wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பலவுள் தெரிவு வினாக்கள்

Total questions: 37

Worksheet time: 26mins

Name
Class
Date
1.

ஒரு நாட்டின் அரணன்று எது?

a)

காடு

b)

வயல்

c)

மலை

d)

ஆறு

2.

மரம் வளர்த்தால் என்ன பெறலாம்?

a)

நிழல்

b)

மாரி

c)

பழம்

d)

காற்று

3.

"இடர்" என்ற சொல்லின் பொருள் என்ன?

a)

மகிழ்ச்சி

b)

துன்பம்

c)

அமைதி

d)

இன்பம்

4.

"நீருலையில்" என்பதைப் பிரித்து எழுதக் கிடைப்பது எது?

a)

நீரு + உலையில்

b)

நீர் + உலையில்

c)

நீரு + இலை

d)

நீரு + இலையில்

5.

இன்பு + உருகு என்பதைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் எது?

a)

இன்புருகு

b)

இன்புரு

c)

இன்புருகி

d)

இன்புருவம்

6.

சாந்தகுணம் உடையவர்கள் எதைப் பெறுவர்?

a)

செல்வம்

b)

புகழ்

c)

உலகம்

d)

அறிவு

7.

இவை + இல்லாது என்பதைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் எது

4 lines
8.

சாந்தகுணம் உடையவர்கள் எதைப் பெறுவர்?

a)

செல்வம்

b)

புகழ்

c)

உலகம்

d)

அறிவு

9.

இவை + இல்லாது என்பதைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் எது?

a)

இவைஇல்லாது

b)

இவை இல்லாது

c)

இவைஇல்லா

d)

இவைஇல்லை

10.

காயிதேமில்லத் என்ற அரபுச் சொல்லின் பொருள் என்ன?

a)

சமூகத் தலைவர்

b)

சமுதாய வழிகாட்டி

c)

சமூகச் சீர்திருத்தவாதி

d)

சமூக ஆர்வலர்

11.

விடுதலைப் போராட்டத்தின்போது காயிதேமில்லத் எந்த இயக்கத்தில் கலந்து கொண்டார்?

a)

ஒத்துழையாமை இயக்கம்

b)

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

c)

தண்டி யாத்திரை

d)

சுயராஜ்ய இயக்கம்

12.

அடுக்குத்தொடரில் ஒரே சொல் எத்தனை முறை அடுக்கி வரும்?

a)

இரண்டு

b)

மூன்று

c)

நான்கு

d)

ஐந்து

13.

அடுக்குத்தொடரில் ஒரே சொல் எத்தனை முறை அடுக்கி வரும்?

a)

இரண்டு

b)

மூன்று

c)

நான்கு

d)

ஐந்து

14.

மக்கள் அனைவரும் ஒத்த இயல்புடையவர்கள் எது?

a)

அறிவு

b)

அன்புடைமை

c)

பொறுமை

d)

சாந்தம்

15.

மனித வாழ்க்கையில் தேவைப்படுவது எது?

a)

பணம்

b)

புகழ்

c)

பொறுமை

d)

அதிகாரம்

16.

காயிதேமில்லத் தமிழ்மொழியை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம் எது?

a)

சட்டமன்றம்

b)

நாடாளுமன்றம்

c)

பொதுக்கூட்டம்

d)

கருத்தரங்கம்

17.

மழை சடசடவெனப் பெய்தது - இத்தொடரில் அமைந்துள்ளது என்ன தொடர்?

a)

அடுக்குத்தொடர்

b)

இரட்டைக்கிளவித் தொடர்

c)

உவமைத்தொடர்

d)

உருவகத்தொடர்

18.

தன்னாடு என்பதனை பிரித்து எழுதுக.

(a)  

19.

சடசடவெனப் பெய்தது - இத்தொடரில் அமைந்துள்ளது என்ன தொடர்?

a)

அடுக்குத்தொடர்

b)

இரட்டைக்கிளவித் தொடர்

c)

உவமைத்தொடர்

d)

உருவகத்தொடர்

20.

தன்னாடு என்பதனை பிரித்து எழுதுக.

a)

தன் + னாடு

b)

தா + ன்னாடு

c)

தன் + நாடு

d)

தா + நாடு

21.

