wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி ஆண்டு 3

Total questions: 17

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

அழுத ____________ பால் குடிக்கும்.

a)

பிள்ளை

b)

கிள்ளை

c)

பில்லை

2.

____________ பிள்ளை பால் குடிக்கும்.

a)

அழுந்த

b)

அழுத

c)

அழுகிய

3.

அழுத பிள்ளை பால் _____________.

a)

கடிக்கும்

b)

குடிக்கும்

c)

குடிக்காது

4.

ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்.

a)

புத்திமான் பலவான்

b)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

5.

அழுத பிள்ளை பால் குடிக்கும்.

a)

ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்.

b)

ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்ள முயற்சி செய்யக் கூடாது.

c)

ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைத் தடுக்க முயற்சி செய்ய வேண்டும்.

6.

சரவணன் மிகவும் கடுமையாக உழைத்ததால் தன் வெகு நாள் கனவாகிய அடுக்குமாடி வீட்டைக் கட்டினார்.

a)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

b)

ஊருடன் கூடி வாழ்

c)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

7.

கமலா முன்றாம் ஆண்டு மாணவி. இறுதி ஆண்டு தேர்வில் சிறந்த தேர்ச்சிப் பெறவேண்டும் என்று அவள் தினமும் பாடங்களை மீள்பார்வை செய்தால். அவளின் உழைப்பிற்கு பலனளிக்கும் வகையில் அவள் அனைத்துப் பாடங்களிலும் சிறந்த தேர்ச்சியினைப் பெற்றாள்.

a)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

b)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

c)

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

8.

ரவிக்கு நடனம் கற்றுக் கொள்ள மிகவும் ஆர்வம். ஆதலால் அவன் சுயமாகவே வலையொளியைப் பார்த்து நடனம் கற்றுக் கொண்டான். மேலும் பள்ளி நடன போட்டியில் வெற்றி பெற்றான்.

a)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

b)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

c)

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

9.

நல்ல நண்பனை அவன் நமக்குத் தக்க சமயத்தில் உதவி செய்வதைக் கொண்டு அறியலாம்.

a)

சிறு துளி பெரு வெள்ளம்

b)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

c)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

10.

ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்.

a)

சிறு துளி பெரு வெள்ளம்

b)

விளையும் பயிர் முளையிலேயே தெரியும்

c)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

11.

"அழுத பிள்ளை பால் குடிக்கும்"


இப்பழமொழியை ஏற்கும் சூழல் யாது?

a)

கண்ணன் சிறந்த மருத்துவர் என்பதால் அனைவரும் அவரைப் பாராட்டுகின்றனர்.

b)

ரகு தனது 30 வயதுக்குள் ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டதால்; வருமானத்திற்காக இரு வேலை செய்ய தொடங்கினார்.

c)

கோமதி பல கலைகளில் சிறந்து விளங்குவதால் பேரும் புகழுடன் வாழ்கின்றாள்.

12.

சூழல் உணர்த்தும் பழமொழியைத் தேர்ந்தெடுக்கவும்.


கதிர் மூன்றாம் ஆண்டு மாணவன். அவன் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். கதிரின் பெற்றோர் அவனது பள்ளிக் கட்டணத்தைச் செலுத்த சிரமப்பட்டர். இதனை உணர்ந்த கதிர் தன் நிலையை வகுப்பாசிரியரிடம் எடுத்து உரைத்தான். தலைமையாசிரியரின் உதவியோடு பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உதவியை நாடி அவனின் சிரமத்தைப் போக்கினார்.

a)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

b)

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.

c)

ஊருடன் கூடி வாழ்

13.

பாலன் : ஏன் கவலையாக இருக்கிறாய்?

சிவா : என் மகனுக்கு உடல் நலமில்லை.அவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.இன்னும் ஊதியம் கிடைக்கவில்லை.அதான்..........

பாலன் : இந்தா,முதலில் இந்தப் பணத்தைப் பணத்தைப் பெற்றுக் கொள்.

a)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

b)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

c)

உப்பிட்டவரை உள்ளளளவும் நினை

d)

அறிவுடையாரை அரசனும் விரும்பும்

14.

பழமொழிக்கு ஏற்ற பொருளைத் தேர்வு செய்க.


அழுத பிள்ளை பால் குடிக்கும்

a)

ஆடை ஆபரணம்

b)

ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்.

c)

இறைவனை நம்பி வழிபடுவோருக்கு அவர் என்றும் துணையிருப்பார்.

15.

சரவணன் மிகவும் கடுமையாக உழைத்ததால் தன் வெகு நாள் கனவாகிய அடுக்குமாடி வீட்டைக் கட்டினார்.

a)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

b)

ஊருடன் கூடி வாழ்

c)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

16.

கமலா முன்றாம் ஆண்டு மாணவி. இறுதி ஆண்டு தேர்வில் சிறந்த தேர்ச்சிப் பெறவேண்டும் என்று அவள் தினமும் பாடங்களை மீள்பார்வை செய்தால். அவளின் உழைப்பிற்கு பலனளிக்கும் வகையில் அவள் அனைத்துப் பாடங்களிலும் சிறந்த தேர்ச்சியினைப் பெற்றாள்.

a)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

b)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

c)

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

17.
a)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

b)

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்

c)

அழுத பிள்ளை பால் குடிக்கும்