சேர்த்து உருவானதாகும்.
