wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Kuiz Sains

Total questions: 20

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

ஒளிச்சேர்க்கை என்றால் என்ன?

a)

கழிவுகளை அகற்றும் செயற்பாங்கு

b)

தூண்டலுக்குத் துலங்கும் செயற்பாங்கு

c)

இனவருத்திச் செய்யும் செயற்பாங்கு

d)

சுயமாக உணவு தயாரிக்கும் செயற்பாங்கு

2.

ஒரு வாரத்திற்குப் பிறகு செடியின் இலைகள் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டன. இச்செடிக்கு என்ன கிடைக்கவில்லை?

a)

சூரிய ஒளி

b)

நீர்

c)

கரிவளி

d)

பச்சையம்

3.

ஒளிச்சேர்க்கையின்வழி மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள் யாவை?

(சரியான மூன்று பதில்களைத் தேர்வு செய்க)

a)

உயிர்வளியைப் பெறுதல்

b)

கரிவளியைப் பெறுதல்

c)

உணவைப் பெறுதல்

d)

உணவைப் பெறுதல்

பூமி வெப்பமாவதிலிருந்து காக்கப்படுதல்

4.

ஒளிச்சேர்க்கையின்வழி தாவரங்களிடமிருந்து நாம் எதைப் பெறுகிறோம்?

a)

நீர்

b)

பச்சையம்

c)

சூரிய ஒளி

d)

உயிர்வளி

5.

ஒளிச்சேர்க்கைக்குத் தாவரங்களுக்கு என்ன தேவைப்படும்?

a)

நீர், கரிவளி

b)

கரிவளி, கஞ்சி

c)

பச்சையம், சர்க்கரைப் பொருள்

d)

கஞ்சி (சர்க்கரைப் பொருள்)

6.

ஒளிச்சேர்க்கை தாவரத்தின் ___________ பகுதியில் நடைபெறுகிறது.

a)

தண்டு

b)

இலை

c)

வேர்

d)

காய்

7.

ஒளிச்சேர்க்கையின்வழி தாவரம், ___________ போன்ற சர்க்கரைப் பொருளை உணவாகப் பெறுகின்றது.

a)

கஞ்சி

b)

சீனி

c)

பழச்சாறு

8.

தாவரங்கள் ஒளிச்சேர்க்கைக்கு சூரிய ஒளி,நீர்,கரிவளி _________ அவசியம்.

a)

காற்று

b)

பச்சையம்

c)

உணவு

9.

தாவரங்கள் தங்கள்___________ உள்ள பச்சையத்தைக் கொண்டு உணவு தயாரிக்கின்றன.

a)

இலையில்

b)

தண்டில்

c)

வேரில்

10.

உயிர்வளி இலைகளின் ____________________வழி வெளியேற்றப்படுகின்றது.

a)

சிறு சிறு ஓட்டைகள்

b)

துவாரங்கள்

c)

கோடுகள்

11.

ஒளிச்சேர்க்கையின் வழி மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் _________________,__________________ கிடைக்கின்றன.

a)

உணவு,வசிப்பிடம்

b)

உணவு,உயிர்வளி

c)

உணவு,கரிவளி

12.

ஒளிச்சேர்க்கைக்கு சூரியஒளி அவசியம் என்பதனைக் கண்டறிய_______________________ கொண்டு பரிசோதனை மேற்கொள்வர்.

a)

திறந்த வெளியில் வைப்பர்

b)

துவாரம் கொண்ட அட்டைப்பெட்டி

c)

துவாரம் இல்லாத அட்டைப்பெட்டி

13.

பச்சைத் தாவரம் ______________ துணையுடன் சுயமாக உணவு தயாரிக்கின்றன.

a)

காற்று

b)

சூரிய ஒளி

c)

உயிர்வளி

14.

கீழ்க்கண்ட செடியின் இலை நிறமாற்றத்திற்கு காரணம்

a)

இலைக்கு அதிகமான சூரிய ஒளி கிடைத்து உள்ளது

b)

இலைக்கு சூரிய ஒளி கிடைக்கவில்லை

c)

இலையில் வர்ணம் பூசப்பட்டுள்ளது

15.

இவற்றுள் தாவரங்களில் எந்த பாகம் 'உணவு தொழிற்சாலை' எனப் பெயரிடப்பட்டது?

a)

இலை

b)

பூ

c)

தண்டு

d)

வேர்

16.

தாவரங்கள் உணவு தயாரிக்க என்ன தேவை?

a)

நீர், சக்தி, மண்

b)

சூரிய ஒளி, கரிவளி, நீர்

c)

சூரியஒளி, உரம், மண்

d)

நீர், உயிர்வளி, கரிவளி

17.

அனைத்து இலைகளும் உணவு தயாரிக்க பச்சை நிறமி தேவைப்படுகிறது. தாவரத்திலுள்ள பச்சை நிறமியை எவ்வாறு அழைப்பர்?

a)

கரிவளி

b)

உயிர்வளி

c)

கனிமம்

d)

பச்சையம்

18.

தாவரங்கள் மண்ணில் உறுதியாக பற்றிக்கொள்ள எந்த பாகம் துணைபுரிகிறது?

a)

தண்டு

b)

வேர்

c)

இலை

19.

தாவரத்தில் உணவு எங்கு தயாரித்து எங்கு கொண்டு செல்லப்படுகிறது?

a)

வேரிலிருந்து இலைக்கு

b)

தண்டிலிருந்து இலைக்கு

c)

தண்டிலிருந்து இலைக்கு

d)

இலையிலிருந்து வேருக்கு

20.

தாவரத்தில் நீரும் உணவும் _____________ வழி மற்ற பாகங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

a)

வேரின்

b)

தண்டின்

c)

இலையின்

d)

பூக்களின்