Free Printable Worksheets
Font size
More settings
நர்மதா அந்த விளையாட்டுப் பொம்மை வேண்டுமென்று ----------------------------- கடையில் நின்றாள்.
(a)
தனது மகன் ஊர் மக்கள் முன் பொய் சொன்னதை அறிந்த திரு. வேலன் முகத்தில் (a) .
தன் தாத்தாவின் ஈடில்லா பொது சேவைகளை அறிந்த அமுதா கண்களில் நீர் வழிய அவரைத் ---------------------------------- . (a)
ஆசிரியர் பாடம் செய்யாமல் பொய் சொன்ன மாணவர்களை அழைத்து இனிமேல் இத்தவறை செய்யக் கூடாது என்று ---------------------- . (a)
தனது பெற்றோரின் மரணத்திற்குப் பின்பு பல் மருத்துவராக ஆக வேண்டுமென்ற விமலாவின் கனவு --------------------------- . (a)
View all
10 questions
செய்யுள்
Worksheet
•
3rd Grade