பாரி மகளிரின் பெயர்கள் என்ன?

a)

அங்கவை, சங்கவை

b)

மாதவி, மணிமேகலை

c)

வள்ளி, தெய்வானை

d)

சீதை, கண்ணகி

22.

பொய்கையாழ்வாரும், பூதத்தாழ்வாரும் எவற்றை விளக்காக உருவகப்படுத்துகின்றனர்?

a)

அறிவையும், புகழையும்

b)

அன்பையும், ஆர்வத்தையும்

c)

பொறுமையையும், சாந்தத்தையும்

d)

செல்வத்தையும், அதிகாரத்தையும்

23.

ஒரு நாட்டுக்கு எவையெல்லாம் அரண்களாக அமையும்?

a)

வயல்கள்

b)

காடுகள்

c)

மலைகள்

d)

ஆறுகள்

24.

இந்த உலகம் யாருக்கு உரியத

4 lines
25.

ஒரு நாட்டுக்கு எவையெல்லாம் அரண்களாக அமையும்?

a)

வயல்கள்

b)

காடுகள்

c)

மலைகள்

d)

ஆறுகள்

26.

இந்த உலகம் யாருக்கு உரியது?

a)

அறிவாளிகளுக்கு

b)

செல்வந்தர்களுக்கு

c)

சாந்தகுணம் உடையவர்களுக்கு

d)

வீரர்களுக்கு

27.

விடுதலைப் போராட்டத்தில் காயிதேமில்லத் அவர்களின் பங்கு என்ன?

a)

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டார்.

b)

ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார்.

c)

தண்டி யாத்திரையில் கலந்து கொண்டார்.

d)

சுயராஜ்ய இயக்கத்தில் கலந்து கொண்டார்.

28.

உலகம் நிலைதடுமாறக் காரணம் என்ன?

a)

பேராசை

b)

பொறாமை

c)

பொறுமை இல்லாததால்

d)

கோபம்

29.

ஒரு செயலைச் செய்ய எவ

4 lines
30.

உலகம் நிலைதடுமாறக் காரணம் என்ன?

a)

பேராசை

b)

பொறாமை

c)

பொறுமை இல்லாததால்

d)

கோபம்

31.

ஒரு செயலைச் செய்ய எவற்றையெல்லாம் ஆராய வேண்டும்?

a)

இடம், பொருள், ஏவல்

b)

நேரம், காலம், சூழல்

c)

அறிவு, ஆற்றல், துணிவு

d)

பணம், புகழ், அதிகாரம்

32.

உவமை அணிக்கும், எடுத்துக்காட்டு உவமை அணிக்கும் உள்ள வேறுபாடு என்ன?

a)

உவமை மட்டும் இருக்கும்

b)

உவமையுடன் எடுத்துக்காட்டும் இருக்கும்

c)

உவமை மற்றும் உருவகம் இருக்கும்

d)

உருவகம் மட்டும் இருக்கும்

33.

காலங்கள் எத்தனை வகைப்படும்?

a)

இரண்டு

b)

மூன்று

c)

நான்கு

d)

ஐந்து

34.

உருவக அணிக்கும், ஏகதேச உருவக அணிக்கும் உள்ள வேறுபாடு என்ன?

(a)  

35.

காலங்கள் எத்தனை வகைப்படும்?

a)

இரண்டு

b)

மூன்று

c)

நான்கு

d)

ஐந்து

36.

உருவக அணிக்கும், ஏகதேச உருவக அணிக்கும் உள்ள வேறுபாடு என்ன?

a)

முழுமையாக உருவகப்படுத்துவது

b)

ஒரு பகுதியை மட்டும் உருவகப்படுத்துவது

c)

முழுமையாக உருவகப்படுத்துவது மற்றும் உவமை இருக்கும்

d)

உவமை மட்டும் இருக்கும்

37.

இரட்டைக்கிளவி என்பது யாது?

a)

இரண்டு முறை அடுக்கி வரும்

b)

பொருள் தரும்

c)

மூன்று முறை அடுக்கி வரும்

d)

பொருள் தராது